இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
பாகிஸ்தான் மீது இந்தியா ராணுவ தாக்குதலை நடத்தாது: ஏன் தெரியுமா?
ஆங்கிலேயேர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற நாள் முதல் இன்று வரை காஷ்மீர் மாநிலத்தை முழுமையாக உரிமை ஏற்பதில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருவது உலகம் அறிந்த விடயம் ஆகும். 1947-ம் ஆண்டு இந்தியாவிற்கு சுதந்திரம் மட்டும் கிடைக்கவில்லை. அண்டை நாடான பாகிஸ்தான் தனது…
வாலாட்டும் பாகிஸ்தானுக்கு தண்ணி காட்ட தயாராகிறது இந்தியா!
டெல்லி: தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு சிந்து நதியை வழங்காமல், அதை இந்தியாவிற்குள் திசை திருப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1960ம் ஆண்டு போடப்பட்ட சிந்து நதி ஒப்பந்தப்படி, இங்கு உற்பத்தியாகும், சிந்து நதியின் தண்ணீரில் 20 சதவீதத்தை மட்டுமே இந்தியா பயன்படுத்த முடியும்.…
தமிழகத்திற்குத் தண்ணீர் தர முடியாது.. தீர்மானம் போட இன்று கூடுகிறது…
பெங்களூரு: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என்ற ஒரு வரி தீர்மானத்தை நிறைவேற்ற இன்று கூடுகிறது கர்நாடக சட்டசபையின் சிறப்புக் கூட்டம். தமிழகத்திற்கு செப்டம்பர் 21ம் தேதி முதல் 27ம் வரை காவிரியில் தினமும் 6,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு…
5000 ஏக்கரில் தமிழகத்தில் உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி நிலையம்:…
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே கமுதியில் ரூ.4,536 கோடியில் கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையத்தை தலைமைச்செயலகத்தில் இருந்து முதல்வர் ஜெயலலிதா காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். அதானி குழும நிறுவனத்தின் மின்சக்தி நிலையம் 648 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்டது. தமிழகத்தில், உலகின் மிகப்பெரிய சூரிய…
உரி தாக்குதல்: பழிக்கு பழி தீர்த்த இந்திய ராணுவம்
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் இந்திய ராணுவ தலைமையகம் அமைந்துள்ளது. இதன் மீது கடந்த 18 ஆம் திகதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது குறித்து, புது புது தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது…
நாடு திரும்பினார் தங்கமகன்! கூறியது என்ன?
பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ மாநகரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 19 வீரர்கள் பங்கேற்றனர். இதில் இந்தியா 2 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்கள் வென்றுள்ளது. இப்போட்டியில் முதன் முதலில் தங்கம் பெற்றுத்தந்த மாரியப்பன் தங்கவேலு…
காவிரிக்காக போராட்டம்.. கன்னட அமைப்பினர் அடுத்தடுத்து கைது.. கலவரத்தை தவிர்த்த…
பெங்களூர்: காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களில் அமைக்க வேண்டும், தமிழகத்துக்கு 7 நாட்கள் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என்பது போன்ற உச்சநீதிமன்ற உத்தரவுகளை எதிர்த்து, பெங்களூரில் போராட்டம் நடந்த முயன்ற கன்னட அமைப்பினர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டதால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன.…
காஷ்மீர் தாக்குதல்: பாகிஸ்தான் விமான போக்குவரத்துகள் மூடல்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் அதிகரித்து வருவதால், பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள வான் பாதைகளைவிமான போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மூடியுள்ளனர். பல உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் நடைமுறையில் உள்ள எல்லை பகுதியில், இந்திய ராணுவ தளத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய ராணுவத்தைச்…
உச்சநீதிமன்ற தீர்ப்பு செயல்படுத்த முடியாதது – சித்தராமையா பேட்டி
பெங்களூரு: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு கூடுதல் நீர் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு செயல்படுத்த இயலாததாகும் என்றும் இது தொடர்பாக நாளை கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா கூறினார். காவிரியிலிருந்து தினமும் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீரை தமிழகத்திற்கு…
மேலும் 10 நாள்களுக்கு 3,000 கன அடி நீர்: கர்நாடக…
காவிரியில் இருந்து புதன்கிழமை (செப்டம்பர் 21) முதல், வரும் 30-ஆம் தேதி வரை தினமும் வினாடிக்கு 3,000 கன அடி அளவுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி மேற்பார்வைக் குழு திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய நீர் வளத் துறைச் செயலர்…
தாக்கியது பாக்கிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள்- எவ்வாறு 17 இந்தியப்…
இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியில், “யூரி” என்ற கிராமம் பாக்கிஸ்தானுக்கு மிகவும் அருகில் உள்ளது. அதற்கு அருகே அமைந்துள்ள இந்த ராணுவத் தளம் மீது தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 17 இந்திய வீரர்களைக் கொன்று குவித்துள்ளார்கள். இவர்களை தீவிரவாதிகள் என்று இந்திய அரசு சொல்வது ஒரு…
தொடரும் தீக்குளிப்பு மரணங்களுக்கு விக்னேஷின் உயிர்த்தியாகம் முற்றுப்புள்ளியாகட்டும்!
