இந்தியாவில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 79 பேர் பலி

இந்தியாவில் மின்னல் தாக்கியதில் ஒரே நாளில் 79 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் உள்ள பீகார், ஜாகர்கண்ட் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் நேற்று கனமழை பெய்துள்ளது. மழையின்போது இடியுடன் கூடிய மின்னலும் தாக்கியுள்ளது. இந்த மின்னலுக்கு பீகாரில் 53 நபர்களும், ஜாகர்கண்ட்டில்…

தொடர்ந்து 53 மணி நேரம் யோகா செய்த பெண்… தமிழகத்தில்…

சென்னை: காஞ்சிபுரத்தில் பெண் வழக்கறிஞர் ஒருவர் தொடர்ந்து 53 மணி நேரம் யோகா செய்து உலக சாதனை படைத்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ஆம் தேதி சர்வேதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என ஐ.நா. சபை அறிவித்துள்ளது. அதன்படி, சர்வதேச முதல் யோகா தினம், கடந்த ஆண்டு…

சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் கைது: 15 நாள் சிறையில்…

சென்னை: பழங்கால சிலைகள், ஓவியங்கள் திருடப்பட்ட வழக்கில் மூளையாக செயல்பட்ட ஆந்திர தொழிலதிபர் தீனதயாளனை போலீசார் இன்று கைது செய்தனர். சென்னை ஆழ்வார்பேட்டை, முரேஷ் கேட் சாலையில் ஒரு பங்களாவில் ஏராளமான சாமி சிலைகள் பதுக்கிவைக்கப்பட்டு இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து…

அணுசக்தி நாடுகள் குழுவில் இந்தியாவைச் சேர்த்தால் பாகிஸ்தானையும் சேர்க்கணும்! –…

பெய்ஜிங்: அணுசக்தி வழங்கும் நாடுகள் குழுமத்தில் இந்தியாவைச் சேர்த்தால் பாகிஸ்தானையும் சேர்க்க வேண்டும் என சீனா அடம் பிடிக்கிறது. 48 நாடுகளை கொண்ட என்.எஸ்.ஜி. என்னும் அணுசக்தி வழங்கும் நாடுகள் குழுமத்தில் இந்தியா சேருவதற்கு விண்ணப்பித்துள்ளது. இதே போன்று பாகிஸ்தானும், அந்த அமைப்பில் சேர விண்ணப்பித்திருக்கிறது. இந்தியாவுக்கு அமெரிக்கா…

5000 ஆண்டு பழமையான யோகாவை எத்தனை நாடுகள் ஆதரிக்கின்றன தெரியுமா?

டெல்லி: இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைநகர் டெல்லி உட்பட பல்வேறு இடங்களில் சிறப்பு யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு கடந்த 2014ம் ஆண்டு ஐ.நா. கூட்டத்தில் முதல்முறையாகக் கலந்து கொண்டு பேசினார். அப்போது, உடல்நலம், மனநலம் இரண்டையும்…

தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்டுவோம்! போராட்டத்துக்கு அழைப்பு

தமிழக மீனவர்கள் மீதான இலங்கையின் தாக்குதலைத் தடுக்காத மத்திய அரசைக்கண்டித்தும்தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்ட வலியுறுத்தியும்ராமேஸ்வரத்தில் ஜூலை 1-ல் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் நாள்தோறும் தாக்கப்படுவதும் கொத்துகொத்தாக கைது…

வீரப்பனை சந்திக்க விரும்பினாரா பிரபாகரன்?!’ விளக்குகிறார் விஜய்குமார் ஐ.பி.எஸ்.

