பேருந்தில் இறந்த மனைவி: கணவன், கைகுழந்தையுடன் கீழே இறக்கிவிட்ட நடத்துனர்

மத்தியபிரதேச மாநிலத்தில் பேருந்தில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டதால், பிறந்து 5 நாட்களே ஆன குழந்தை மற்றும் இறந்த மனைவியுடன் தவித்த நபரை வழக்கறிஞர்கள் மீட்டுள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் தாமோ மாவட்டத்தை சேர்ந்தவர் ராம் சிங் லோதி, இவர் தமது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் பிறந்து 5 நாள்…

பாவிகளின் தேசம் அழியட்டும்

தாயை இழந்த சிறுமியின் உணர்வு என்னவாக இருக்கும்...? தன்னை பெற்ற தாயை நினைத்து அழுவதா? தந்தையின் நிலையை நினைத்து கதறுவதா? இந்த நாட்டிலா பிறந்தோம் என வருந்துவதா? இந்த மிருகங்களுடனா வாழ்ந்தோம் என வருந்துவதா? இறந்த தாயின் பூத உடலும் தவிக்கும் தந்தையின் இயலாமையும் கலங்கி நிற்கும் பச்சிளம்…

அனைத்து மாவட்டங்களிலும் ஆம்புலன்ஸ் வசதி: மேனகா காந்தி வலியுறுத்தல்

இந்தியாவில் அனைத்து மாவட்டங்களிலும் ஆம்புலன்ஸ் கிடைக்கும் வசதியை உருவாக்க வேண்டும் என மத்திய அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலத்தில் மருத்துவமனையில் இறந்த தனது மனைவி உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காததால் சுமார் 10கி.மீ வரை துக்கிக் கொண்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.…

லஞ்சம் கொடுப்பதற்காக தெருத் தெருவாக பிச்சை எடுத்த சிறுவன்!

உளுந்தூர்பேட்டை அருகே தந்தையின் இறப்பிற்காக வந்த அரசு உதவித் தொகையை பெறுவதற்கு வீ.ஏ,ஒ விற்கு லஞ்சம் கொடுப்பதற்காக சிறுவன் பிச்சை எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உளுந்தூர் பேட்டை அருகே உள்ள எம்.குன்னத்தூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாய கூழித் தொழிலாளி கொளஞ்சி (48). இவர் கடந்த…

பள்ளி ஆசிரியர் பச்சமுத்து டூ கல்வித்தந்தை பாரிவேந்தர்!

சென்னை: பள்ளியில் கணித ஆசிரியராக பணியைத் தொடங்கிய பச்சமுத்து இன்றைக்கு கல்வித்தந்தை பாரிவேந்தராக உயர்ந்து நிற்கிறார்.தனது குடும்ப உறுப்பினர்களை அறங்காவலர்களாக கொண்ட அறக்கட்டளை மூலம் எஸ்ஆர்எம் குழுமத்துக்குச் சொந்தமாக 5 வளாகங்களில் செயல்படும் 21 கல்லூரிகளையும், புதிய தலைமுறை, புதிய தலைமுறை கல்வி பத்திரிகைகளையும், புதிய தலைமுறை தொலைக்காட்சியையும்,…

டிஆர்பி வெறியால் பறிபோன உயிர்: சொல்வதெல்லாம் உண்மையால் தற்கொலை செய்து…

சில தொலைக்காட்சிகள் தொடர்ந்து தங்களின் டிஆர்பியை ஏற்றுவதற்காக எந்த எல்லைக்கும் செல்கின்றனர். தற்போது இந்த டிஆர்பி வெறியால் ஒரு உயிர் பறிபோயுள்ளது. பிரபல தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சி சொல்வதெல்லாம் உண்மை. இந்நிகழ்ச்சி எந்த மாதிரியானது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த தொலைக்காட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சமீபத்தில்…

சொத்துக்காகக் கொல்லப்பட்டாரா ஓஷோ?

