32 தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி ஆந்திர முதல்வருக்கு…

சென்னை: செம்மரம் வெட்டச் சென்றாக கைது செய்யப்பட்டுள்ள 32 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். ஆந்திர மாநில வனப்பகுதிகளில் செம்மரங்களை வெட்ட சென்றதாகக் கூறி தமிழகத்தைச் சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளர்கள்…

லஞ்சம் கொடுக்காத 2 கூலித் தொழிலாளிகள் அடித்துக் கொலை: மணிப்பூரில்…

மணிப்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் மணிப்பூர் மாவட்டத்தில், ரூ.100 லஞ்சம் கொடுக்காத இரண்டு கூலித் தொழிலாளிகளை காவல்துறையினர் அடித்துக் கொன்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கூலித் தொழில் செய்து வரும் பீர்பால் கூறுகையில், நாங்கள் 5 பேர் அங்கு கூலி வேலை செய்து வந்தோம். எங்களிடம் அப்பகுதியில் பணியாற்றிக்…

இந்தியாவின் மானத்தை காக்க என்ன செய்ய வேண்டுமோ அதை நான்…

பாகிஸ்தானில் நடந்த சார்க் நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்டார் அறிக்கை மீது உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்களுக்கு பதில் அளித்துப் பேசிய ராஜ்நாத் சிங், தூர்தர்ஷன், ஏ.என்.ஐ., பி.டி.ஐ. செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. எனது உரை இருட்டடிப்பு…

சென்னை மதுபான விடுதிகளில் சிறுமிகளுக்கு நடக்கும் கொடுமை

சென்னையில் உள்ள பல்வேறு மதுபான விடுதிகளில் மது விநியோகம் செய்யவும், நடனமாடவும் சிறுமிகளை உட்படுத்துவது தெரியவந்துள்ளது. போதை தலைக்கேறிய ஆசாமிகள் சிறுமிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் கொடூரமும் அரங்கேறி வருகிறது. "கண்கவர் நடனம், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்", மதுப்பிரியர்களை தன்வசம் ஈர்ப்பதற்காக சென்னையில்…

திருப்பதி கோயிலுக்கு சென்ற 32 தமிழர்களை கைது செய்த ஆந்திர…

திருப்பதி: செம்மரம் வெட்ட சென்றதாக தமிழர்கள் 32 பேர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இருந்து திருப்பதி வரை செல்லும் கருடாத்ரி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை திருப்பதிக்கு புறப்பட்டுச் சென்றது. அந்த ரயிலில்…

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாட்டுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராஜ்நாத்…

  பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் சார்க் உறுப்பு நாடுகளின் உள்துறை அமைச்சர்களின் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தியா சார்பில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இதில் கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், காஷ்மீரில் விடுதலைக்கான புதிய அலை உருவாகி உள்ளது. சார்க் நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை…

யார் இந்த ஜக்கி வாசுதேவ் ?

ஈஷா யோகாவும் உடைக்கப்படும் சிறகுகளும் இதன் துவக்கப் புள்ளி எதுவென்று பார்ப்போம் :- தன்னை சத்குரு எனவும், தானே முக்திக்கு வழிகாட்டி எனவும் சொல்லிக்கொள்ளும் இவர் 1957 -ல் தெலுங்கராக மைசூரில் பிறந்தவர், இதை தன்னுடைய மூன்றாவது பிறவி என்று சொல்லிக்கொள்ளும் அவர்,தன் முதல் பிறவியில் பில்வாஸ் என்னும்…

செம்மரங்களை வெட்ட சென்றதாக ஆந்திராவில் 32 தமிழர்கள் கைது

சென்னை: செம்மரங்களை வெட்டச் சென்றதாக 32 தமிழர்களை ஆந்திரா மாநிலம் ரேணிகுண்டாவில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா சென்ற ரயிலில் பயணம் செய்த 32 தமிழர்கள் செம்மரங்களை வெட்ட சென்றதாக ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான 32 பேரும்…

