கடலில் நின்று “செல்பி”.. அலையில் சிக்கி திருப்பூர் தம்பதி பலி..…

சென்னை: செல்பி மோகம் மற்ற நாடுகளை விட இந்தியாவில்தான் அதிகம். அதேபோல செல்பியால் ஏற்படும் மரணத்தில் இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது. நேற்று நாகர்கோவில் கடலில் நின்றபடி செல்பி எடுக்க முயன்ற ஒரு தம்பதி அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு உலகம் முழுவதும்…

எச்ஐவி-யால் பாதிக்கப்பட்ட 22 குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கும் மாமனிதர்

மும்பையைச் சேர்ந்த ரெஜி என்பவர் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட 22 குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நவி மும்பையில் வசித்துவந்த ரெஜி, கடந்த 2009 ஆம் ஆண்டில் மும்பை அரசு மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். அப்போது எலும்புகள் வெளியே தெரியுமளவுக்கு மெலிந்து காணப்பட்ட குழந்தை…

2050-ம் ஆண்டில் பத்தில் ஒன்பது பேருக்கு தண்ணீர் கிடைக்காது!

எதிர்வரும் கால கட்டங்களில், தண்ணீருக்கு கடும் தட்டுப்பாடு வரும். 2050-ஆம் ஆண்டில் இந்தியாவில்,உயிர் வாழும், பத்து பேரில், ஒருவருக்கு மட்டுமே தண்ணீர் கிடைக்கும். மற்றவர்களுக்கு தண்ணீர் கிடைக்காது என மத்திய சிறு மற்றும் குறுந்தொழில் இணை அமைச்சர் கிரிராஜ் சிங் குறிப்பிட்டுள்ளார். ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் அருகிலுள்ள கெட்டிசெவியூர்…

புர்ஹான் வானி சித்தரிப்பு; பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்

இந்தியா நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் பகுதியில் கொல்லப்பட்ட இளம் தீவிரவாதியை சுதந்திர இயக்கத்தின் தியாகியாக பாகிஸ்தான் அரசு அறிவித்தை, பாகிஸ்தானை இந்தியா கடுமையாக சாடியுள்ளது. ஒரு வாரத்திற்குமுன், புர்ஹான் வானி என்ற தீவிரவாதி இந்தியா படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். தீவிரவாதிகளை பாகிஸ்தான் தொடர்ந்து புகழ்பாடி வருவது ஏமாற்றம் அளித்து…

ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்பில் இணைந்து கொண்ட கேரளா தம்பதி

ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவில் இணைந்துக் கொண்டுள்ள இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த தம்பதியினர், இலங்கையில் இரண்டு மாதங்களாக தங்கியிருந்துள்ளதாக தெரியவந்துள்ளது என்று இந்திய செய்திகள் குறிப்பிடுகின்றன. இவர்கள் இலங்கையில் நீர்கொழும்பு பிரதேசத்தில் உள்ள ஸலபி இஸ்லாமிய கற்கை நிலையம் ஒன்றில் பயின்றுள்ளதாக அந்த செய்திகளில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த…

பள்ளிகளில் கடவுள் வாழ்த்துக்கு பதிலாக காமராஜர் வாழ்த்து: ராமதாஸ் கோரிக்கை

சென்னை: தந்தை பெரியாரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளில் கடவுள் வாழ்த்துக்கு மாற்றாக காமராஜர் வாழ்த்துப்பாடும் வகையில் உரிய ஆணையை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறத்து பா.ம.க. நிறுவனர்…

பாலாற்று நீரை பருகி 3400 வாத்துகள் பலி: மக்களின் கதி…

ஆம்பூர் அருகே பாலாற்றில் வெளியேற்றப்படும் தோல் கழிவுநீரை குடித்து 3400ற்கும் மேற்பட்ட வாத்துகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பாலாற்றங்கரைகளில் வாத்து வளர்ப்பு தொழில் நடந்து வருகிறது. இந்நிலையில், பாலாற்றில் வெளியேற்றப்பட்ட தோல்கழிவுநீரை பருகிய வாத்துகள் திடீரென உயிரிழந்துள்ளன. இதுவரை…