‘நீங்கள் எந்த அளவு உயிர்ப்புடன் இருக்கிறீர்களோ, அந்த அளவுக்குத் தன்னை அறிய முடியும். நீங்கள் உயிர்ப்புடன் இல்லாவிடில், வாழ்க்கையை அறியவே முடியாது’’ என்பார் ஓஷோ. 26 ஆண்டுகள் ஆனப் பின்னும் அவர் மரணம் குறித்த சர்ச்சை உயிர்ப்புடன்தான் இருக்கிறது. ஆனால், விடையைத்தான் அறிய முடியவில்லை. ஓஷோ மரணத்தில் சர்ச்சை!…

மனைவி சடலத்தை தோளில் போட்டுக்கொண்டு, மகளுடன் 10 கி.மீ நடந்த…

புவனேஸ்வர்: மருத்துவமனை வாகன வசதியை ஏற்படுத்தி தராததால் இறந்துபோன மனைவியை தோளில் தூக்கிப்போட்டு 10 கி.மீ நடந்து சென்ற கணவரின் படம் வைரலாகியுள்ளது. ஒடிசா மாநிலம் கலஹன்டி பகுதியை சேர்ந்தவர் தனா மஜி. இவரது மனைவி அமன்கடி. டி.பி.நோயால் உடல் நலம் பாதிக்கப்பட்ட அமன்கடி, மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக…

காஷ்மீர் நிலவரம்: ராஜ்நாத் சிங் நேரில் ஆய்வு

ஜம்மு - காஷ்மீருக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாநிலத்தின் தற்போதைய சூழ்நிலை குறித்து நேரில் ஆய்வு செய்து வருகிறார். ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி பர்ஹான் வானியை பாதுகாப்புப் படையினர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து, ஜம்மு - காஷ்மீர் மாநிலமே…

வாடகைத் தாய் முறையை தவறாகப் பயன்படுத்தினால் 10 ஆண்டு சிறை

வாடகைத் தாய் முறை வாயிலாக சட்ட விதிகளுக்குப் புறம்பாக குழந்தை பெற்றுக் கொள்வோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. இந்தியாவில் குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள், வாடகைத் தாய் முறை மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள…

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கூடுதல் ஆவணங்கள்…

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கூடுதல் ஆவணங்களை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதன்கிழமை தாக்கல் செய்தது. ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம் உள்ளிட்ட போட்டிகளில் காளைகள் பங்கேற்க அனுமதி அளித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த ஜனவரி 7-ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. அந்த அரசாணையை எதிர்த்து விலங்குகள் நல வாரியம்,…

கமலுக்கு முன்பே செவாலியர் விருது பெற்றுள்ளார் ஒரு தமிழ் பெண்!…

புதுச்சேரி: பிரெஞ்சு அரசின் உயரிய 'செவாலியர்' விருதை சிவாஜி, கமல் ஆகிய இரு தமிழர்கள்தான் பெற்றுள்ளதாக பெரும்பாலானோர் நினைத்துக் கொண்டுள்ளார்கள். ஆனால் கமலுக்கு முன்பே தமிழ் பேராசிரியர் ஒருவருக்கு பிரெஞ்சு அரசு இந்த விருதை வழங்கியது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? ஆம்.. சினிமா ஒளிவெள்ளம், பிற துறைகளை…

பற்றி எரியும் காஷ்மீர்… நீடிக்கும் ஊரடங்கு உத்தரவு… அடியோடு நாசமான…

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 47 நாட்களாக வன்முறை தொடருகிறது. இதுவரை 67 பேர் பலியாகி உள்ள நிலையில் நேற்றும் வன்முறை நீடித்தது. அம்மாநிலத்தில் தொடர்ந்தும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு நாசமாகி மிகப் பெரும் பொருளாதார முடக்கத்துக்குள்ளாகி சிக்கித் தவிக்கின்றனர்.…

ஐந்து மாதத்தில் 1000 பலாத்கார சம்பவங்கள்: உ.பி. அரசின் பகீர்…

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 1012 பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி வரை 1012 பாலியல் பலாத்கார வழக்குகளும்,…

இதுதான் இந்தியாவின் ஒலிம்பிக் அமைப்பினர் ஒலிம்பிக் வீரர்களை கவனித்துக் கொள்ளும்…

# செத்துப் போவேனோ என்று அஞ்சினேன் - ஓபி ஜெய்ஷா # இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக்கில் மாரத்தான் ஓடிய பெண் இந்திய சாதனையாளர் ஓபி ஜெய்ஷா. அவர் 42கிமீ தூரத்தை 2 மணி 47 நிமிடத்தில் கடந்திருக்கிறார். ஆனால் அவரது சென்ற ஆண்டு சாதனை 2 மணி 34 நிமிடங்கள்.…