காவிரி உரிமை மீட்பு பேரணியின் போது நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பா.விக்னேஷ் தீக்குளித்த செய்தி மனவேதனையை ஏற்படுத்தியிருந்த நிலையில் மறுநாள் அவர் இறந்துவிட்டார் எனும் தகவல் மீளாத்துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை தெரிவித்துள்ளது. தமிழகத்திற்கான காவிரி நதி நீர் உரிமையினை மறுத்துவரும் கர்நாடக அரசின் கடும்போக்கை…
பதற்றத்தில் பெங்களூர்: மீண்டும் விஸ்வரூபமெடுக்கும் காவிரி பிரச்சனை
காவிரி பிரச்சனையால் கர்நாடகாவில் உள்ள கன்னட அமைப்புகள் மீண்டும் போராட்டங்களை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காவிரி பிரச்னையால் எழுந்த போராட்டங்கள் முடிந்து அமைதி திரும்பும் என எதிர்பார்த்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள இச்செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னட செழுவழி அமைப்பினர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் நாளை…
காஷ்மீர் தீவிரவாதத் தாக்குதலில் 17 ராணுவத்தினர் பலி.. 4 தீவிரவாதிகள்…
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூரி பகுதியில் உள்ள ராணுவ நிர்வாகத் தலைமையகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய நான்கு தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டாலும் கூட அவர்களால் நமது தரப்பில் 17 ராணுவத்தினர் பலியாகியுள்ளது பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் சமீப காலத்தில் நடத்திய மிகப்…
பெங்களூரில் 42 பஸ்களை கொளுத்திய இளம்பெண் அதிரடி கைது! பரபரப்பு…
காவிரி கலவரத்தில் பெங்களூரில் கேபிஎன் பஸ்களை தீயிட்டு கொளுத்திய சம்பவத்திற்கு காரணமாக பெண்ணை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கடந்த 12ம் திகதி காவிரி விவகாரம் தொடர்பாக பெங்களூரில் நடைபெற்ற வன்முறையில் பெங்களூர் டிசோசா நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கேபிஎன் டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 42 பஸ்கள் தீயிட்டு…
இவ்வளவு படித்துள்ளீர்கள் பிறகு ஏன் கஷ்ட படுகிறீர்கள் – நெகிழ்ச்சி…
முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனின் பேராசிரியர் ஒருவர் தற்போது உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பழங்குடி மக்களுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்ந்து வருகின்றார். மத்திய பிரதேசத்திலுள்ள பேடுல் என்ற மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலின் போது அப்பகுதி மக்களை தவிர வேறு யாரும் இருக்க…
நாம் தமிழர் கட்சியின் தொண்டர் விக்னேஷின் உடல் இன்று நல்லடக்கம்
திருவாரூர் காவிரி பிரச்னைக்காக தீக்குளித்து உயிரிழந்த நாம் தமிழர் கட்சி தொண்டர் விக்னேஷின் உடல் இன்று (17) மன்னார் குடியில் அடக்கம் செய்யப்படுகிறது. சென்னையில் கடந்த வியாழக்கிழமை நாம் தமிழர் கட்சியின் சார்பில் காவிரி உரிமை மீட்புப் பேரணி நடைபெற்றது. அதில் சீமான், அமீர், சேரன் உள்ளிட்ட பெரும்…
பிரபாகரனின் பெயரை சொன்னால் போதும் நாமும் புலிகள் – விக்னேஷின்…
காவிரி நீர் பிரச்சினையில் நாம் தமிழர் கட்சி சார்பில் முன்னெடுக்கப்பட்ட பேரணியின் போது தீக்குளித்து உயிர் நீத்த விக்னேஷின் கடைசி அழைப்பு குறித்த குரல் பதிவு தற்போது வெளியாகியுள்ளது. பேரணிக்கு முதல்நாளான புதன்கிழமை வாட்ஸ் - அப்பில் நாம் தமிழர் சார்பாக பேரணிக்கு அழைப்பு விடுத்த விக்னேஷின் குரல்…
விக்னேஷின் தீக்குளிப்பிற்கு யார் காரணம் தெரியுமா? கடுகடு சீமான்!