384 மரங்களை தன் பிள்ளை போல வளர்த்து வரும் 103…

103 வயதிலும் உழைப்பின் வாட்டம் குறையாமல், 384 மரங்களை தானே நட்டு, வளர்த்து, இதுவரை பராமரித்தும் வருகிறார் இந்த சாலுமரதா திம்மக்கா என்ற மூதாட்டி. இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் ஹுலிக்கல் என்ற கிராமத்தில் வசிக்கும் திம்மக்கா தனது வாழ்க்கையில் துன்பங்களை சகித்து வாழ்ந்துள்ளதாக கூறுகிறார். மேலும், அவருடைய மோசமான…

தமிழகத்துக்கு எதிராக செயல்படும் வெங்கையா நாயுடுவை டிஸ்மிஸ் செய்ய மணியரசன்…

சென்னை: காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழகத்துக்கு எதிராக செயல்படும் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவை அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் மணியரசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மணியரசன் வெளியிட்ட அறிக்கை: இந்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கையா…

14 வயது தமிழனின் அபார கண்டுபிடிப்பு

குடியை குடியை கெடுக்கும் என எத்தனையோ முறை சொன்னாலும் ஒழிந்தபாடில்லை, மதுவால் அழிந்த குடும்பங்கள் ஏராளம். இதனால் தினமும் எத்தனையோ சாலை விபத்துகள் ஏற்படுகின்றன, இதுபோன்ற விபத்துகளை தடுக்க 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளான். சிவகங்கை மாவட்டம் திருவேலங்குடி அரசு பள்ளியை சேர்ந்த…

இந்தியாவில் அதிகரிக்கும் லட்சாதிபதிகளின் எண்ணிக்கை

இந்தியாவில் லட்சாதிபதிகளின் எண்ணிக்கை 2,36,000 என உயர்ந்துள்ளதாகவும் இது அடுத்த 10 ஆண்டுகளில் 5.5 லட்சமாக அதிகரிக்கும் என கருதப்படுகிறது. கடந்த 2015 ஆண்டு முடிய நாட்டில் 2,36,000 லட்சாதிபதிகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்களின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பாக 1.5 டிரில்லியன் டொலர்கள் இருக்கும் என…

திராவிட இயக்கங்களைக் கலைத்து விடலாம்: தொ.மு. பரமசிவம்.. உங்க கருத்து…

சென்னை: முன்னெப்போதையும் விட பெரியாரின் சாதி ஒழிப்பு உள்ளிட்ட கொள்கைகளின் தேவை இருக்கிறது; அதே நேரத்தில் தற்போதைய திராவிட இயக்கங்களைக் கலைத்துவிட்டு புதிய ஆக்கப்பூர்வமான திராவிட இயக்கம் தேவை என்று தமிழர் பண்பாட்டு ஆய்வாளர் தொ.மு.பரமசிவம் கூறியுள்ளார். இது தொடர்பாக "நமது ஒன் இந்தியா" தமிழ் வாசகர்களே உங்களது…

தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: கருணாநிதி!

காஷ்மீரில் சிக்கியுள்ள 5 ஆயிரம் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ஜம்மு-காஷ்மீர் பகுதியில் 5000 பேர் தவித்துக் கொண்டிருப்பதைப் பற்றித் தமிழக அரசு என்ன நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறது என்பது குறித்து…

பள்ளி, கோவில்கள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற முடிவு!

தமிழக முதல்வர் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் தான் அறிவித்தது போன்றே தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது அதன் 2–ம் கட்ட நடவடிக்கையாக பள்ளி, கோவில்கள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு…

ஐ.எஸ் தொடர்பு விவகாரம்: கேரளாவில் 21 பேரை காணவில்லை என…

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் காசர்கோடு மற்றும் பாலக்காடு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், கல்வி பயில்வதற்காக, மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றனர். ஒரு மாதத்திற்கு முன்பு மாயமான அந்த இளைஞர்கள் என்ன ஆனார்கள் என்று, இதுவரை தெரியவில்லை. 30 வயதிற்குட்பட்ட அந்த இளைஞர்கள் அனைவரும், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்திருக்கலாம்…

தனித் தமிழ் இயக்கத்தை மீண்டும் வலுப்படுத்த வேண்டும்! – 2016…

ட்ரென்டன் (யு.எஸ்): வட அமெரிக்கத் தமிழ்ச்சங்க பேரவையின் 2016 விழா தனித் தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவாக கொண்டாடப்பட்டது. விழாவின் கடைசி நிகழ்ச்சியாக ‘தனித் தமிழ் இயக்க நூற்றாண்டு விழா கருத்தரங்கம் நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தனித் தமிழ் இயக்க நூற்றாண்டு கருத்தரங்கம்: தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கிய…