தமிழக மீனவர்களின் 130 படகுகளை ஒருபோதும் விடுவிக்க முடியாது: இலங்கை…

யாழ்ப்பாணம்: இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் 130 படகுகளை ஒருபோதும் விடுவிக்கவே முடியாது என்று இலங்கை அமைச்சர் மகிந்த அமரவீர திட்டவட்டமாக கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மீனவர்களுடான ஆலோசனைக் கூட்டத்தில் இலங்கை கடல் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர பேசியதாவது: இலங்கை கடற்பகுதிக்குள் சட்டவிரோதமாக…

சம்பளத்துக்கு காத்திருக்காதீர்கள்…. இந்தியா திரும்புகள்… சவுதி இந்தியர்களுக்கு சுஷ்மா வேண்டுகோள்

டெல்லி: சவுதியில் கொடுக்கப்படாத சம்பளத்திற்காக காத்திருக்காமல், உடனடியாக இந்தியா திரும்புமாறு சவுதியில் உள்ள இந்தியர்களை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கேட்டுக் கொண்டுள்ளார். கச்சா எண்ணெய்யின் விலை கடும் வீழ்ச்சியடைந்ததால் சவுதி அரேபியாவில் பல எண்ணெய் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. இதனால் அங்கு பணிபுரிந்து வந்த 10…

ரியோவில் நான் இறந்திருக்கக் கூடும்: வீராங்கனை கண்ணீர் மல்க பேட்டி

ரியோ ஒலிம்பிக்கில் குடிக்க தண்ணீர் கொடுக்க கூட ஆள் இல்லை, இதனால் நான் இறந்திருக்கக் கூடும் என ஒலிம்பிக் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட இந்திய வீராங்கனை ஓ.பி.ஜெய்ஷா கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார். கேரளா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜெய்ஷா இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வெயில்…

32 தமிழர்கள் குற்றம் செய்யவில்லை என்றால் நிரூபிக்கட்டும்.. ஆந்திர அமைச்சர்…

திருப்பதி: செம்மரக்கடத்தலில் ஈடுபடவில்லை என்றால் அதனை நிரூபித்து 32 தமிழர்களும் விடுதலையாகட்டும் என்று ஆந்திர வனத் துறை அமைச்சர் கோபாலகிருஷ்ணரெட்டி தெரிவித்துள்ளார். கடந்த 4ம் தேதி ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி 32 தமிழர்களை ஆந்திர போலீசார் கைது செய்தனர். அவர்கள்…

தகிக்கும் காஷ்மீர் போர்க்களம்.. ஒரே மாதத்தில் 440 பேருக்கு கண்…

டெல்லி: காஷ்மீரில் அடிக்கடி நடந்து வரும் துப்பாக்கி சூட்டில் 15 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர் சிறுமிகளே அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜுன் 9 வரையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு தாக்குதல்களில் 14 சதவீத சிறுவர்கள் காயமடைந்து அறுவை சிகிச்சைக்குள்ளாகியுள்ளனர். ஆகஸ்ட் மாதம் தொடங்கி இதுவரை 93 முறை…

பிரதமர் மோடிக்கு கடிதம்: தற்கொலை செய்து கொண்ட இளம் வீராங்கனை!

பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு பஞ்சாபைச் சேர்ந்த இளம் விளையாட்டு வீராங்கனை ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூஜா (20) என்ற இளம் பெண் பஞ்சாபின் பாட்டியாலாவில் உள்ள கால்சா கல்லூரியில் 2ம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்தார்.…

120 வயதிலும் ஆரோக்கியத்துடன் எளிமையாக வாழும் மனிதர்!

எளிமையான வாழ்க்கையில் 120 வயதை எட்டியுள்ள அபூர்வ மனிதர். தினமும் ஒரு மணி நேரம் யோகா பயிற்சி செய்வதே அதற்கு காரணம் என்கிறார். வாரணாசி பகுதியில் வாழும், பிரம்மச்சாரியும் துறவியும் ஆன இவர் கடுமையான வறுமையிலும் பல நாட்கள் பட்டினி கிடந்தும் இளம் பருவத்தை கடந்திருக்கிறார். இவருடைய பெற்றோர்…

காவிரியில் தண்ணீர் பெற கோரி டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு-சாலை மறியல்:…

காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் பெற கோரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர்: தமிழகத்துக்கு ஆண்டுதோறும் காவிரியில் 192 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்ற இறுதி…