சிறுமியைச் சிதைத்து பாத்திரத்தில் அடைத்து!- கொலை நகரமாக மாறிவரும் தமிழ்நாடு

தமிழ்நாடு கொலை நகரமாக மாறிவருகிறது என்பதற்கு இன்னொரு உதாரணம் இந்தச் சம்பவம். 7 வயது சிறுமியைப் பலாத்காரம்செய்து கொன்று, பிளேடால் கிழித்துப் பாத்திரத்தில் போட்டு மூடிவைத்த 17 வயது சைக்கோ சிறுவனை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த தெலுங்கானூர் பகுதியைச் சேர்ந்தவர் குருநாதன் (எ) ராஜா.…

மீனவர்களின் விடுதலையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி பாம்பன் நாட்டு படகு மீனவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். பாம்பன் நாட்டுப் படகு மீனவர் சங்கத் தலைவர் தலைமையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்துகொண்டனர். இதன் போது கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில்…

ஆசிய அளவிலான தரமான உயர்கல்வி நிறுவனங்களில் 100 இடங்களில் 8…

"டைம்ஸ்' வெளியிட்டுள்ள ஆசிய அளவிலான தரமான உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியலில் முதல் 100 இடங்களில் 8 இந்திய கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. உயர்கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, அவற்றுக்கான ரேங்கிங்கை பல்வேறு அமைப்புகள் வெளியிடுகின்றன. இதுபோல "டைம்ஸ்' எனும் அமைப்பு தரவரிசைப் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஆசிய…

இந்தியாவில் முதல்முறையாக துணை ஆட்சியராக நியமனம் பெற்ற இலங்கைத்தமிழர்

இந்தியாவில் முதன்முறையாக இலங்கைத் தமிழர் ஒருவர், ஐஏஎஸ் பரீட்சையில் தேர்வாகி தற்போது கோழிக்கோடு மாவட்ட துணை ஆட்சியராக (Assistant Collector) நியமிக்கப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டம், பண்டலூர் அருகேயுள்ள படகரா கிராமத்தைச் சேர்ந்தவர் இன்பசேகர். தந்தையார் காளிமுத்து, தாயார் பூவதி. இவரின் முன்னோர், கடந்த 1823ம் ஆண்டு இலங்கைக்குக் குடி…

இந்திய மீனவர்கள் ஆறு பேர் கைது!

அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஆறு இந்திய மீனவர்கள் இன்று மாலை புத்தளம் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தின் ராமேஸ்வரம் பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த மீனவர்கள் கற்பிட்டி அருகே இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர்…

தலித் உணவுகள் – மின் வணிகத்துக்கு புதிய வரவு

‘தலித் உணவுகள்‘ என்ற பெயரில் பலவகையான உணவு பொருட்களை விற்பனை செய்வதை தலித் சிந்தனையாளர் சந்திரபான் பிரசாத் அண்மையில் தொடங்கியுள்ளார். மாங்காய் ஊறுகாய், மஞ்சள், ஆளி விதைகள், கொத்தமல்லித் தழை, மிளகாய் வற்றல் மற்றும் பிற பொருட்கள் பலவற்றை இணையதளம் வழியாக இனி வாங்கிக் கொள்ளலாம். இந்த இ-வணிக…

நேற்று சுவாதி, இன்று சந்தியா, நாளை யாரோ?

ஒரு காலகட்டத்தில் இதிகாசங்களை செதுக்கும் விதமாக அமைந்த காதல், தற்காலத்தில் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடுகளாக மாறிக் கொண்டு தான் இருக்கிறது. பொருத்தமில்லாதவரை தேர்ந்தெடுத்து ஒருதலைக் காதல் என்ற பெயரில் பெண்ணினத்தின் மரணங்களுக்கு காரணங்களாய் அமைவது வாடிக்கையாகி விட்டது. தாய்மையைப் போற்றும் மங்கையராய் பிறத்தல் மிக மிக அரிது. எனவே பெண்ணாய்…

சுவாதி படுகொலை: இது சமூக மனநிலைக்கு ஒரு தண்டனையா?

