2018-ம் ஆண்டிற்குள் இந்திய-பாகிஸ்தான் எல்லை சீல் வைக்கப்படும்: ராஜ்நாத் சிங்

புது டெல்லி: இந்திய ராணுவம் சமீபத்தில் பாகிஸ்தானுக்குள் புகுந்து தீவிரவாதிகளின் முகாம்களை குண்டு வீசி அழித்தது. இதனால் ஆத்திரம் அடைந்துள்ள தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் புகுந்து தாக்க ஊடுருவும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு இந்திய ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள். இந்தியா - பாகிஸ்தான் இடையே 2…

தமிழக வரலாற்றை மறைக்க… வடமாநில வரலாற்று ஆய்வாளர்களும், தென்மாநில வரலாற்றை…

கீழடி அகழாய்வு பொருட்களை, பெங்களூருக்கு எடுத்து செல்ல, நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதால், அடுத்தகட்டஅகழாய்வுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. நகர் நாகரீகம்: சிவகங்கை மாவட்டம், கீழடியில், இந்தியதொல்லியல் துறை, இரண்டு ஆண்டுகளாக, இரண்டு கட்ட அகழாய்வுகளை நடத்தி உள்ளது.இதில், கிடைத்த பொருட்கள், பெங்களூரு, தென்னக கிளை அலுவலகத்தில், பாதுகாக்கப்பட உள்ளது.…

ஜெயாவின் நிலை நாளுக்கு நாள் கவலைக்கிடமாக செல்கிறது- உள்ளே நடப்பது…

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக கூறப்படுகிறது. சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையின் 3ம் மாடியை அப்படியே காலி செய்து, தனி இடமாக மாற்றி அங்கே அம்மாவை மட்டுமே வைத்து சிகிச்சை செய்து வருகிறார்கள். செல்வி ஜெயலலிதாவுக்கு “இசட் பிளஸ்” ரக பாதுகாப்பு…

தமிழக முதலர்வருக்காக வதைக்கப்படும் சிறுவர்கள்..!

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். முதல்வரின் உடல்நிலை குறித்து அண்மைய நாட்களில் வதந்திகள் வெளிவந்த நிலையில், முதலமைச்சர் உடல்நலம் பெற வேண்டி அவரின் தொண்டர்கள் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர். எனினும், முதலமைச்சருக்காக நடத்தப்பட்ட வேண்டுதலில், ஏழை…

மீனவர்கள் எல்லை தாண்டுவதால் தான் கைது: ரணில் விக்ரமசிங்கே

புதுடில்லி: மீனவர்கள் எல்லை தாண்டுவதால்தான் கைது செய்யப்படுவதாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். பிரதமருடன்சந்திப்பு: டில்லி வந்துள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இன்று இலங்கை பிரதமர், காங்கிரஸ் தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்து பேசினார். டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார்.…

தமிழகத்துக்கு துரோகம் செய்வதில் வென்றது மோடி அரசு! மேலாண்மை வாரிய…

டெல்லி: காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பது தமிழகத்தின் நீண்டகால கோரிக்கை. ஆனால் மத்தியில் ஆண்ட காங்கிரஸ், பாஜக அரசுகள் இதை…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு: மத்திய அரசுக்கு சீமான்…

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்தின் தார்மீக உரிமையை நிலைநாட்ட காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது தமிழக மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரசும், தற்போது ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க.வும் இதனை நிறைவேற்றாது நீண்டகாலம்…

காவிரி: மத்திய அரசின் துரோகத்தைக் கண்டித்து தமிழகத்தில் வெடித்தது போராட்டம்-…

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழகத்தின் முதுகில் குத்திய மத்திய அரசின் துரோகத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. காவிரி பிரச்சனை தொடர்பாக தொடக்கத்தில் இருந்தே மத்திய அரசு கர்நாடகத்திற்கு சார்பாகவே நடந்து கொண்டு வந்தது. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் காவிரி மேலாண்மை வாரியம்…

