புதிய கட்சியை தொடங்கினார் ஐரோம் ஷர்மிளா: தேர்தலில் போட்டியிட முடிவு

 இம்பால்: மணிப்பூரில் பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டு உள்ள சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி, சமூக ஆர்வலர் ஐரோம் ஷர்மிளா கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்தார். கடந்த 2000-ம் ஆண்டு உண்ணாவிரதத்தை தொடங்கியது முதல் பல்வேறு முறை தற்கொலைக்கு முயற்சித்ததாக கைது செய்யப்படுவதும் பின்னர்…

போர்க்களமான தமிழக ரயில்வே தண்டவாளங்கள்… பாடம் கற்குமா முதுகில் குத்திய…

சென்னை: காவிரி பிரச்சனையில் மத்திய அரசின் தொடர்ச்சியான துரோகங்களால் கொதித்துப் போன தமிழகம் தம்முடைய கோபத்தை ரயில் மறியல் போராட்டங்கள் மூலமாக கடந்த 2 நாட்களாக பலமாக வெளிப்படுத்தி வருகிறது. ரயில் சேவைகளை ரத்து செய்யும் அளவுக்கு ரயில்வே துறை தள்ளப்பட்டுள்ள நிலையில் இனியேனும் இந்த உணர்வுகளைப் புரிந்து…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட முடியாது:…

டெல்லி: காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழகம்-கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களும் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமித்தவராய் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் இன்று மதியம் விசாரிக்கப்பட்டது. அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்தும், விவாதம் நடைபெற்றது. வாதத்தை முன் வைத்த மத்திய…

காவிரி பிரச்சனை: மீண்டும் அதிரடி முடிவெடுத்த கர்நாடகா..! அதிர்ச்சியில் தமிழர்கள்

கர்நாடக அரசு காவிரி நீர் திறப்பை சத்தம் போடாமல் நிறுத்தியுள்ள சம்பவம் தமிழக விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இப்போது இருக்கும் நீர் மாநில குடிநீர் தேவைக்கே போதாது என கர்நாடக தரப்பில் காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழகத்துக்கு உரிய நீரை திறந்து விடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.…

தடகள வீராங்கனை சாந்தியின் போராட்டத்திற்கு வெற்றி.. தமிழக விளையாட்டு ஆணைய…

சென்னை: தமிழக அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சியாளராக நிரந்தரப் பணி ஆணையினை தடகள வீராங்கனை சாந்திக்கு தமிழக அரசு வழங்கியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கத்தக்குறிச்சியை சேர்ந்தவர் சாந்தி. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவருக்கு விளையாட்டில் இருந்த ஆர்வம் சர்வதேச அளவில் 11 பதக்கங்களையும், தேசிய அளவில்…

சினிமா பாணியில் உளவு? இதுவரை 153 புறாக்கள் பறிமுதல்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குள் கடத்தி வரப்பட்ட புறாக்கள், உளவு வேலைக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பஞ்சாப் எல்லையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்திற்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 153 புறாக்களை பொலிசார் பறிமுதல் செய்தனர். புறாக்களை கடத்தி வந்தவர்கள்…

கூடங்குளம் 3, 4வது அணு உலைகளின் கட்டுமானப் பணிகளை மோதி…

கூடங்குளத்தில் அமையவிருக்கும் மூன்றாவது, நான்காவது அணுஉலைகளின் கட்டுமானப் பணிகளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் இன்று சனிக்கிழமை, காணொளிக் காட்சி மூலம் துவக்கிவைத்தனர். இந்திய நலன்களுக்கு முரணாக ரஷ்யா எதனையும் செய்யாது - மோதி பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான…

சீனாவில் உள்ள கோவிலில் தமிழ் கல்வெட்டு! வெளிவந்த ஆச்சரிய உண்மை

சீனாவில் உள்ள ஒரு சிவன் கோவிலில் தமிழ் எழுத்துகளால் ஆன அபூர்வ கல்வெட்டு இருப்பது ஆச்சரியமடையும் விடயமாக அமைந்துள்ளது. சீன நாட்டில் உள்ள காண்டன் என்னும் நகரின் அருகே சூவன்செள் (Shauan Chou) என்னும் துறைமுக நகர் உள்ளது. இந்த காண்டன் நகரில் வணிக விடயங்களுக்காக அந்த காலத்திலிருந்தே…

