முதன்முறையாக எய்ட்ஸ் வைரசை கண்டுபிடித்த தமிழச்சி

30 வருடங்களுக்கு முன்பே, எய்ட்ஸ் நோயின் ஹெச்.ஐ.வி. பாஸிட்டிவ் வைரஸ் கிருமி ரத்தத்தில் இருப்பதை ஒரு இளம் மருத்துவ மாணவிதான் இந்தியாவில் முதன்முதலாக கண்டுபிடித்தார். இது நடந்தது 1986 ல். அப்போது எய்ட்ஸ் நோய் பரவல் பற்றி, பயம் கலந்த ஒரு விழிப்புணர்வு அலை உலகம் முழுவதும் பரவிக்கொண்டிருந்தது.…

இந்திய ராணுவத்தினருக்கு காஷ்மீர்தான் சுடுகாடு… ஹிஸ்புல் பயங்கரவாதி சலாவுதின் மிரட்டல்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு அனைத்துக் கட்சி குழு செல்லும் நிலையில், இந்திய ராணுவத்தினருக்கு காஷ்மீர்தான் சுடுகாடு... எண்ணற்ற தற்கொலைப் படை தீவிரவாதிகளை ஊடுருவச் செய்திருக்கிறோம் என்று ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்க பயங்கரவாதி சலாவுதீன் மிரட்டியுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில கடந்த ஜூலை மாதம் 8-ந்தேதி ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பை…

உச்சநீதிமன்றம் விளாசல்… தமிழகத்துக்கு காவிரியில் ரகசியமாக நீரை திறந்துவிட்ட கர்நாடகா

சென்னை: உச்சநீதிமன்றத்தின் காட்டமான உத்தரவால் தமிழகத்துக்கு காவிரி நீரை ரகசியமாக திறந்துவிட்டுள்ளது கர்நாடகா. காவிரியில் தற்போது 11,000 கன அடி நீரை கர்நாடகா திறந்துவிட்டிருக்கிறது. காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசின் சார்பில் கடந்த மாதம் 23ந் தேதி உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.…

பசுவின் வயிற்றில் 100 கிலோ குப்பை: மருத்துவர்கள் அதிர்ச்சி

குஜராத்தில் பசு ஒன்றின் வயிற்றில் இருந்து 100 கிலோ எடை அளவிலான பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகள் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அகமதாபாத்தில் உள்ள ஜிவ்தா அறக்கட்டளை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்ட பசு ஒன்று வயிற்றுப் பகுயில் வீக்கம் காணப்பட்டது. இதனால் பசு கர்ப்பம் தரித்திருக்கிலாம் என்று கருதிய…

வாழு- வாழ விடு… காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு சுப்ரீம்கோர்ட் சுளீர்

டெல்லி: காவிரி நீர் கிடைக்காமல் தமிழகத்தின் 7 மாவட்டங்கள் பாதிப்பை சந்தித்துள்ளன; ஆகையால் வாழு... வாழவும் விடு அதாவது மனிதாபிமான அடிப்படையில் காவிரியில் கர்நாடகா தண்ணீர் திறக்கலாம்... என்று கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளது. காவிரியில் தமிழகத்துக்கு 50 டி.எம்.சி. நீரை ஏன் திறந்துவிட முடியாது என்று கர்நாடகாவுக்கு…

தீ வைத்து கொளுத்தப்பட்ட தமிழக இளைஞர்: மலேசியாவில் அதிர்ச்சி சம்பவம்

பட்டுக்கோட்டை அருகே அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த கண்ணன் மலேசியாவில் துங்குகில்லான் என்னுமிடத்தில் தனியார் உணவகத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் உரிமையாளருடன் ஏற்பட்ட தகராறில் கண்ணன் மீது பெட்ரோல் ஊற்றித் தீவைத்துக் கொளுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் தீக்காயம் அடைந்த அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மலேசியாவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர…

மகளின் உடலை சுமந்தபடி 6கி.மீ நடந்த தந்தை! தொடரும் அவலம்

ஒடிசாவில் தனா மஜி என்பவர் ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால், தனது மனைவியின் உடலை தோளில் சுமந்து சென்று 10 நாட்கள் கூட ஆகாத நிலையில், இதேபோன்ற சம்பவம் ஒடிசாவில் மீண்டும் நடந்துள்ளது. மல்காங்கிரி மாவட்டம் குசாபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தினபந்து கேமுது. இவருடைய மகள் பார்ஷா (வயது 7) உடல்நலக்குறைவால்…