பலாத்கார கயவர்களை பெண்களை விட்டே சுட்டுக் கொல்ல வேண்டும்.. ஆம்…

டெல்லி: பாலியல் பலாத்காரக் கொடுமைகளைப் புரியும் நபர்களை அவர்களால் பாதிக்கப்பட்ட சிறுமிகள், பெண்களை விட்டே சுட்டுக கொல்ல வேண்டும் என்று டெல்லி ஆம் ஆத்மி அரசில் கலாச்சாரத்துறை அமைச்சராக இருக்கும் கபில் மிஸ்ரா ஆவேசமாக கூறியுள்ளார். கோர்ட் வேண்டாம் விசாரணை வேண்டாம். பாதிக்கப்பட்ட பெண்களிடம் துப்பாக்கியைக் கொடுங்கள். அவர்கள்…

தமிழகத்தில் முழு மதுவிலக்கு கொண்டு வரப்படுவது உறுதி – சட்டசபையில்…

சென்னை: தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வரப்படுவது உறுதி என்று தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். தமிழக சட்டசபையில் இன்று பேசிய முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தில் 500 மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கைக் கொண்டு…

ஜி.எஸ்.டி மசோதா இந்திய மாநிலங்களவையில் நிறைவேறியது

நீண்ட நாட்களாக இழுத்தடிக்கப்பட்டு வந்த சர்ச்சைக்குரிய சரக்கு மற்றும் சேவை வரி மசோதா இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 197 வாக்குகள் பதிவாகின. எதிர்ப்பாக ஒரு வாக்கும் பதிவாகவில்லை. அ.இ.அ.திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மசோதாவிற்கு தாங்கள் தெரிவித்த ஆட்சேபணைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்று கூறி…

தமிழை வழக்காடும் மொழியாக்க நடவடிக்கை

உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடும் மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார். சட்டத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், திமுக உறுப்பினர் ரவிச்சந்திரன் (எழும்பூர்) செவ்வாய்க்கிழமை பேசினார். அப்போது, உயர் நீதிமன்றத்தில் தமிழை, வழக்காடும் மொழியாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை…

ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து: பரிசீலிக்க மத்திய அரசு உறுதி

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி முன்வைக்கப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று மத்திய அரசு செவ்வாய்க்கிழமை உறுதியளித்தது. தெலங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டபோது, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக முந்தைய மத்திய காங்கிரஸ் அரசு உத்தரவாதம் அளித்திருந்து. ஆனால், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அது நிறைவேற்றப்படவில்லை.…

இப்படியொரு கொடூர சாவைப் பார்த்ததில்லை! பதறவைக்கும் இளம்பெண்ணின் மரணம்

தஞ்சாவூர், சாலியமங்கலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார் தலித் பெண் ஒருவர். எங்க கிராமத்துல வருஷத்துக்கு 15 பொண்ணுகளை தூக்கிட்டுப் போய்க் கெடுக்கறாங்க. எங்களுக்கு ஒரு தீர்வைக் கொடுங்கய்யா எனக் கதறுகிறார்கள் கிராமத்து மக்கள். தஞ்சாவூர், அம்மாப்பேட்டை காவல்நிலைய எல்லைக்கு உள்பட்ட சாலையோர கிராமம் சாலியமங்கலம். இந்தப்…

மீண்டும் ராமர் பிள்ளை… ஆக. 14 முதல் ராணுவ பயன்பாட்டுக்கு…

சென்னை: இந்திய ராணுவத்தின் பயன்பாட்டுக்கு ஆகஸ்ட் 14-ந் தேதி முதல் மூலிகை பெட்ரோல் பயன்படுத்தப்பட உள்ளதாக ராமர்பிள்ளை தெரிவித்துள்ளார். 1996-ம் ஆண்டு பெட்ரோலுக்கு மாற்றாக மூலிகை எரிபொருளை தாம் தயாரித்துள்ளதாக அறிவித்தவர் ராமர் பிள்ளை. இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கிராமப்புறத்தைச் சேர்ந்த கல்வி அறிவு இல்லாத…

அட உண்மைதாங்க.. 70 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு ரூ.251 ஸ்மார்ட் போன்களை…