மோசடியில் ஈடுபட்ட மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை: சி.பி.ஐ நீதிமன்றம்…

மூலிகை பெட்ரோல் விற்பனை செய்து பொதுமக்களை ஏமாற்றிய வழக்கில் ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 1999 ஆம் ஆண்டில் ராமர் பிள்ளை என்பவர் மூலிகை பெட்ரோல் தயாரிப்பதாகக் கூறி தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதன்பேரில் அவர் தயாரித்த மூலிகை பெட்ரோலை…

வேடிக்கை பார்த்த இந்தியர்கள்: காப்பாற்ற வந்த ஆப்பிரிக்கர்கள் நெகிழ்ச்சியான சம்பவம்

ஆப்பிரிக்காவில் தமிழகத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன மேலாளர் ஒருவர் அங்கிருந்த ஆப்பிரிக்கர்களிடம் இருந்து தப்பிய அனுபவத்தை மிகுந்த மனவேதனையுடன் கூறியுள்ளார். சென்னையில் உள்ள தனியார் கெமிக்கல் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிபவர் அதியமான். இவர் பணி நிமித்தம் காரணமாக சில தினங்களுக்கு முன்னர் ஆப்பிரிக்கா நாடான உகாண்டாவுக்கு சென்றுள்ளார். அப்போது…

பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை! இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா

உரி இராணுவ முகாம் தாக்குதல், இந்தியாவின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதலை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையை அமெரிக்கா பாராட்டியிருப்பதுடன், பாகிஸ்தானுக்கு எச்சரிக்கையையும், கண்டனத்தையும் தெரிவித்துள்ளது. இந்தியாவின் தாக்குதலுக்கு பல்வேறு உலக நாடுகளும் ஆதரவு கரம் நீட்டியுள்ளது. அமெரிக்கா…

127 கோடி மக்களுக்காக தனது உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞன்:…

தமிழகத்தில் இளைஞர் ஒருவர் பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என தீக்குளித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை கருணாவதி நகரைச் சேர்ந்த 20 வயதான ஜவகர் என்ற இளைஞரே இவ்வாறு உயிர் தியாகம் செய்துள்ளார். ஜவகர், பிளாஸ்டிக்கை ஒழிக்க தனி மனிதனாக…

ஜெயலலிதாவின் உடல் நிலை… மேலும் ஒரு அதிமுக தொண்டர் தீக்குளிப்பு

மதுரை: ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து மன வேதனையடைந்த மேலும் ஒரு அதிமுக தொண்டர் தீக்குளித்து மதுரை மருத்துவமனையில் மரணமடைந்தார். மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா எழுமலை அருகே உள்ள உத்தப்புரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் 21 வயதான ராஜவேல். அதிமுக தொண்டரான இவர்…

முதல்வர் உடல்நிலை பற்றி வதந்தி: மீண்டும் இருவர் கைது- அச்சத்தில்…

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பற்றி சமூகவலைதளங்களில் தவறான வதந்தி பரப்பியதாக தனியார் வங்கி ஊழியர் உள்பட இருவர் கைது செய்யபட்டுள்ளனர். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 22ஆம் திகதி முதல் தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். முதல்வர் உடல்நிலை குறித்து சமூகவலைதளங்களில்…

இந்தியாவில் உள்ள நடன பெண் சிலை மீது பாகிஸ்தான் வழக்கு

இந்தியா - பாகிஸ்தான் இடையே பிரச்னைகள் அதிகரித்து வரும் நிலையில் முன்பு மொகஞ்சதாரோ பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட நடன பாவனையில் இருக்கும் ஒரு பெண் வெங்கலச்சிலையை, இந்தியாவில் இருந்து மீட்க லாகூர் நீதிமன்றத்தில் பாகிஸ்தான் வழக்கு தொடர்ந்துள்ளது. சிந்து சமவெளி நாகரிக காலத்தின் வரலாற்று ஆதாரமாக 1926 ம் ஆண்டு…

பாகிஸ்தான் மீது நீண்ட கால யுத்தம் ஒன்றுக்கு தயாராகும் இந்தியா

இந்திய பிரதமர் மோடி தனது தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்த போது அவரது கருப்பொருள் இந்தியா என்பது வலிமை மிக்க நாடு ஆனால் காங்கிரஸ் அரசு இந்தியாவை ஒரு கோளை நாடாக மாற்றி விட்டது என்றுதான் மேடைகளில் முழங்கி வந்தார் . ஆக பாகிஸ்தான் மீது போர் தொடுக்கும் எண்ணம்…