ஜாதி மாறி காதலித்த ஜோடியை ஊர்க் கூட்டம் போட்டு “கொல்ல”…

திருச்சி: ஜாதி மாறி காதலித்ததால் ஊர்க்கூட்டம் போட்டு எங்களை ஆணவக் கொலை செய்ய முடிவு செய்துள்ளனர் என்று திருச்சி போலீசில் இளம்பெண் ஒருவர் பகீர் புகார் கொடுத்த சம்பவம் அதிர வைத்துள்ளது. திருச்சி மாவட்டம் பூலாங்குலத்துப்பட்டி செட்டியூரணிப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் முருகன் மகள் உமா, திருச்சி மாவட்ட…

சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை… கட்டுமான பணிகளை தொடங்கியது கேரளா

கோவை: தமிழகத்தில் எதிர்ப்பு நிலவும் நிலையில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணைக் கட்டுவதற்கு கேரளா முதல்கட்ட பணியை தொடங்கி உள்ளது. அணைக்கட்ட திட்டமிடப்பட்டுள்ள பகுதியில் கட்டுமானப் பொருட்கள் குவிக்கப்பட்டு வருகிறது. பவானியின் துணை ஆறான சிறுவாணி ஆறு கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உருவாகிறது.…

நாசமாய்ப் போன தமிழ்நாடு… தலையில் அடித்துக் கொண்டு அழுங்கள் தமிழர்களே..…

நாகர்கோவில்: கரூரில் கல்லூரி மாணவி சோனாலி, தூத்துக்குடியில் ஆசிரியை பிரான்சினா என பெண்கள் தொடர்ந்து கொலை செய்யப்பட்டு வருகின்றனர். பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் எப்படி நிம்மதியாக இருக்கின்றார்களோ என்று தெரியவில்லை. என்னதான் நடக்கிறது இந்த நாசமாய்ப் போன தமிழ்நாட்டில் என்று பச்சை தமிழகம் கட்சி நிறுவனரும், கூடங்குளம் போராட்டக்…

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் உயிரிழந்தார் – பிரித்தானிய…

சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், கடந்த 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதி தைவானில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்தார் என பிரித்தானிய இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. ஜப்பான் அரசு வெளியிட்டுள்ள 60 ஆண்டுகள் பழைமையான ரகசிய ஆவணத்தில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த…

5000 பெண்களை வைத்து விபச்சாரம்: கோடிக்கணக்கில் பணம் குவித்த கணவன்,…

டெல்லியில் 5000 பெண்களை வைத்து விபச்சாரம் செய்த கணவன், மனைவி ஆகியோரை பொலிசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள ஜி.பி. சாலையில் சிவப்பு விளக்கு பகுதி ஒன்று இயங்கி வருகிறது. இங்குள்ள விபச்சாரத் தொழிலை டெல்லி குற்றப்பிரிவு பொலிசார் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியின்…

ரூ.500 கட்டணத்தில் சிறைக்கைதியாக வாழ வாய்ப்பு! எந்த நாட்டில் தெரியுமா?

தெலுங்கானா மாநிலத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஒருநாள் முழுவதும் சிறைத்தண்டனை அனுபவிக்க 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேடக் மாவட்டம், சங்காரெட்டியில் உள்ள 220 ஆண்டு பழைமை வாய்ந்த மாவட்ட மத்திய சிறை தற்போது அருங்காட்சியமாக செயல்பட்டு வருகிறது. அருங்காட்சியகத்தை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளை கவரும்…

நடுரோட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்த நபர்! கண்டுகொள்ளாமல் சென்ற மக்கள்

மும்பையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பரபரப்பான சாலையில் நபர் ஒருவர், மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபற்றி தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, நபரை காப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக தெரிகிறது. இதனையடுத்து அப்பகுதியில் சாலையில்…

எவரெஸ்டில் ஏறியதாக பொய் கூறிய இந்திய தம்பதிக்கு நேபாள அரசு…

உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்ததாக காட்டும் வகையில், போலி புகைப்படங்களை வெளியிட்டு ஏமாற்றிய, இந்திய தம்பதிக்கு, நேபாளத்தில் உள்ள மலைகளில் ஏறுவதற்கு, அந்த நாட்டு அரசு, 10 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த தினேஷ் மற்றும் தாரகேஸ்வரி ரதோட் ஆகிய இருவரும்,…