அப்துல் கலாமை சுத்தமாக மறந்து போன மத்திய அரசு.. கிடப்பில்…

ராமேஸ்வரம்: மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடப் பணிகள் நத்தையை விட மிக மிக மெதுவாக நடந்து வருகின்றன. நடந்து வருகின்றன என்று சொல்வதை விட கிடப்பில் போடப்பட்டுள்ளன என்றுதான் சொல்ல வேண்டும். கலாம் மறைந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப் போகிறது. கடந்த ஆண்டு ஜூலை…

இந்திய பெண்களில் பாதிபேருக்கு 18 வயதுக்கு முன்பே திருமணம்: ஐநா…

உலகம் முழுவதும் செய்துவைக்கப்படும் பால்ய விவாகத்தில் மூன்றில் ஒரு பகுதி, இந்தியாவில் நடைபெறுகிறது என ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய பெண்களில் பாதி பேர், 18 வயது எட்டுவதற்கு முன்பாகவே திருமணம் செய்துவைக்கப்படுகின்றனர் எனவும் ஐநாவின் மக்கள்தொகை நிதியம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஜூலை 11-ம் திகதி…

திருநங்கைகளுக்கு 3% இட ஒதுக்கீடு: தமிழக அரசுக்கு ஹைகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை: கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் திருநங்கைகளுக்கு மூன்று சதவீத இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் திருநங்கைகள் ஸ்வப்னா, கிரேஸ் பானு, செல்வி மனோஜ் பிரேம்குமார், லிவிங் ஸ்மைல் வித்யா, செல்வம் ஆகியோர் திருநங்கைகளுக்கு கல்வி மற்றும்…

தீவிரவாதத்தை தூண்டும் பேச்சு.. ஜாகீர் நாயக்கின் மதபோதனைகளை ஒளிபரப்ப பீஸ்…

டெல்லி: ஜாகீர் நாயக்கின் போதனைகளை ஒளிபரப்பும் 'பீஸ் டிவி' சட்டவிரோதமாக செயல்படுகிறது என்றும் இவ்விவகாரத்தில் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் சட்ட ஆலோசனையை நாடுகிறது என தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையடுத்து அவரின் போதனைகளை ஒளிபரப்பு செய்ய தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. வங்கதேச தலைநகர் டாக்காவில்…

பீட்சா, பர்கருக்கு “கொழுப்பு வரி”: இந்தியாவில் முதல் முறையாக

கேரளாவில் பாக்கெட் உணவுகளுக்கு 5 சதவீதமும், பிரபல உணவகங்களில் பரிமாறப்படும் பீட்சா, பர்கர் மற்றும் பாஸ்தா உணவுகளுக்கு 14.5 சதவீத கொழுப்பு வரி விதிக்கப்படும் என அம்மாநில அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மெக்டொனால்டு, பீட்சா போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளன. எனினும் இந்த புதிய…

சென்னை அருகே 30 ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்கள் வாழ்ந்த இடம்

சென்னையிலிருந்து சுமார் 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பட்டறைப் பெரும்புதூர் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கற்காலம் முதல் வரலாற்றுத் தொடக்க காலம் வரையிலான தொல்லியல் சான்றுகள் கிடைத்திருப்பதாக தமிழக அரசின் தொல்லியல் துறை தெரிவித்திருக்கிறது. திருவள்ளூரில் இருந்து திருத்தணி செல்லும் சாலையில் 12 கிலோ மீட்டர் தொலைவில்…

மனிதநேயத்திற்கு மதம் இல்லை! இந்து முதியவரின் இறுதி சடங்கை முறைப்படி…

கர்நாடகாவில், முஸ்லீம் பெண் ஒருவர், உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதியவரின் இறுதிச் சடங்கை. இந்து முறைப்படி செய்துள்ள சம்பவம் மனிதநேயத்திற்கு மதம் இல்லை என்பதை உணர்த்தியுள்ளது. வாரங்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தின் உறுப்பினரான யாகூப் பி என்ற பெண்ணே இந்த மனிதநேயமிக்க செயலை செய்துள்ளார்.…