சுவாதி படுகொலை நடந்து ஒரு வாரத்தை கடந்து, கொலையாளி கழுத்தை அறுத்துக்கொண்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளான். ராம்குமார் ஒரு படிக்காத பாமரன் அல்ல, ஒரு பொறியியல் பட்டதாரி. கடந்த சில நாட்களாக கொலை தொடர்பாக வெளியான தகவல்களும் முதல் கட்ட விசாரணையும் ஒருதலை காதல் இருந்திருப்பதாக தெரிவிக்கிறது. அது…

ஐஎஸ் தீவிரவாதிகள் கைது எதிரொலி: திருப்பதியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடு

ஐதராபாத்தில் 5 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்ட நிலையில் திருப்பதியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஐதராபாத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேசிய புலானாய்வு படையினர் 11 பேரை அதிரடியாக கைது செய்தனர். இதில் 5 பேருக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்புகளுடன் நேரடியாக தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து…

பிரபாகரனுக்கும் வீரப்பனுக்கும் எந்த தொடர்பும் இல்லை: வீரப்பன் மனைவி பேட்டி

வீரப்பனின் வாழ்கை வரலாற்று படம் என்று எடுக்கப்பட்டுள்ள வில்லாதி வில்லன் திரைப்படத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, அப்படத்தின் இயக்குனார் ராம் கோபால் வர்மா, வீரப்பனின் உண்மையான வாழ்கை வரலாற்றை இந்தி…

சுவாதி கொலைக் குற்றவாளி ராம்குமார் கைது செய்யப்பட்டது எப்படி?

பெண் பொறியாளர் சுவாதி கொலையில் செங்கோட்டையை சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் பொறியாளர் சுவாதி கடந்த 24-ம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரை கொன்ற மர்ம வாலிபர் தப்பி ஓடிவிட்டார். ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் கொலையாளி சிக்கவில்லை. அவன்…

விபச்சாரத்தை விடமுடியாமல் ஒரு இனமா?

இந்தியாவில் டெல்லியின் புறநகர் பகுதியில் வாழும் ’பெர்னா’ என்ற சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் சுதந்திரமாக விபச்சார தொழிலில் ஈடுபடுகின்றனர். இது சம்பந்தப்பட்ட பெண்களின் முடிவாக மட்டுமில்லாமல் அவளுடைய கணவன் உட்பட்ட குடும்பத்தினரின் விருப்பமாக இருப்பதுதான் உலகில் எங்கும் பார்க்க முடியாத கொடுமை. ரண வாழ்க்கை தாரம்புரா என்ற பகுதியில்…

செல்போனில் பேசியபடி ஊசி போட்ட நர்ஸ்: உயிரிழந்த குழந்தை?

செல்போன் பேசியபடி நர்ஸ் ஊசி போட்டதால் குழந்தை இறந்ததாக கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை ஆதாம் நகரைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது, ஷாகிராபேகம் ஆகியோருக்கு 3 குழந்தைகள். நேற்று முன்தினம் நசீராபேகம்(2) என்ற குழந்தைக்கு திடீரென வாந்தி, வயிற்று போக்கு…

கவுரவ கொலை அச்சம்… பாதுகாப்பு கோரி திண்டுக்கல் போலீசில் காதல்…

திண்டுக்கல்: கவுரவ கொலை செய்யப்படுவோம் என்ற அச்சத்தால் உயிருக்கு பாதுகாப்பு கோரி திண்டுக்கல் போலீசில் மதுரையை சேர்ந்த காதல் ஜோடி தஞ்சமடைந்துள்ளது. மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த வேல்ராஜின் மகள் கீர்த்தனா சித்த மருத்துவம் படித்துள்ளார். இவரும் சேலத்தைச் செந்தில்குமாரும் 7 ஆண்டுகாலமாக காதலித்து வந்துள்ளனர். கீர்த்தனாவும் செந்தில்குமாரும் ஒரே…

பாக்., வங்கதேசத்தில் இருந்து வந்த இந்து அகதிகளுக்கு ஆக.,15-ல் இந்திய…

டெல்லி: பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவில் அகதிகளாக வந்து தங்கி இருக்கும் இந்துக்களுக்கு ஆகஸ்ட் 15-ந் தேதி இந்திய குடியுரிமை வழங்கப்படும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் கணிசமான தொகையில் இந்துக்கள் வசிக்கிறார்கள். அந்நாடுகளில் இந்துகள் சிறுபான்மையினர்…