சந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டு 12 ஆண்டுகள் முடிவடைந்துவிட்ட போதிலும், மேட்டூரில் உள்ள வீரப்பனின் சமாதிக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கை என்னவோ அதிகரித்தபடியேதான் இருக்கிறது. இந்நிலையில்தான் வீரப்பன் கொல்லப்பட்டது தொடர்பான முக்கிய விஷயங்களை எழுதி புத்தகமாக கொண்டு வர உள்ளார் வீரப்பன் ஆப்ரேஷனை நடத்திய முன்னாள் அதிரடிப்படைத்…

மலேசியாவில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை திறப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு மலேசியா வந்திருந்தபோது தலைநகர் கோலாலம்பூரில் உள்ள இந்திய கலாசார மையத்துக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பெயர் சூட்டப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி, பெயர்மாற்றம் செய்யப்பட்ட இந்த மையத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் வெண்கலச்சிலை நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டது. இந்த…

கச்சத்தீவு விவகாரம்: சட்டசபையில் ஜெ- ஸ்டாலின் கார சார விவாதம்

சென்னை: கச்சத்தீவு குறித்து பேச தி.மு.கவிற்கு அருகதை கிடையாது என முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டினார். கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது திமுகதான் என்றும் மீனவர்கள் படும் துயரத்திற்கு தி.முக தான் காரணம் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார். சட்டசபையில் ஆளுநர் உரை மீதான தீர்மானத்திற்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் நடைபெற்று…

தமிழகத்தில் இன்று முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும்: ஜெயலலிதா…

சென்னை: தமிழகத்தில் உள்ள 500 டாஸ்மாக் மதுபான கடைகளை மூடுவதற்கான உத்தரவை முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்துள்ளார். மேலும் மூடப்படும் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாற்று வேலை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். சட்டசபை தேர்தலில் 134 இடங்களைக் கைப்பற்றிய அதிமுக ஆட்சியைத் மீண்டும் தக்க வைத்துக் கொண்டது. இதையடுத்து 6-வது…

கச்சத்தீவு தொடர்பான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட வேண்டும்! அ.தி.மு.க. செயற்குழு…

கச்சத்தீவு தொடர்பான 1974 மற்றும் 1976ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அநீதியான ஒப்பந்தங்களை இரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், அங்குள்ள பாரம்பரிய மீன்பிடி உரிமையை தமிழக மீனவர்களுக்கு மீட்டுத் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் இன்று ராயப்பேட்டை ஔவை சண்முகம்…

தமிழக பள்ளிகளில் தமிழ் அழிக்கப்பட்டு வருகிறது: பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழ் மொழியை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஹரித்துவாரில் கங்கை நதிக்கரையில் 29-ந்தேதி திருவள்ளுவர் சிலை நிறுவப்பட உள்ளது. இதையொட்டி தருண் விஜய் எம்.பி. திருவள்ளுவர் - கங்கை பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தை அவர்…

முல்லைப் பெரியாறு சிக்கலை அரசியலாக்கக் கூடாது! கேரள கட்சிகளுக்கு ராமதாஸ்…

முல்லைப் பெரியாறு சிக்கலை கேரள கட்சிகள் அரசியலாக்கக் கூடாது என்றும், அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின்  தீர்ப்பை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு  கேரள அரசும், அம்மாநிலத்திலுள்ள அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்…

வரலாற்றிலே முதன் முறையாக போர் விமானங்கனை இயக்கும் இந்திய சாதனை…

இந்திய விமானப்படை வரலாற்றில் முதல் முறையாக, போர் விமானங்களை இயக்குவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 3 பெண் விமானிகள் இன்று முதல் தங்களது பணியை தொடங்கியுள்ளனர். கடந்த 1991 ஆம்ஆண்டு முதன் முதலாக இந்திய விமானப்படையில் பெண் விமானிகள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.இதுவரை ஹெலிகாப்டர்மற்றும் போக்குவரத்து விமானங்களை மட்டுமே பெண் விமானிகள் இயக்கி…

சொக்லேட் ராஜதந்திரம்: ஊடுருவலுக்கு பிறகு இந்திய ராணுவத்தை சமாதானப்படுத்திய சீன…

அருணாச்சல பிரதேசத்தின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இந்திய- சீன ராணுவ வீரர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதன் காரணமாக எல்லை பகுதியில் அடிக்கடி சீன ராணுவத்தினர் ஊடுருவி…

