காவிரி விவகாரம்..! தொடரும் வன்முறைகள்! வாய் திறந்தார் மோடி

காவிரி விவகாரத்தில் தமிழக, கர்நாடக மக்கள் அமைதி காக்க வேண்டும் இந்தியப் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து கர்நாடகாவில் போராட்டங்கள் தொடர்ந்து வருகிறது. தற்போது, இந்த போராட்டங்கள் வன்முறையாக வெடித்துள்ள நிலையில் பெங்களூருவில் நேற்று…

தமிழக- கர்நாடகா எல்லையில் பதற்றம்: அத்திப்பள்ளியில் துணை ராணுவம் குவிப்பு-…

கிருஷ்ணகிரி: கர்நாடக - தமிழக எல்லையில் பதற்றம் நிலுவுகிறது. இதனால் கர்நாடக - தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழக-கர்நாடக எல்லையான ஜுஜுவாடி, அத்திப்பள்ளியில் கிருஷ்ணகிரி ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். எல்லையில் நிலவும் சூழல் குறித்து ஆட்சியர் கதிரவன், மாவட்ட…

தமிழர்களைக் காக்க இரவு பகலாக செயல்படும் கர்நாடக தமிழ்ச் சங்கங்கள்

பெங்களூரு: பெங்களூரு, மைசூரு என கர்நாடகத்தில் உள்ள அனைத்து தமிழ்ச் சங்கங்களும் அரசுடன் இணைந்து தமிழர்களைப் பாதுகாக்கும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டுள்ளன. இதுவரை தனிப்பட்ட முறையில் தமிழர்கள் தாக்கப்படவில்லை என்றும் அவை கூறுகின்றன. அனைத்து சங்கங்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதாலும், முதல்வர் சித்தராமையாவை தொடர்ந்து தொடர்பு கொண்டு செயல்பட்டு…

கர்நாடகத்துக்கான மின்சாரத்தை நிறுத்து- நெய்வேலியில் போராட்டம் நடத்திய 500 த.வா.க.வினர்…

கடலூர்: தமிழர்களைத் தாக்கும் கர்நாடகாவுக்கு மின்சாரத்தை நிறுத்த வலியுறுத்தி நெய்வேலியில் போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் 500 பேர் கைது செய்யப்பட்டனர். பெங்களூருவில் ஒரே நாளில் 100க்கும் அதிகமாக பேருந்துகளும் லாரிகளும் கூண்டோடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. ஒரே நாளில் ரூ200 கோடிக்கும் அதிகமான தமிழர் சொத்துகள் சூறையாடப்பட்டுள்ளன. நெய்வேலி…

தமிழக இளைஞரை அடித்து உதைத்த கன்னட இளைஞர்கள்: பரபரப்பு வீடியோ

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக இளைஞர் ஒருவரை, கன்னட இளைஞர்கள் சிலர் கண்மூடித்தனமாக அடிப்பது போன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில், தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்கப்பட்டதில் இருந்து, கர்நாடகாவின் முக்கிய நகரங்களில் வன்முறைகள் மற்றும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக தமிழ முதல்வர் உருவ…

தமிழரை மண்டியிட வைத்த கன்னட வெறியர்கள்: நாம் தமிழர் சீமானின்…

தமிழன் எங்கு அடி வாங்கினாலும் அது நன்முறை; நாங்கள் அடித்துவிட்டால் அது வன்முறையா? எந்த நேரமும் திடீர் என்று கோபம் வரலாம்; எவனையாவது போட்டு நாங்களும் அடிக்கலாம். அது நடக்கலாம் என சீமான் கொந்தளித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி நீர் திறந்துவிடுவதற்கு கர்நாடகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி…