எல்லையை நோக்கி வரும் பாக். படைகள்: போருக்கு தயாராக இந்திய…

பாகிஸ்தான் தனது படைகளை இந்திய எல்லையை நோக்கி நகர்த்தி வருவதால் போருக்கு தயாராக இருக்குமாறு இந்திய ராணுவ வீரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. யூரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை மற்றும் ராணுவம் கடந்த புதன்கிழமை இரவு எல்லை தாண்டி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தின.…

கண்ணீர் விடும் கீழடி.. சங்கத் தமிழ் அடையாளங்களை காப்பாற்றுங்கள்.. எழுத்தாளர்…

சென்னை: கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தமிழர் தொல் வரலாற்றை காக்க உடனடியாக கள அருங்காட்சியகத்தை அமைக்க வேண்டும் என்று எழுத்தாளர் சு. வெங்கடேசன் கோரியுள்ளார். இது குறித்து சு. வெங்கடேசன் அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்னும் ஒரு சில நாட்களில் இரண்டு லாரிகள் மதுரையிலிருந்து மைசூருக்குப் புறப்படவிருக்கின்றன. அந்த லாரிகள் தமிழகப்…

இந்தியா மீது அணுகுண்டு வீசுவோம் என மிரட்டுவதா? பாகிஸ்தான் மீது…

வாஷிங்டன்: இந்தியா மீது அணுகுண்டு வீசுவோம் என்று பாகிஸ்தான் மிரட்டியதை அமெரிக்கா கண்டித்துள்ளது. காஷ்மீரில் யூரி ராணுவ முகாமில் வீரர்கள் அதிகாலை நேரத்தில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தபோது, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 4 பேர் புகுந்து தாக்குதல்கள் நடத்தினர். இதில் 19 வீரர்கள் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்தியவர்களும் சுட்டு வீழ்த்தப்பட்டனர். யூரி…

போரால் யாருக்குமே பலன் இருக்காது.. இரண்டு பக்கமும் பெரும் இழப்பு…

போர்மேகம் சூழ்ந்துள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் பரபரக்கிறது. அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்றாலும், ஒரு வேளை அப்படி போர் மூண்டால், அதன் விளைவுகள் எப்படி இருக்கும்…. இதோ பதறவைக்கும் பகீர் ரிப்போர்ட்.. இந்தியாவோ, பாகிஸ்தானோ… சுமார் 100 அணுகுண்டுகளை வீசினால். ஒரு விநாடியில் 2 கோடி பேர் உயிரிழப்பார்கள்.…

ஏன் இந்த துல்லிய தாக்குதல்: இந்தியா- பாகிஸ்தான் என்ன சொல்கிறது?

ஜம்முகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் பல ஆண்டுகளாக போராட்டங்கள், வன்முறைகள் நடைபெற்று வருகிறது. தற்போது அதன் விளைவாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 18 ஆம் திகதி ஜம்முகாஷ்மீரின் உரி பகுதியில் உள்ள இந்திய இராணுவத்தின் மீது தாக்குதல்கள் நடத்தினர். இதில் 18 இராணுவவீரர்களும், 4 தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.…

ஒருபக்கம் காவிரிக்காக தமிழர்கள் மீது தாக்குதல்.. மறுபக்கம் சத்தமேயின்றி பெங்களூர்…

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சியின் மேயர் பதவிக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில், நகரின் மதிப்புமிக்க 50வது மேயராக தமிழ் பெண்மணியான பத்மாவதி நேற்று தேர்வு செய்யப்பட்டார். காவிரி பிரச்சினையால் பெங்களூர் பற்றி எரிந்து கொண்டுள்ள சூழ்நிலையில், மற்றொருபக்கம் சத்தமின்றி தமிழ் பெண்மணி மேயராகி அசத்தியுள்ளார். 2015-16ம் பருவம் மேயராக இருந்த…

இந்தியா மீது அணுகுண்டு வீசுவோம்! பாகிஸ்தான் அமைச்சர் சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் உரி இராணுவ முகாமில் சமீபத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்த தீவிரவாதிகளுக்கு உதவி செய்தி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த பைசல் உசேன் அவான்(வயது 20), யாசின் குர்ஷீத்(வயது 19) கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் தேசிய புலனாய்பு முகமை அதிகாரிகள் நடத்திய…

