‘ஆடுகள் மீது காட்டும் அக்கறை மனிதர்கள் மீது இல்லை’

நாக்பூரிலிருந்து, ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த சுமார் 2,000 ஆடுகள் ஜெய்ன் சமூகத்தினரின் எதிர்ப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. சமூக மற்றும் செய்தி ஊடகங்களில் இந்த செய்தி வேகமாக பரவியது.. "ஆடுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தடை செய்யவேண்டும் என ஜெய்ன் சமூகம் கோரிக்கை விடுக்கிறது. ஆனால்…

பிளாஸ்டிக் தடைக்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படும் என்று தமிழக முதல் அமைச்சர்  எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கடந்த ஜூன் 5ம் தேதி அன்று அறிவிப்பு வெளியிட்டார். வரும் 2019 ஜனவரி 1ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என அறிவித்த நிலையில் அதற்கான அரசாணையை…

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் சுட்டதில் 16 வயது சிறுமி உட்பட…

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுமி உட்பட 3 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். தெற்கு காஷ்மீரின் குல்காம் பகுதியில் உள்ள ரெட்வானி ஏரியாவில் ராணுவத்தினரின் ரோந்து வாகனத்தின் மீது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் பதிலடியாக…

தென்மாநிலங்களில் அதிகரிக்கும் வடமாநிலத்தவர் எண்ணிக்கை: பொருளாதாரத்துக்கு மேன்மையா, வீழ்ச்சியா?

(தென்னிந்திய மாநிலங்களுக்கு வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் வருவதற்கான காரணங்கள், தொழிலாளர்கள் உள்நாட்டுக்குள்ளேயே குடிபெயர்வதற்கான தேவை, அதனால் உண்டாகும் தாக்கம் உள்ளிட்டவை குறித்த கட்டுரைத் தொடரின் முதல் பாகம்.) இந்தியா முழுவதும் 2011ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில் மொழிகள் பற்றிய தரவுகளை சமீபத்தில் வெளியிட்டுள்ளது…

தொண்டு நிறுவனத்தில் உள்ள குழந்தைகளை கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்ற கன்னியாஸ்திரிகள்…

ராஞ்சி, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் குழந்தை கடத்தல் வழக்கில் தனியார் நிறுவன அமைப்பை சேர்ந்த  2 கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொண்டு நிறுவனத்தில் உள்ள குழந்தைகளை கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்றதாக கன்னியாஸ்திரிகள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார்…

எட்டு வழிச்சாலை போராட்டம்: மாணவி வளர்மதி பிணையில் விடுதலை

எட்டு வழிச்சாலை திட்டத்தை தடுக்க மக்களுக்கு எப்போதும் துணை நிற்பேன் என்று சேலம் மத்திய சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த வளர்மதி தெரிவித்துள்ளார். சேலத்தில் எட்டு வழிச்சாலை அமையவுள்ள இடங்களில் விவசாயிகளை போராட்டத்திற்கு தூண்டியதாக இயற்கை பாதுகாப்பு அமைப்பை சேர்ந்தவரும், இதழியல் பாட மாணவியுமான வளர்மதி கடந்த மாதம்…

டெல்லியில் தூக்கில் தொங்கிய 11 பேர்: சிசிடிவி பதிவில் இருப்பது…

டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் அவர்களின் வீட்டில் கண்டெடுக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் அவர்கள் கூட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் வாதத்துக்கு வலு சேர்க்கும் வகையில் அங்கு கண்டெடுக்கப்பட்ட சிசிடிவி பதிவு ஒன்று இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அந்த சிசிடிவி காணொளியில் குடும்ப…

தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கினால் முழு அடைப்பு.. வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை!

பெங்களூரு: தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கக்கூடாது என்றும் வழங்கினால் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்றும் வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் டெல்லியில் கடந்த 2ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஆணையத்தின் தலைவர் மசூத் அசார் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தமிழகம்,…

ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது.. ஆம் ஆத்மி வழக்கில் உச்சநீதிமன்றம்…

டெல்லி: டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரமா அல்லது துணை நிலை ஆளுநருக்கு அதிகாரமா என்ற மோதல் இருந்து வரும் நிலையில் இதுகுறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பை வழங்கியது. யூனியன் பிரதேசமான டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருந்தும், மத்திய அரசின் துணை நிலை…

கள்ள நோட்டுகளை அச்சடித்ததாக கேரள டி.வி. நடிகை தாய்-தங்கையுடன் கைது:…

இடுக்கி, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரில் பெரிய பையில் 200 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதனை சோதனை செய்தபோது அவை கள்ள ரூபாய் நோட்டுகள் என்பது தெரியவந்தது. அவற்றில்…

பழனி கோவிலின் நிர்வாக தலைமை அலுவலகத்தில் தீ விபத்து.. முக்கிய…

திண்டுக்கல்: பழனி முருகன் கோவிலின் நிர்வாக தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமாயின. பழனி கோவில் மூலவர் சன்னதியில் உள்ள பழமை வாய்ந்த நவபாஷாண சிலைக்கு பதிலாக புதிய சிலை அமைக்க கடந்த 2004-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டு சிலை வடிவமைக்கப்பட்டது. புதிதாக…

தலா 10 ஏழை மருத்துவ மாணவர்களின் கல்விச் செலவை ஏன்…

சென்னை, தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மாணவர்கள் சேர்க்கையின்போது பிற மாநில மாணவர்கள், தமிழகத்தில் வசிப்பதாக போலி இருப்பிடச்சான்று பெற்று, சேர்கின்றனர். இதனால், தமிழக மாணவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகின்றன’ என்று சென்னை ஐகோர்ட்டில் மாணவி விஞ்னயா உள்பட 7 பேர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி…