காய்கறி விற்று.. ரூ.3 லட்சம் கடன் வாங்கி.. தங்கவேலு தங்கம்…

ஒவ்வொரு சாம்பியனுக்கு பின்னாலும் ஒரு தூண்டுதல் கதை இருக்கும். மாரியப்பன் தங்கவேலுவும் அதற்கு விதிவிலக்கானவர் அல்ல. பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கம் வென்று அசத்தியுள்ள தமிழகத்தை சேர்ந்த இந்த இந்திய வீரர், சிறு வயதில் படாத கஷ்டங்களை பட்டுதான் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளார்.21 வயதாகும், மாரியப்பன்,…

சென்னையில் ஒட்டகம் வெட்ட தடை நீடிக்கும்

சென்னையில் ஒட்டகம் வெட்டுவதற்கென பிரத்யேகமான கூடங்கள் இல்லாததால், அவற்றை வெட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. சென்னையில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி, ஒட்டகங்களை வெட்டி குர்பானி அளிக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில், ஒட்டகங்களை வெட்டக்கூடாது என உத்தரவிடக் கோரி சென்னை உயர்…

தண்ணிர் திறப்பை நிறுத்தாவிட்டால் தமிழர்களை வீடு புகுந்து தாக்குவோம்- கன்னட…

கிருஷ்ணகிரி: தமிழக அரசுப் பேருந்துகள் இன்று ஓசூர் வரை மட்டுமே இயக்கப்பட்டன. பல்வேறு கன்னட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஓசூர் அருகே கர்நாடக எல்லைப் பகுதியான அத்திபலேவில் முதல்வர் ஜெயலலிதா படத்தை எரித்து தமிழர்களுக்கு மிரட்டல் விடுத்துப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவுகிறது. இதற்கிடையே, தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறப்பதை நிறுத்தாவிட்டால்…

ரியோ ஒலிம்பிக்கில் மாரியப்பன் தங்கம் வென்று சாதனை!

ரியோ நகரில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் மாரியப்பன் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பிரேசிலின் ரியோ நகரில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்றுள்ளார். தங்கம் வென்ற…

தமிழர்களை உறைய வைக்கும் ‘பந்த்’ கர்நாடகாவில் திரும்புகிறதா 1991?

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதைக் கண்டித்து கர்நாடக மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றுவருகிறது. பாஜக, மஜத உட்பட நூற்றுக்கணக்கான கன்னட அமைப்புகள், விவசாய அமைப்புகள் பங்கேற்றுள்ளதால் கர்நாடகாவில் பதற்றம் நிலவுகிறது. மாநிலத்தின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதில் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள் கர்நாடகா…

தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு- கர்நாடகாவில் பந்த் தொடங்கியது-…

பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் கர்நாடகத்தில் இன்று காலை முழு அடைப்புப் போராட்டம் தொடங்கியது. காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து மாண்டியா மைசூரு, பெங்களூரில் கன்னட அமைப்புகள், விவசாய சங்கங்கள் தொடர்ந்து 5-ஆவது நாளாக…

பெங்களூரில் தமிழ் நாளிதழ்கள் தீயிட்டு எரிப்பு!!

பெங்களூர்: காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதை எதிர்த்து கன்னட அமைப்புகள் இன்று கர்நாடகா பந்த் நடத்துகின்றன. காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை பந்த் நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசுக்கு எதிரான பந்த்தாக இல்லாமல், சில அமைப்புகள் இதை தமிழர்களுக்கு எதிரான…

அப்துல் கலாம் இறக்கவில்லை. கொலை செய்யப்பட்டார்? பரபரப்பை கிளப்பிய தகவல்கள்

இந்தியாவில் மக்களின் ஜனாதிபதி என்று அன்போடு அழைக்கப்பட்டவர் அப்துல் கலாம் அவர்கள். விஞ்ஞானியான இவர் பதவிக்காலம் முடிந்தும் இந்தியா முழுவதும் சென்று மாணவர்களுக்கு எழுச்சியூட்டினார். இவர் கடந்த வருடம் ஜுலை மாதம் 27ம் தேதியன்று கல்லூரி நிகழ்ச்சிக்கு சென்றபோது உடல்நிலை சரியில்லாமல் மரணமடைந்தார். இந்நிலையில் இவரின் மரணம் பற்றிய…

கர்நாடகா பந்த்… மைசூர், மாண்டியா மட்டுமல்ல பெங்களூருவையும் முடக்கும் கன்னட…

பெங்களூர்: தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட்டதைக் கண்டித்து நாளை மறுநாள் நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றியடைய செய்வதில் கன்னட அமைப்புகள் மும்முரமாக உள்ளன. தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிராக நாளை மறுநாள் கர்நாடகா தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என…

கர்நாடகா: விநாயகர் சிலையை கரைத்தபோது பரிதாபம்.. 12 பேர் ஆற்றில்…

ஷிவ்மோகா: கர்நாடகாவில் உள்ள துங்கபத்ரா ஆற்றில் விநாயகர் சிலைகளை கரைக்கும் போது நீரில் மூழ்கி 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நீரில் அடித்துச் செல்லப்பட்டவர்களின் உடல்களை தேடும் பணியில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் ஷிவ்மோகா மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலகலமாக கொண்டாடப்பட்டது.…

அடிப்படை வசதிகள் இல்லாததால் 20 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம்!

பாட்னா: பீகார் மாநிலத்தில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத கிராமத்தில் இருந்து பெண் எடுக்க யாருமே முன் வராத காரணத்தால் அங்கு 20 ஆண்டுகளாக திருமணமே நடக்கவில்லை என கூறுவது அனைவரையும் வேதனை அடையச் செய்துள்ளது. பீகார் மாநிலம் பஹகல்பூரில் இருந்து 12 கி.மீ தொலைவில் உள்ளது சன்ஹவுளி…

கேள்விக்குறியாகும் இந்திய பெண்களின் பாதுகாப்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் வேலைக்குச் செல்லும் பெண்களில் பெரும்பாலோர், மாலை நேரத்துக்குப் பிறகு பாதுகாப்பு இல்லை என உணர்வதாக தொழில்துறை அமைப்பான அசோசெம் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அசோசெம் ஆய்வில் பங்கேற்ற பெண்களில் பெரும்பாலோர் தகவல் தொழில் நுட்பம், ஹோட்டல் வரவேற்பு, விமான போக்குவரத்து மற்றும் செவிலியர் துறைகளில் பணியாற்றுபவர்கள் என்று அதில்…

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது! கர்நாடகாவில் பதற்றம்

உச்சநீதிமன்ற உத்தரவின்படி கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று இரண்டாவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்திற்கு காவிரியில் 10 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு…

இஸ்லாமிய சிறுவர்களுக்கு குரான் கற்பிக்கும் இந்து மாணவி

உத்திர பிரதேசத்தில் 18 வயது மாணவி ஒருவர், இஸ்லாமிய சிறுவர்களுக்கு குரான் கற்றுத்தருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. உத்திர பிரதேசத்தின் ஆக்ரா பகுதியில் உள்ள சஞ்சை பகுதியை சேர்ந்தவர் பூஜா குஷ்வாகா(18). இவர் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். மாலை நேரத்தில் இவரிடம் 35 க்கும் மேற்பட்ட…

கர்நாடகாவில் பதற்றம்…. அச்சத்தில் தமிழர்கள்… பாதுகாப்பு தர அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: காவிரி நதிநீர் பிரச்சனையால் கர்நாடகாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது; அங்கு தமிழர்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர்; அவர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டுக்கு காவிரியில் வினாடிக்கு 15,000 கன அடி வீதம்…

காவிரி விவகாரம்: வெங்கையா பதில்

நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்களுக்கு உடனடியாக தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கர்நாடகாவில் மைசூர் மற்றும் மாண்டியா பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது. இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய…

காவிரி நீர் திறப்பு: சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு எதிராக கர்நாடகத்தில்…

பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட உத்தரவிட்ட உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கர்நாடகாவில் வரும் 9-ந் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிராக கர்நாடகாவில் போராட்டங்கள் வெடித்தன. பாஜக, மஜத உள்ளிட்ட…