நான் முதல்வராவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது! சீமான்

நான் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்பதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தமிழகத்தில் உள்ள கட்சியின் பெயரை மாற்றி வைத்துக்கொண்டு, தாங்கள் தமிழக தலைவர் என பறைசாற்றிக் கொள்கிறார்கள். திராவிட கட்சி என…

சுப்ரீம் கோர்ட்டை குப்பையில் தூக்கிப் போட்ட கர்நாடகம்.. உத்தரவிட்டும் இதுவரை…

பெங்களூரு: இன்று முதல் 3 நாட்களுக்கு தினசரி 6000 கன அடி நீர் திறக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டும் கூட கர்நாடக அரசு இதுவரை தண்ணீர் திறந்து விடவில்லை. இன்று காலை அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும், மாலையில் அமைச்சரவைக் கூட்டத்தையும் கூட்டி இன்றைய நாள் முழுவதையும்…

கத்தியின்றி, ரத்தமின்றி பாகிஸ்தானை கதற வைக்கும் இந்தியா! இன்னும் இருக்கு…

டெல்லி: யூரியில் இந்திய ராணுவ வீரர்கள் மீது ஏன்டா தீவிரவாதிகள் மூலம் தாக்குதல் நடத்தினோம் என மூலையில் உட்கார்ந்து வருந்தும் நிலைக்கு வந்துள்ளது பாகிஸ்தான். அதன் முதல் அடிதான் சார்க் மாநாடு ரத்தாகியுள்ளது. சர்வதேச சமூகத்தின் முன்பு குற்றவாளியாக கூனி குறுகி நிற்க வைக்கப்பட்டுள்ளது பாகிஸ்தான். யூரியில் இந்திய…

தமிழகத்துக்கு தண்ணீர் திறந்தால் பெரும் போராட்டம்.. காவிரி அமைப்பு தலைவர்…

மண்டியா: உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கூடாது என்று காவிரி ஹித ரக்ஷனா வேதிகே (காவிரி நல அமைப்பு) தலைவர் மாதேகவுடா, கர்நாடக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். காவிரியில் செப்டம்பர் 20ம் தேதி முதல் 27ம் தேதி வரை தினமும் 6 ஆயிரம் கனஅடி நீரை…

காவிரி பிரச்சனையில் மவுனியாக வேடிக்கை பார்த்த மத்திய அரசு- தலையில்…

சென்னை: காவிரி பிரச்சனையில் மத்திய அரசு இதுவரை தலையிடாமல் மவுனியாக வேடிக்கை பார்த்து வந்தது. தற்போது தமிழகம், கர்நாடகா மாநில முதல்வர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு 2007-ல் வெளிவந்த போதும் மத்திய அரசு 2013-ல்தான்…

பாக். மீது போர் தொடுப்பதை கடைசி வாய்ப்பாக வைத்துக்கொள்ள மத்திய…

பனாஜி: பாகிஸ்தான் மீது போர் தொடுப்பதை கடைசி வாய்ப்பாக மத்திய அரசு வைத்துக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலர் திக்விஜய்சிங் வலியுறுத்தியுள்ளார். கோவா மாநிலம் பனாஜியில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்ட திக்விஜய் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளும் அணு ஆயுதங்களை…

அமெரிக்காவுக்கு பறந்தார் ஜெயலலிதா? தமிழக அரசியலில் பரபரப்பு!

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிறுநீரகம் செயலிழந்துள்ளதால் உடனடி அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா கொண்டு செல்லப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலமைச்சர் ஜெயலலிதா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் நிலையில் சிறு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இட்லி…

ரஜினிகாந்த் தமிழன் என்று அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை: காங்கிரஸ்…

வருவாய் துறை மற்றும் பதிவு துறை ஆவணங்களை ஆய்வு செய்தும் விசாரணை நடத்தியும் நடிகர் ரஜினிகாந்த்தை தமிழ்நாட்டை சேர்ந்த தமிழர் என்று அறிவிக்க வேண்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் ராமநாதன் தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு…