இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
காஷ்மீரில் மீண்டும் கலவரம்: 5 பேர் பலி
ஜம்மு- காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், முக்கிய சாலையில் செவ்வாய்க்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வீரர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், பட்காம், அனந்த்நாக் மாவட்டங்களில் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. கலவரக்காரர்களை கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியாகினர். இதைத்…
அழிவின் பிடியில் சிக்கித் தவிக்கும் ஓர் அற்புதம்! இதன் சிறப்புகள்…
தமிழகத்தில் 30 கோடியாக இருந்த பனைமரங்கள் 5 கோடியாக குறைந்துள்ளன. அதிகரிக்கும் கொசு உற்பத்தி, அழிந்து வரும் சிறு பறவைகள் உட்பட்ட பல கேடுகளுக்கும் பனைமரங்களின் எண்ணிக்கைக்கும் நேர்முக மற்றும் மறைமுக தொடர்பு இருக்கிறது. பனை பல உயிர்களுக்கு அடைக்கலம் பனைமரம் மனிதநல மரம் மட்டும் அல்ல. பல…
செயற்கை கூடுகள் அமைத்து பறவைகளுக்கு இருப்பிடம் வழங்கும் விவசாயி!
கோவை மாவட்டத்தில் விவசாயி ஒருவர் தனது பாக்கு மற்றும் தென்னை மர தோட்டத்தில் செயற்கை பறவை கூடுகள் அமைத்து பறவைகளின் புகலிடமாக மாற்றி வருவது பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காளிபாளயம் கிராமத்தை சேர்ந்த இளம் விவசாயி அன்புசெல்வன். இவருக்கு சொந்தமாக ஐந்து…
குஜராத்: தலித் குடும்பங்களுக்கு 5 ஏக்கர் நிலம் தராவிட்டால் ரயில்களை…
ஒரு மாத காலத்திற்குள் குஜராத்தில் உள்ள ஒவ்வொரு தலித் குடும்பத்துக்கும் 5 ஏக்கர் நிலம் வழங்கப்படாவிட்டால், குஜராத்தில் ரயில்களை தடுப்போம் என்று இந்தியாவின் தாழ்த்தப்பட்ட இனமான தலித் சமூகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கூறியுள்ளனர். தங்களுடைய பாரம்பரிய தொழில்களில் ஒன்றாக கருதப்படும் இறந்த கால்நடைகளை அகற்றும் பணியை இனி செய்ய…
இந்தியாவுக்கு எதற்காக பதக்கம் கிடைக்கவில்லை? பின்னணி காரணங்கள் என்ன?
பிரேசில் நாட்டில் நடைபெற்று வரும் ரியோ ஒலிம்பிக் போட்டியில் அதிக பதங்களை வென்று சீனா மற்றும் அமெரிக்க நாடுகள் தொடர்ந்து முன்னிலை வகுந்து வருகின்றன. ஆனால், ரியோ ஒலிம்பிக் போட்டியில் இதுவரை இந்தியா ஒரு பதக்கம் கூட வாங்கவில்லை. இதன் பின்னணி காரணங்கள் என்ன? என்பதை அறிந்துகொள்ள இந்த…
ஒரேநாளில் 5.5 கோடி மரங்களை நட்டு கின்னஸ் சாதனை!