நாகாலாந்து தனிநாடு கோரும் விடுதலை இயக்கத் தலைவர் ஐசக் காலமானார்

டெல்லி: நாகா இன மக்களுக்கு தனிநாடு கோரும் நாகாலாந்து சோசலிஸ்ட் கவுன்சிலின் நிறுவனர்களில் ஒருவரான ஐசக் டெல்லியில் உடல்நலக் குறைவால் காலமானார். நாடு விடுதலை அடைந்த போது இந்தியாவுடன் நாகாலாந்து இணையவில்லை. நாகாலாந்து தனிநாடாக செல்வதற்கான ஐநாவின் மேற்பார்வையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அது தனிநாடாக இருந்தது. அந்த நாகாலாந்தின்…

285 இந்தியர்கள் உள்பட 4 ஆயிரம் பேர் கொலை பட்டியல்…

டமாஸ்கஸ்: ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்களை ஒடுக்குவதில் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் தீவிர ராணுவ நடவடிக்கை மேற் கொண்டுள்ளனர். இதற்கு பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆத்திரத்தில் உள்ளனர். ஐ.எஸ். தீவிரவாதிகளின் சிசிஏ (காலிபட் சைபர் ஆர்மி)…

தேமுதிகவை கலைத்துவிடுங்கள்: விஜயகாந்துக்கு 14 மா.செ.க்கள் கதறல் கடிதம்

தேமுதிகவை கலைத்துவிட்டு தங்களை பிழைக்கவிடுமாறு அக்கட்சித் தலைவர் விஜயகாந்துக்கு 14 மாவட்ட செயலர்கள் எழுதிய பகிரங்க கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க., மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு படுதோல்வி அடைந்தது. போட்டியிட்ட 104 தொகுதியிலும் அக்கட்சி தோல்வியை தழுவியது. கூட்டணி விவகாரத்தில்…

தமிழகத்தில் அதிகரிக்கும் கூலிப்படையினர் அட்டகாசம்.. சுட்டுத்தள்ள போலீசாருக்கு ரகசிய உத்தரவு?

சென்னை: கூலிப்படையினர் அட்டகாசம் அதிகரித்துள்ளதால், அவர்களை சுட்டு வீழ்த்த அரசு ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த அதிமுக ஆட்சியின்போது, உடுமலைப்பேட்டையில் மக்கள் கண் எதிரில் தலித் வாலிபர் சங்கர் கூலிப்படையால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் இரு பகுதிகளில் வழக்கறிஞர்கள் இருவர்…

பாகிஸ்தான் நதிகளை இந்தியாவிடமிருந்து மீட்க புனிதப் போர்… சொல்வது பயங்கரவாதி…

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கு சொந்தமான நதிகளை இந்தியாவிடம் இருந்து மீட்கப் புனிதப் போர் நடத்தப் போவதாக ஜமாத் உத் தவா தீவிரவாத இயக்கத் தலைவர் ஹபீஸ் சயீத் தெரிவித்துள்ளார். மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் மூளையாக இருந்து செயல்பட்ட தீவிரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானின் சியால்கோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியதாவது:…

சென்னையில் கடந்த 2 நாட்களில் 161 ரவுடிகள் அதிரடியாக கைது

சென்னையில் தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்க சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு கடந்த 2 நாட்களில் 161 ரவுடிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பெருநகரில் ரவுடிகள், கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட ரவுடிகள், முக்கியமாக சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் அல்லது விளைவிக்கக்கூடும் என சந்தேகிக்கும் ரவுடிகளை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள…

கச்சதீவு வரலாறு

கச்சத் தீவின் பரப்பளவு 285 ஏக்கர்கள் 20 சென்ட் ஆகும். கச்சத் தீவு தமிழகத்தின் ராமேஸ்வரத்திலிருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ளது. அதாவது, சென்னை சென்ட்ரலுக்கும், பல்லாவரத்திற்கும் உள்ள தூரத்தை விட குறைவானது. கடலோர எல்லை, நாட்டிக்கல் மைல் (NAUTICAL MILES) அளவு கொண்டு சர்வதேச அரங்கில் கணக்கிடப்படுகிறது.…

இந்திய எல்லையில் இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டுழியம்

மீனவர்களை செருப்புக்கால்களால் தாக்கி மீன் பிடி சாதனங்களை கொள்ளையடித்த சம்பவம் தமிழக கடலோரப்பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல் சம்பவத்தால்; ராமேஸ்வரம் துறைமுகத்தில் சுமார் 750 விசைபடகுகள் உள்ள நிலையில் நேற்றுக்காலை நூற்றுக்கும் குறைவானவிசைபடகுகளில் மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டுபெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.…