நேபாளத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்கும் பணி தீவிரம்

இமயமலையில் உள்ள கைலாஷ் மானசரோவருக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நேபாள நாட்டின் வழியாக புனித யாத்திரை சென்றவர்களில் 1500 பேர் மழையின் காரணமாக வழியில் சிக்கிக்கொண்டுள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்த யாத்ரீகளும் சிக்கிக் கொண்டுள்ளதாக தெரிகிறது. இவர்களை மீட்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக இந்திய வெளியுறவு…

“இந்தியாவில் 19,569 மொழிகள் பேசப்படுகின்றன”

இந்தியாவில் தாய்மொழியாக 19,500க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுவதாக கடந்த 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புத் தகவல்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், அதில் 121 மொழிகளை தவிர மற்ற மொழிகளை பேசுபவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்துக்கும் குறைவாகவே உள்ளது. 121 கோடி மக்கள்…

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தில் நடந்தது என்ன?

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று நடந்தது. இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தருணம் என காவிரி ஆணைய தலைவர் மசூத் உசேன் தெரிவித்துள்ளார். ''முதல் கூட்டம் மிகவும் சுமூகமான முறையில் நடந்தது. நீண்ட கால வழக்குக்கு பிறகு கிடைத்த தீர்ப்பின்படி இந்திய அரசின்…

பிச்சை எடுக்க வந்தவர்களை குழந்தை கடத்துவோர் என நினைத்து கொன்ற…

மகாராஷ்டிர மாநிலம் துளே மாவட்டத்தில், குழந்தை கடத்த வந்தவர்கள் என்று சந்தேகித்து 5 பேர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். பரத் போசேல், தாதாராவ், ராஜு, அகானு, பரத் மாவ்லே ஆகிய ஐந்து பேரும் துளே மாவட்டத்தின் ரயீன்பேடா கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தின் சுவரில் மாட்டப்பட்டிருக்கும் மகாத்மா காந்தியின் படத்தின்…

வறுமை.. ஏழ்மை.. உழுவதற்கு மாடு இல்லை.. மகள்களை ஏரில் பூட்டி…

லக்னோ: வறுமை காரணமாக விவசாயி ஒருவர் ஏரில் மாடுகளுக்குப் பதில் தன் இரு பெண்களையும் பூட்டி நிலத்தை உழுதுவரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரிதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாரத நாடு ஒரு விவசாய நாடு என்றுதான் பெயர். நம்ம ஊர் முதல் வடமாநிலங்கள் வரை பெருமளவு விவசாய நிலங்கள் பாளம்…

தமிழக மக்களுக்காக கொட்டும் மழையில் தென்கொரிய தமிழர்கள் போராட்டம்

ஸ்டெர்லைட் போராட்டத்தில் இறந்தவர்களுக்கு நீதி வேண்டும் என்றும், 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தென்கொரியாவில் வாழும் தமிழர்கள் கண்டன போராட்டத்தை நடத்தியுள்ளனர். சமீபத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய தமிழக மக்கள் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆனால் இன்றுவரை உண்மையில் இறந்தவர்கள் எத்தனை பேர்? துப்பாக்கிச் சூட்டிற்கான…

தனியார் பள்ளிக்கூடங்களை நாடுவது ஏன்?

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில், தனியார் பள்ளிக்கூடங்களுக்கு இணையாக கல்வித்தரம் இருந்தால்தான் மாணவர்கள் அதிகளவில் ‘நீட்’ தேர்வில் வெற்றி பெறமுடியும். ‘இன்றைய குழந்தைகளே, நாளைய சமுதாயத்தின் நம்பிக்கை நட்சத்திரங்கள்’ என்றார் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா. அத்தகைய நம்பிக்கை நட்சத்திரங்களை உருவாக்கும் மிகப்பெரிய பொறுப்பு பள்ளிக்கூடங்களுக்குத்தான் இருக்கிறது. பள்ளிக்…

ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் சடலமாக மீட்பு..

டெல்லியின் புராரி பகுதியில் 7 பெண்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 11 போ் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியின் புராரி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 11 பேர் வசித்து வந்துள்ளனா். இவா்கள் தங்கள் வீட்டு வாயிலில் மளிகை கடை ஒன்றை நடத்தி…

உத்தரகாண்டில் பேருந்து கவிழ்ந்து விபத்து.. பலி எண்ணிக்கை 47 ஆக…

நனிதண்டா: உத்தரகாண்ட் நனிதண்டாவில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 47 பேர் பலியாகி உள்ளனர். உத்தரகாண்ட் அருகே இருக்கும் நனிதண்டா என்ற மலை பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. குறுகலான பாதையில் சென்ற பேருந்து சாலை விளிம்பில் சென்று விழுந்துள்ளளது. பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 47 பேர்…

காவிரி: உச்சநீதிமன்றத்தில் முறையீடு.. நாடாளுமன்றத்தில் போராட்டம்.. கர்நாடக அனைத்து கட்சிகள்…

பெங்களூர்: உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு அமைப்புகளுக்கும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தின் தலைவராக மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் மசூத் ஹுசேன் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் உறுப்பினர்களாக மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளர்…

வழக்குரைஞராகப் பதிவுசெய்த முதல் திருநங்கை சத்யஸ்ரீ ஷர்மிளா

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்துள்ள திருநங்கை சத்யஸ்ரீ ஷர்மிளா, இந்தியாவில் வழக்குரைஞராகப் பதிவு செய்யும் முதல் திருநங்கை தாமே என்கிறார். ராமநாதபுரத்தை பூர்வீகமாக கொண்ட அவர் சேலத்தில் சட்டம் பயின்றுள்ளார். தமது வழக்குரைஞர் பணியைப் பயன்படுத்தி தனது சமூகத்திற்கு சட்டரீதியான உதவி செய்து…