இந்தியாவில் அதிகமான மக்கள்தொகை கொண்ட உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் ஒரேநாளில் 81 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் ஐந்தரை கோடி மரங்களை நட்டு கின்னஸ் சாதனை புத்தக்கத்தில் இடம்பிடித்துள்ளது. அதி மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் கடந்த நவம்பர் மாதம் 7-ம் திகதி எட்டே மணி நேரத்தில் பத்து லட்சம் மரக்கன்றுகளை…
கற்பழிப்பில் இருந்து இந்தியா விடுதலை பெற வேண்டும் என்று நடிகர்…
70-வது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் இன்று (திங்கட்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சுதந்திர தின விழா வாழ்த்து தெரிவித்து 73 வயது நடிகர் அமிதாப்பச்சன் டுவிட்டரில் கருத்து பதிவு செய்துள்ளார். அதில், “கற்பழிப்பு சம்பவங்களில் இருந்து இந்தியா விடுதலை பெற வேண்டும். இதனை உறுதிப்படுத்த ஒவ்வொருவரும் உறுதிமொழி…
ஷாக் ட்ரீட்மென்ட், சொத்து அபகரிப்பு, குழந்தைகள் சித்ரவதை: ஈஷா யோகா…
கோவை: கோவையில் உள்ள ஈஷா யோகா மையம் மீது அடுத்தடுத்து புகார்கள் வந்து குவிகின்றன. இது யோகா மைய ஆதரவாளர்களை கவலை அடைய வைத்துள்ளது. கோவையில் ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈஷா யோகா மையம் மீது அடுத்தடுத்து புகார்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. கோவையை சேர்ந்த பேராசிரியர்…
ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு: இஸ்லாமிய மத போதகர் கைதால் பரபரப்பு
கேரள மாநிலம், கண்ணனூர் அருகே ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின்பேரில் முஸ்லீம் மத போதகர் முகமது ஹனீஃப்பை பொலிசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து பொலிசார் அளித்துள்ள தகவலில்: கேரளத்தில் கடந்த 8ம் திகதி 21 பேர் காணாமல் போயினர். அவர்களில் 17 பேர் காசர்கோடு மாவட்டத்தையும், 4…
டெல்லியில் மரணித்தது மனித நேயம்: பலியானது உயிர்
இந்தியத் தலைநகர் டெல்லியில் போக்குவரத்து மிகுந்த முக்கிய சாலை ஒன்றில், சிறிய வேன் மோதி விபத்துக்குள்ளான நபர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக உயிருக்குப் போராடி சாலையிலேயே இறந்துவிட்டார். அந்த வழியாகச் சென்றவர்கள் யாரும் அவரைக் காப்பாற்ற முன்வராததே அதற்குக் காரணம். இணையத்தில் பரவி வரும் இந்த விபத்தின்…
வழிதவறிய மகன்: கூலிப்படை வைத்துக் கொன்ற தந்தை!
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், வழித்தவறிச் சென்ற தனது மகனை கூலிப்படை வைத்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு மிட்னாப்பூரைச் சேர்ந்த அஷோக் த்விவேதியை, கூலிப்படை வைத்து மகனைக் கொலை செய்த குற்றத்துக்காக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த மார்ச் 6ம் திகதி…
வானொலியில் தமிழ் செய்திகளை நிறுத்தும் முடிவை மத்திய அரசு கைவிட…
சென்னை: டெல்லி, திருச்சி வானொலி நிலையங்களில் இருந்து ஒலிபரப்படும் தமிழ் செய்திகளை நிறுத்தும் திட்டத்தை நிரந்தரமாக கைவிட்டு, அவை இப்போதுள்ள நிலையிலேயே தொடரும் என மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆட்குறைப்பு…
தலித்துகளுக்கு எதிரான தாக்குதல்கள்: மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க…
தலித்துகளுக்கு எதிரான தாக்குதல் விவகாரத்தில் குற்றம் இழைப்போர் மீது மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்களவையில் வலியுறுத்தினார். தலித்துகள் மீது அண்மையில் நடைபெற்ற தாக்குதல்கள் தொடர்பான விவாதத்தை மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. பி.கே.பிஜு வியாழக்கிழமை…
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண் ஊழியருக்கு சம்பளத்துடன் 3 மாதம்…
பாலியல் தொந்தரவு பற்றி, பொலிசில் புகார் அளித்துள்ள பெண் ஊழியர்களுக்கு, அவரது வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள போது சம்பளத்துடன் கூடிய 3 மாதம் விடுமுறை அளிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் இன்று பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், பணியிடங்களில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு…
அரைநிர்வாண கோலத்துடன் காட்டில் தவமிருக்கும் முதியவர்: காரணம் என்ன?
தமிழகத்தில் சிவனை பார்ப்பதற்காக முதியவர் ஒருவர் கடந்த 10 நாட்களாக சுடுகாட்டில் அரைநிர்வாணமாக தவம் இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அறந்தாங்கி சின்ன அண்ணாநகரை சேர்ந்த முத்துகிருஷ்ணன்(60), இவர் கடந்த ஆடி அமாவாசை நாள் முதல் தவம் இருந்து வந்துள்ளார். இதற்காக அவர் அருகே உள்ள சுடுகாட்டில்…
ஓடும் ரயிலில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்: ரயில்வே ஊழியர்கள் கூட்டு சதி?
