இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
பளியர் இன பெண்களின் பாலியல் துன்புறுத்தல் விவகாரம் : மூடி,மறைக்கும்…
பழங்குடியின பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் விவகாரம் தொடர்பாக சட்டசபையில் வனத்துறை அமைச்சரின் பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் தமிழ்மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், ‘’தேனி மாவட்டம், கடமலைக்குண்டு, பளியர் குடியிருப்பில் வசிக்கும் பழங்குடியின மக்கள் வனத்துறையினரால் துன்புறுத்தப்படவில்லை, பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படவில்லை என்று வனத்துறை அமைச்சர்…
பீகாரில் கொடூரம்.. 15 ரூபாய்க்காக தலித் தம்பதியினர் கோடாரியால் வெட்டிக்…
லக்னோ: 15 ரூபாய் கடன் பாக்கியை தராததால் கூலித் தொழில் செய்யும் தலித் தம்பதியினரை கோடாரியால் தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மணிப்பூரியைச் சேர்ந்தவர் அசோக் மிஸ்ரா. மளிகை கடை நடத்தி வரும் இவரிடம், தலித் தம்பதியினர் 15 ரூபாய்க்கு பிஸ்கட்…
மீண்டும் ஒரு மதமாற்ற பரபரப்பு… இஸ்லாமுக்கு மாறத் தயாராகும் 250…
நாகப்பட்டனம்: நாகை மாவட்டம் பழங்கள்ளிமேடு என்ற கிராமத்தைச் சேர்ந்த 180 தலித் குடும்பங்கள் மொத்தமாக இஸ்லாமுக்கு மதம் மாறப் போவதாக அறிவித்துள்ளனர். தங்களை கோவிலுக்குள் நுழைய ஜாதி இந்துக்கள் அனுமதிப்பதில்லை என்பதால் இனியும் இந்துக்களாக இருந்து எந்த பிரயோஜனமும் இல்லை. எனவே எங்களுக்கு மதிப்பு கிடைக்கக் கூடிய இஸ்லாமுக்குப்…
மோடி என்னை கொலைகூட செய்யலாம்: அரவிந்த் கேஜ்ரிவால் திடுக் வீடியோ…
டெல்லி: பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோர் என்னை கொலைகூட செய்துவிடலாம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் திடுக்கிடும் குற்றச்சாட்டுடன் வீடியோ பதிவை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோடிக்கு எதிராக அண்மைக் காலமாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் அரவிந்த் கெஜ்ரிவால். இன்று…
இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்களை ஊக்குவிக்கிறதா சட்டத் திருத்தம்?
குழந்தைத் தொழிலாளர் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களுக்கு இந்திய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், அதுகுறித்து கடும் விமர்சனங்கள் எழுப்பப்பட்டுள்ளன. மேலும், 15 முதல் 18 வயதுடையவர்கள் செய்யக்கூடாத வேலைகள் என்ற பட்டியலில் இருந்த பல வேலைகள் நீக்கப்பட்டுள்ளன. இந்தச் சட்டத் திருத்தம், ஏழைக் குடும்பங்கள் வருமானம் ஈட்டவும், குழந்தைகள்…
பாரம்பரியத்துக்காக மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்க முடியுமா? சுப்ரீம் கோர்ட்…
டெல்லி: பாரம்பரிய அடையாளம் உள்ளதால் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதித்து விட முடியுமா என தமிழக அரசின் வாதம் மீது உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழர்களின் வீர விளையாட்டாகக் கருதப்படும் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் பயன்படுத்தப்படுவதை எதிர்த்து விலங்குகள் நல வாரியம், விலங்குகள் நல ஆர்வலர்கள் தொடர்ந்த…
ஐ.எஸ் ஆதரவாளர்கள் 54 பேர் இதுவரை கைது: மத்திய அரசு…
நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் இதுவரை ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்கள் 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் இதுதொடர்பான கேள்விக்கு, உள்துறை அமைச்சக இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர், செவ்வாய்க்கிழமை எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: ஐ.எஸ். இயக்கத்தோடு தொடர்புடையவர்கள் குறித்து தேசிய புலனாய்வு…
முதலாம் ஆண்டு நினைவு தினம்: அப்துல் கலாமின் சிலை இன்று…
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ராமேஸ்வரம் பேக்கரும்பில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று அவருக்கு உருவச்சிலை திறக்கப்படுகிறது. அப்துல்கலாமின் உடல் ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில் தேசிய நினைவகம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக வருவாய்த் துறைக்கு…
இலங்கைச் சிறைகளில் இருந்து 43 தமிழக மீனவர்கள் விடுதலை
எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டின் கீழ் இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 77 மீனவர்களில் 43 பேர் திங்கட்கிழமையன்று விடுதலை செய்யப்பட்டுவிட்டதாகவும் மீதமுள்ளவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக…
ரத்தம் ஏற்றியதன் மூலம் 182 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு: அதிர்ச்சி…
மராட்டிய மாநிலத்தில் ரத்தம் ஏற்றியதன் மூலம் 182 பேருக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு இருப்பதாக மந்திரி தீபக் சாவந்த் தெரிவித்துள்ளார். பொதுவாக இந்தியாவில் ரத்தம் ஏற்றியதன் மூலம் 2234 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டதாகவும், மராட்டிய மாநிலத்தில் மட்டும் 276 பேர் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து…
பலி எண்ணிக்கை 50ஆக உயர்வு: காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து…
காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி பர்கான் வானியும், அவரது கூட்டாளிகளும் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து கடந்த 9–ந்தேதி முதல் அங்கு வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த வன்முறை காரணமாக ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பாதுகாப்பு படையினர் உள்பட காயமடைந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை…
காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தை கிடையாது: ராஜ்நாத் சிங்
காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் இப்போதைக்கு பேச்சுவார்த்தை கிடையாது என்று உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார். காஷ்மீரில் கடந்த 9ந் தேதி முதல் அங்கு வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. காஷ்மீருக்கு 2 நாள் பயணம் மேற்கொண்ட மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ஞாயிற்றுக்கிழமை 2–வது நாளாக ஸ்ரீநகரில்…
தமிழக அரசுக்கு நாம் தமிழர் சீமான் எச்சரிக்கை!