யார் போனாலும் சரி நான் தனியாக போராடி கொண்டே தான்…

அனைவரும் என் பின்னால் வருவார்கள் தேர்தலில் நிற்பார்கள் என்று நினைத்து இந்த பணியை நான் செய்யவில்லை, நீங்கள் எல்லோரும் என்னை விட்டு போய்விட்டால் கூட நான் தனியாக போராடி கொண்டே தான் இருப்பேன் என சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சி பொதுக்குழு கூட்டத்தில் பேசிய சீமான் இவ்வாறு…

கச்சத்தீவில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமை மீட்கப்படும்: ஆளுநர் உரையின்…

தமிழக சட்டசபைகூட்டத்தொடரின் முதல் நாளான இன்று கவர்னர் ரோசைய்யா உரையாற்றினார். 38 பக்கங்கள் கொண்டஅவரது உரையில் அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். ஆளுநர் உரையின் சிறப்பு அம்சங்கள் வருமாறு..! கச்சத்தீவை மீட்டு பாக் நீரிணைப் பகுதியில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை நிலைநாட்டப்படும். மீனவர்களின் நலனுக்காக…

பழமையான காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் முருகன் சிலை மாயம் :…

காஞ்சிபுரம்: காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் 3,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த உற்சவர் சிலையுடன் இணைந்த பாலமுருகன் திருட்டு போனதாக தற்போது வெளியான தகவல் பக்தர்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில். பழமை வாய்ந்த இந்த கோயிலில் உற்சவர் சிலையுடன் இணைந்திருந்த பாலமுருகன்…

கங்கை நதிக்கரையில் நிறுவ நாமக்கல்லில் இருந்து கிளம்பிய 12 அடி…

நாமக்கல்: ஹரித்துவாரில் கங்கை நதிக்கரையில் வைப்பதற்காக ஒரே கல்லில் செதுக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை நாமக்கல்லில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி மீது பற்று வைத்துள்ள பாஜக எம்.பி. தருண் விஜய் மேற்கொண்ட முயற்சியின் பலனாய் உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கங்கை நதிக்கரையோரம் 12 அடி உயர திருவள்ளுவர்…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்: மோடியிடம் 29 அம்ச…

டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 29 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை மனு அளித்துள்ளார். இன்று காலை 11 மணிக்கு சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட அவர்…

குழந்தை தொழிலாளர்கள் உ.பி., மாநிலத்தில் அதிகம்

புதுடில்லி : நாட்டிலேயே, உ.பி., மாநிலத்தில் தான், குழந்தை தொழிலாளர்கள் அதிகமாக இருப்பதாக, தனியார் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. குழந்தைத் தொழிலாளருக்கு எதிரான உலக தினத்தையொட்டி, 'சைல்ட் ரைட்ஸ் அண்ட் யு' எனப்படும், க்ரை அமைப்பு, வெளியிட்ட ஆய்வு முடிவுகள் விவரம்: இந்தியாவில், உ.பி., மாநிலத்தில்…

“தங்கள் நாடு நினைத்தால் 5 நிமிடத்தில் இந்தியா மீது அணு…

லண்டன்: இந்தியாவைவிட பாகிஸ்தானிடம் அணு ஆயதங்கள் அதிகமாக உள்ளன என்று ஸ்வீடனைச் சேர்ந்த சர்வதேச அமைதி ஆய்வு அமைப்பு கூறியுள்ளது. "தங்கள் நாடு நினைத்தால் 5 நிமிடத்தில் இந்தியா மீது அணு ஆயுதத் தாக்குதலை நடத்த முடியும்' என்று பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஏ.க்யூ.கான் அண்மையில் தெரிவித்திருந்தார். அவரது பேச்சை…

இந்தியாவில் 5 நிமிடத்திற்கு ஒரு கர்ப்பிணி மரணம்- ஹூ அதிர்ச்சி…

டெல்லி: இந்தியாவில் ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஒரு கர்ப்பிணிப் பெண் இறப்பதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. மூன்றில் இரண்டு பங்கு பேர் மகப்பேறுக்கு பின் ஏற்படும் இரத்தப்போக்கால் உயிரிழக்கிறார்கள் என்றும் இதை தடுக்க இரத்த தானம் செய்ய மக்கள் முன்வர வேண்டும் என்றும் உலக…