தமிழகத்தில் ஓடும் ரயிலில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ரயில்வே ஊழியர்கள் துணையுடன் வடமாநில கொள்ளையர்கள் கொள்ளையடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரயில் கொள்ளை தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் ராஜ்மோகன், எஸ்.பி ஆனிவிஜயா ஆகியோர் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதுகுறித்து ஆனி விஜயா கூறுகையில், ஓடும் ரயிலில் ஏறி மேற்கூரையில்…
இந்த தமிழர்களுக்காகவும் பேசுவோம்!
'2016 , ஆகஸ்ட் முதலாம் திகதி, அகதிகள் முகாமில் இருக்கும் இலங்கை தமிழர்கள், தங்களுக்கு குடியுரிமை வேண்டி, சென்னை எழும்பூரில் போராட்டம் நடத்தினர்' என்கிற செய்தியை இணையத்தில் வாசித்த போது எனக்கு வேடர் காலனி நினைவிற்கு வந்தது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஒன்றரை மணி நேர பயணம் வேடர் காலனி.…
ஈஷா யோகா மையம்: 2 பெண்களின் கருத்தைக் கேட்க சென்னை…
சென்னை : ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையத்தில் உள்ள 2 பெண்களிடம் கோவை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி நேரில் சென்று கருத்தைக் கேட்டு அறிக்கை தாக்கல் செய்யும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈஷா யோகா மையத்தில் தங்கியுள்ள லதா - கீதா என்ற 2 பெண்களின்…
தமிழகத்தில் இந்தி, சமஸ்கிருதம் அனுமதிக்கப்பட மாட்டாது: திமுக எம்எல்ஏவுக்கு அமைச்சர்…
தமிழக சட்டப்பேரவையில் இன்று (செவ்வாய்) உயர்கல்வி தொடர்பான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது தி.மு.க.,வின் தங்கம் தென்னரசு, மத்திய அரசு புதிய கல்வி குறித்து அமைத்த குழுவில் அதிகாரிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். கல்வியாளர்கள் யாரும் இல்லை. இந்த கல்வி கொள்கை மாநில அரசின் நிலை என்ன…
தமிழகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட 2200 ஆண்டுகள் பழமையான நகரம்
மதுரை அருகே சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்ட கீழடி பள்ளிச்சந்தை புதூரில் 2200 வருடங்கள் பழமையான நகரத்தின் பகுதிகளை இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கடந்தாண்டு மார்ச் மாதம் 2ம் திகதி தொடங்கிய அகழ்வாய்வு பணிகள் செப்டம்பர் மாதத்துடன் முடிவு பெற்றது. சங்க காலத்தில் கட்டிடங்களே இல்லை என்ற கூற்றை…
தமிழ்நாடு என்ற பெயரை குடிகார நாடு என மாற்றிவிடலாம்: இந்தியா…
சென்னை: பிறந்து பத்துமாதமே ஆன பச்சிளம் குழந்தைக்கு பீர் கொடுத்து குடிக்க வற்புறுத்தும் கொடூர மனம் கொண்ட தந்தையைக் கைது செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், "பால் மனம் மாறாத மழலையின் வாயில் அதன்…
முடிவுக்கு வந்த 16 ஆண்டு கால உண்ணாவிரத போராட்டம்!
மணிப்பூர் மாநிலத்தில் ஆயுதப்படையினரின் சிறப்பு அதிகாரத்தை நீக்கக்கோரி கடந்த 16 ஆண்டுளாக உண்ணாவிரதம் இருந்து வரும் சமூக ஆர்வலர் இரோம் சானு சர்மிளா போராட்டத்தை கைவிட்டு விடுதலையாகிறார். இரும்புப் பெண் என வர்ணிக்கப்படும் 44 வயதான இரோம் சர்மிளா கடந்த 2000–ம் ஆண்டு முதல் பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டுள்ள…
காஷ்மீருக்காக இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதப் போர்: பாக்-ல் இருந்து…
டெல்லி: காஷ்மீருக்காக இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதப் போரை நடத்தப் போவதாக பாகிஸ்தானில் இருந்து ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தின் தலைவரான பயங்கரவாதி சையத் சலாஹூதீன் மிரட்டல் விடுத்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தினருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாத காலமாக இந்தப் போராட்டம் நடைபெற்று…