டெல்லி: உலகின் மலிவு விலை ஸ்மார்ட் போன் என புகழப்படும் ரிங்கிங் பெல்ஸ், மேலும் 65 ஆயிரம் செல்போன்களை வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்ய ஆரம்பித்துள்ளது. இதன்மூலம், சாத்தியமில்லை என கூறப்பட்ட ஒன்றை சாத்தியமாக்கி காண்பித்துள்ளது அந்த நிறுவனம். ரூ.251க்கு ஸ்மார்ட் போன் தருகிறோம், முன்பதிவு செய்யுங்கள் என ரிங்கிங்…

தமிழ்நாடு உயர்நீதிமன்றமாக பெயர் மாற்றம் செய்ய வேண்டும்: சட்டப் பேரவையில்…

சென்னை உயர்நீதிமன்றத்தின் பெயரை, தமிழ்நாடு உயர்நீதிமன்றமாகப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் ஜெயலலிதா பேசியது:- கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி. உலகில் எத்தனையோ மொழிகள் பேசப்படுகின்றன.…

சசிபெருமாளின் முதலாம் ஆண்டு நினைவு தினம்

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலை மேட்டுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் காந்தியவாதி சசிபெருமாள். இவர் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார். இவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி செல்போன் கோபுரத்தில்…

“எனது மகள்களை அடிமைகளாக நடத்துகிறார்..” -ஜக்கி வாசுதேவ் மீது பரபரப்பு…

கோயம்புத்தூர் – செம்மேடு,  வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோகா மையம் உள்ளது. 150 ஏக்கர் நிலப்பரப்பில் விரிந்துள்ள இந்த மையமானது, உள்நிலை மாற்றத்திற்கான சக்தி வாய்ந்த இடம் என்று சொல்லப்படுகிறது. இங்கு தியானலிங்கத் திருக்கோவில், ஸ்பந்தா ஹால், ஈஷா புத்துணர்வு மையை, ஈஷா இல்லப் பள்ளி மற்றும்…

விவசாயி சீனு குடி போதையில் விழுந்ததாக மோசடி செய்ய முயன்ற…

வேலூர்: பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையில் விழுந்து உயிரிழந்த விவசாயி சீனு உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் குதித்த அவரது குடும்பத்தினரை ஆந்திர போலீஸாரும், அதேபோல தமிழக போலீஸாரும் குழப்பியும், மூளைச் சலவை செய்தும் உடலை வாங்க வைத்ததாக தகவல்கள் கூறுகின்றன. புல்லூரில் உள்ள தடுப்பணையை ஆந்திர அரசு,…

விவசாயி தற்கொலை! தடுக்கி விழுந்தார் என்கிறது அரசு? தமிழகத்தில் பரபரப்பு

பாலாற்றில் புல்லூர் தடுப்பணையின் உயரத்தை ஆந்திரா அரசு உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அணையில் விழுந்து உயிரிழந்த விவசாயி சீனிவாசனின் உடல் மீட்கப்பட்டுள்ளது. வாணியம்பாடி அடுத்த புல்லூர் கனகநாச்சியம்மன் கோயிலை ஒட்டி பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையை ஆந்திர அரசு 12 அடியாக உயர்த்திக் கட்டியுள்ளது. இதனை எதிர்த்து தமிழக…

ஒடிசாவில் மின்னல் தாக்கி 30 பேர் உயிரிழப்பு: 36 பேர்…

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. பீகார், டெல்லி, அஸ்ஸாம், கர்நாடகா, ஹரியானா, உத்தரபிரதேசம், ஒடியா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையினால் பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒடிசாவில் பருவமழை தீவரமடைந்துள்ளது.…

பாலாற்று தடுப்பணையில் குதித்து விவசாயி தற்கொலை: இனியாவது விழிக்குமா அரசு?…

சென்னை: பாலாற்றின் குறுக்கே தமிழக - ஆந்திர எல்லையில் புல்லூர் என்ற இடத்தில் உயரம் அதிகரிக்கப்பட்ட தடுப்பணையில் குதித்து சீனு என்ற விவசாயி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கூறியுள்ளார். இதுகுறித்து…