“தற்காலிக முதல்வர்” ஆனார் ஓ.பன்னீர் செல்வம்! ஆளுநர் அறிவிப்பு

முதல்வர் ஜெயலலிதா வசம் உள்ள உள்துறை உள்ளிட்ட முதல்வர் கவனித்த பணிகள் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பில், ' முதல்வர் ஜெயலலிதா வசம் உள்ள உள்துறை உள்ளிட்ட முதல்வர்…

உலகின் முதல் தற்கொலைப் போராளி இந்த தமிழச்சி!

18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் போராளி, குயிலி. பிறந்த மண்ணையும், வீர மங்கை வேலுநாச்சியாரையும் தன் உயிராக சபதம் கொண்டபோது குயிலிக்கும் வயது 18. ஒருநாள், வேலுநாச்சியாரின் சிலம்பு வாத்தியார் வெற்றிவேல், குயிலியிடம் ஓர் உதவி கேட்டார். சிவகங்கை அரண்மனைக்கருகில் இருக்கும் வீட்டில்,…

சர்ஜிக்கல் தாக்குதலுக்கு பழிவாங்க திட்டம்.. காஷ்மீரில் 250 பாக்.தீவிரவாதிகள் ஊடுருவல்?

ஸ்ரீநகர்: சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதலுக்கு பழி வாங்கும் வகையில் இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. காஷ்மீரில் யூரி ராணுவ தலைமையகம் மீது பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 19 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு…

பான் விளம்பர பாண்ட் – சர்ச்சையில் பியெர்ஸ் ப்ரொஸ்னன்

அடிமையாக்கும் சுவை கொண்டதாகவும் , ஆபத்தானதாகவும் பலரால் கருதப்படுகின்ற, மெல்லுகின்ற புகையிலைப் பொருள் ஒன்றுடன் தொடர்பு படுத்தப்படும் பொருள் ஒன்றை வாங்கஊக்குவிக்கும் விளம்பரத்தில் நடித்ததன் மூலம் , பிரபல முன்னாள் ஜேம்ஸ் பாண்ட் 007 நட்சத்திரமான பியெர்ஸ் ப்ரொஸ்னன் இந்தியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறார். நவநாகரிக மற்றும் அமைதியான ஜேம்ஸ் பாண்ட் மற்றும்…

தமிழராக ஒன்றுபடுவீர் தமிழர் நலம் காப்பீர்!

தமிழராக ஒன்றுபடுவீர் தமிழர் நலம் காப்பீர் : விடுதலை சிறுத்தைகளும் நாம் தமிழரும் பாட்டாளி மக்கள் கட்சியும் ஒன்றுபட வேண்டும் நாளை தமிழினம் வாழ! ஓர் உணர்வுள்ள தமிழன் மட்டுமே தமிழ் நாட்டை ஆள வேண்டும்! அது நாம் தமிழர் கட்சியோ பாட்டாளி மக்கள் கட்சியோ, எதுவாக இருந்தாலும்…

தமிழகத்திற்கு தண்ணீர் கிடையாது….ஆட்சியை கலைத்தாலும் பரவாயில்லை: சித்தராமையா அதிரடி பதில்

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டாலும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் கூறியுள்ளததாவது, கர்நாடக விவசாயிகள் பொதுமக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு தற்போது கே.ஆர்.எஸ் கபிணி அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. காவிரி…

சீனா தயாரிப்புகளை புறக்கணிக்கும் இந்தியர்கள்.. விநோத போராட்டம்..!

டெல்லி: இணையதளம், சமுக வலைத் தளங்கள் எனப் பலவற்றில் நடைபெற்ற பிரச்சாரத்தை அடுத்து ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தானிற்கு ஆதரவளித்த சீனாவின் பொருட்கள் வாங்குவதைப் புறக்கணிக்க வேண்டும் என்று செய்திகள் பரவத் துவங்கியது. இதனைத் தொடர்ந்து சீனாவின் பொருட்கள் குறைந்த விலையில் விற்று வந்த போதிலும் 10 முதல்…