நாயை மாடியிலிருந்து தூக்கி வீசிய மருத்துவ மாணவருக்கு ரூ.2 லட்சம்…

4–வது மாடியில் இருந்து நாயை தூக்கி வீசும் வீடியோ காட்சி கடந்த ஜுலை மாதம் பேஸ்புக்’கில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து நடைபெற்ற விசாரணையில் மாடியில் இருந்து நாயை தூக்கி வீசியவர் திருநெல்வேலியைச் சேர்ந்த கவுதம்சுதர்சன் (வயது 22) என்றும், அந்தக்காட்சியை செல்போனில் படம் பிடித்தவர் அவரது நண்பர்…

மருத்துவ உதவி மறுக்கப்பட்ட சிறுவன் தந்தையின் தோளிலேயே உயிரிழந்தார்

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூரில் மருத்துவ உதவி மறுக்கப்பட்ட அலட்சியத்தினால் 12 வயது சிறுவன் தந்தையின் தோள்களிலேயே பரிதாபமாக உயிரிழந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. மருத்துவமனைகளின் அலட்சியம், மற்றும் போதிய மருத்துவ வசதியின்மை விவகாரம் சிலகாலமாக செய்திகளில் அடிபட்டு வந்தன. இந்நிலையில் நடந்த இந்தத் துயரச் சம்பவம் மருத்துவமனைகளின் அலட்சியப்…

தமிழக விவசாயிகள் போராட்டம்: சரக்கு, பேருந்து போக்குவரத்து ஸ்தம்பித்தது

சென்னை: காவிரியில் தண்ணீர் திறக்காத கர்நாடக அரசைக் கண்டித்து விவசாய சங்கங்கள் நடத்தி வரும் போராட்டத்தால் தமிழகம் ஸ்தம்பித்துள்ளது. தமிழக விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சத்தியமங்கலத்தில் 200 சரக்கு லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு கருதி கர்நாடகத்தில் இருந்து தமிழத்திற்கு வரும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழகத்திற்கான காவிரி நீரை…

காவிரி பிரச்சினை… தமிழகத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டம்!

கர்நாடகத்திடமிருந்து காவிரி நீர் பெற்றுத் தர வலியுறுத்தி தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி, ஏறத்தாழ ஆயிரம் இடங்களில் சாலை மறியல் போராட்டமும், 100 இடங்களில் ரயில் மறியல் போராட்டமும் நடத்தப்படவுள்ளன. சம்பா சாகுபடி மேற்கொள்வதற்கு காவிரியில் கர்நாடகத்திடமிருந்து தண்ணீர் பெற்றுத் தர மத்திய,…

மனைவியின் சடலத்தை சுமந்த கணவனுக்கு பஹ்ரைன் பிரதமர் உதவி!

ஒடிசாவில், இறந்த மனைவியின் சடலத்தை, எடுத்துச் செல்ல வாகன வசதியில்லாமல், தன் தோளில் சுமந்து சென்ற கணவருக்கு உதவிட பஹ்ரைன் பிரதமர் முன்வந்துள்ளார். ஒடிசா மாநிலத்திலுள்ள காலஹந்தி மாவட்டத்தைச் சேர்ந்த, பழங்குடியினத்தவரான தனா மாஜி(49) தன் மனைவி அமாந்த் தேயை(42), காசநோய் சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்தார்.…

கெளரவ கொலைக்கு பயந்து தீயில் கருகிய காதலர்கள்….? திருச்சியில் சோகம்..!

திருச்சியில் காதலன் தன்னுடன் பேச மறுத்ததால், காதலன் வீட்டின் முன்பு தீக்குளித்த காதலியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் பாலக்கரை  பகுதியை சேர்ந்த மின்வாரிய ஊழியரின் மகள் கலா இவர் அங்குள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த வைரவன்  என்ற…

காஷ்மீரில் பற்றி எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிறது- மெகபூபா முப்தி…

டெல்லி: ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் கைகளில் கற்களை ஏந்த காரணமே பாகிஸ்தானியர்களின் தூண்டுதல்தான் என்று அம்மாநில முதல்வர் மெகபூபா முப்தி சாடியுள்ளார். ஜம்மு காஷ்மீரில் 50 நாட்களாக வன்முறை நீடித்து வருகிறது. அம்மாநிலத்தின் ஒட்டுமொத்த இயல்பு வாழ்க்கையுமே அடியோடு நாசமாகிப் போய்விட்டது.   இந்த நிலையில் அம்மாநில முதல்வர்…