நாம் தமிழர் கட்சி நடத்திய காவிரி உரிமை மீட்பு பேரணியில் பங்கேற்று தீக்குளித்த விக்னேஷ் என்ற இளைஞர் மரணமடைந்துவிட்டார். தமிழன் தாக்கப்படுவதற்கு எதிராக தமிழக அரசு கொந்தளித்திருந்தால், இதுபோன்ற தீக்குளிப்பு சம்பவங்கள் நடந்திருக்காது எனக் கதறுகிறார் சீமான். காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து, அ.தி.மு.கவைத்…
கர்நாடகத்தை கண்டித்து தமிழகம், புதுவையில் முழு அடைப்பு- இயல்பு வாழ்க்கை…
சென்னை: கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் இரு மாநிலங்களிலும் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. காவிரி பிரச்சினையில் நிரந்தர தீர்வு காண மத்திய அரசை வலியுறுத்தியும், கர்நாடக மாநிலத்தில் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை…
மனைவி சடலத்துடன் நடந்த நபருக்கு பஹ்ரைன் பிரதமர் அளித்த நிதி…
ஒடிசாவில் மனைவியின் சடலத்தை தோளில் சுமந்து 12 கிலோ மீற்றர் தொலைவு நடந்த தானா மஜ்கிக்கு பஹ்ரைன் பிரதமர் 9 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். ஒடிசாவில் கலாகண்டி மாவட்டத்தில் மெல்கர் கிராமத்தை சேர்ந்தவர் தானா மஜ்கி. இவரது மனைவி அமாங் தை (42) காசநேயால் அவதிப்பட்டு வந்தார்.…
உரிமைகளை மீட்கப் போராடுங்கள்… தீக்குளித்த விக்னேஷ் எழுதிய உருக்கமான கடிதம்
சென்னை: நாம் தமிழர் கட்சியின் திருவாரூர் மாவட்ட மாணவர் பாசறை செயலாளர் பா. விக்னேஷ் தீக்குளிப்பதற்கு முன்பு எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. அதில் உரிமைகளை மீட்க போராடுங்கள் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார். சென்னையில் இன்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் காவிரி உரிமை மீட்புப் பேரணி நடைபெற்றது.…
பராலிம்பிக் சங்கம் ஒரு துரும்பையும் கிள்ளிப் போடலை…தங்கமகன் மாரியப்பன் பாய்ச்சல்
ரியோ: தமிழக பாரலிம்பிக் சங்கம் எனக்காக எந்த ஒரு துரும்பையும் கிள்ளிப் போடலை.. என்னுடைய வெற்றிக்கு ஒரே காரணம் குருநாதர் சத்யநாராயணா சார் மட்டுமே... ராஜேந்திரன், இளம்பரிதி போன்றோர் இப்போது திடீரென வந்து உரிமை கோருகின்றனர் என கொந்தளித்திருக்கிறார் ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற…