சமூக ஆர்வலர் பியூஸ் மனுசை தாக்கிய சிறை அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில், சேலம் மத்திய சிறையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தபோவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். உத்திரகாண்ட்டில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம்…
தன் உயிரை பணயம் வைத்து மூன்று மிருகங்களிடமிருந்து பெண்ணை காப்பாற்றிய…
சென்னையை சேர்ந்த வசந்த் பால் என்பவர், தன் உயிரை பணயம் வைத்து, ஒரு பெண்ணை குழு பாலியல் வன்புணர்விலிருந்து காப்பாற்றியுள்ள சம்பவம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. வசந்த பால், மாடல் மற்றும் புகைப்படக்காரராக பணியாற்றி வருகிறார், இவர் வெள்ளிக்கிழமை இரவு கபாலி படத்தை பார்த்து விட்டு வீட்டுக்கு திரும்பிக்…
ஐதராபாத் அரசு மருத்துவமனையில் 29 பேர் பலி: அதிர்ச்சியூட்டும் காரணம்!
ஐதராபாத்தில் அரசின் கிழ் இயங்கி வரும் காந்தி மருத்துவமனையில் ஒரே நாளில் 21 நோயாளிகள் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மின் தடையே நோயாளிகளின் உயிரழப்பிற்கு முக்கிய காரணம் என மருத்துவ ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சம்பவம் குறித்து மருத்துவர்கள் கூறியதாவது, பிற்பகல் 3 மணி முதலே தொடர்ந்து…
மீனவர் பிரச்சினைக்கு இதன் மூலமே தீர்வு காணமுடியும்!
இந்திய மீனவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமே அவசியம் என இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் நடராஜா தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் காரணமாக கடந்த 30 ஆண்டுகளாக இலங்கை மீனவர்கள் கடலில் மீன்பிடியில் ஈடுபடவில்லை. தற்போது யுத்தம் முடிவுக்குக் கொண்டு…
படகுகளை விடுவிக்கும் பேச்சுக்கே இடமில்லை: மகிந்தா அமரசவீரா
இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 73 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட அவர்களின் படகுகளையும் விடுவிக்க வேண்டும் என ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து…
காஷ்மீரில் வன்முறைக்கு முக்கியக் காரணம் பாகிஸ்தான்:மக்களவையில் ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
"காஷ்மீரில் அண்மையில் ஏற்பட்ட கலவரத்துக்கு முக்கியக் காரணமாக இருந்தது பாகிஸ்தான்' என்று மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை தெரிவித்தார். காஷ்மீரில் ஏற்பட்ட வன்முறை குறித்து மக்களவையில் வியாழக்கிழமை விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் முடிவில் பதிலளித்துப் பேசிய ராஜ்நாத் சிங் கூறியதாவது: காஷ்மீரில் இப்போது இயல்புநிலை…
என்னை சாகடித்து விடுங்கள் என கெஞ்சினேன்: பியூஷ் மனுஷ் பரபரப்பு…
சிறை கண்காணிப்பாளரிடம் தன்னை இப்படி கொடூரமாக அடிப்பதற்கு பதில் சாகடித்து விடும் படி கெஞ்சியதாக ஜாமீனில் வெளியே வந்த சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் பரபரப்பு பேட்டியளித்துள்ளார். பாலம் கட்டுமான பணிக்கு இடையூறு செய்த குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்டு தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த பியூஷ் மனுஷ், சேலத்தில்…
தமிழ்நாட்டின் தனி ஒருவன்! யார் இந்த பியூஸ் மானுஷ்?
சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்றும், அவரை விடுக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த 8ம் திகதி சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் கட்டப்படும் ரயில்வே மேம்பாலத்தை பொதுமக்களுக்கு…
நாம் தமிழர் ஆட்சியில் குற்றங்கள் எவ்வாறு தடுக்க படும் ?…
தமிழகத்தில் தற்போது குற்றசம்பவங்கள் நாம் தமிழர் ஆட்சியல் எவ்வாறு தடுக்கப்படும் என அக்கட்சியின் ஒருங்கினணப்பாளர் சீமான் கூறியுள்ளார். ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியிலே அவர் இதை விவரித்துள்ளார். அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் சட்டஒழுங்கு என்பது வெறும் வார்த்தையாக மட்டும் தான் உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் மக்கள் தொகை…
கச்சதீவு விவகாரம்! வலுக்கும் எதிர்ப்புகள்
இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சதீவை மீளவும் பெற்றுக்கொள்ள பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க மக்களவை உறுப்பினர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள வடசென்னை தொகுதி அ.தி.மு.க உறுப்பினர் டி.ஜி.வெங்கடேஷ் பாபு, இலங்கை கடற்படையினரால்…
காஷ்மீர் பிரிந்து செல்வது குறித்து பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டுமாம்… சொல்வது…
இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீர் மக்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்து பிரிந்து சென்று தனிநாடாவது குறித்து பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வலியுறுத்தியுள்ளார். ஜம்மு காஷ்மீரில் கடந்த 2 வாரங்களாக வன்முறை வெடித்து 40க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் காஷ்மீர்…


