இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
தலைவர் திருமாவளவன் தலைமைதான் இன்றைய தமிழகத்துக்குத் தேவை!- சத்யராஜ்
சென்னை: தலைவர் திருமாவளவன் தலைமைதான் இன்றைய தமிழகத்துக்குத் தேவை. அவரைப் போன்ற பக்குவமான தலைவர் யாருமில்லை என்று நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார். இந்தத் தேர்தலில் நடிகர் சத்யராஜ் வெளிப்படையாக தனது ஆதரவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குத் தெரிவித்துள்ளார். அவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ பதிவில், "எல்லா மதத்திலும் சாதிய…
உயர் ஜாதியினருக்கு பதிலடி.. தனி நபராக கிணறு தோண்டி ஊருக்கே…
நாக்பூர்: பொது கிணற்றில் தண்ணீர் பிடிக்க உயர் ஜாதியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், தொழிலாளி ஒருவர் தனி ஒருவராக கிணறு தோண்டி அதன் தண்ணீரை அனைத்து தரப்பு மக்களுக்கும் பகிர்ந்தளிக்கும் சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாக்பூர் அருகேயுள்ள, வாசிம் மாவட்டம் கோலம்பேஷ்வர் கிராமத்தை சேர்ந்தவர் பாபுராவ் தஜ்னே.…
போலீசாரின் துப்பாக்கிகளை பறித்து கொண்டு தீவிரவாதிகள் ஓட்டம்
காஷ்மீரின் தெற்கு குல்காம் மாவட்டத்தில் அதிஜன் பகுதியில் சிறுபான்மை சமூக பாதுகாப்பிற்கான பணியில் செயல்பட்டு வரும் காவல் நிலையம் ஒன்றில் இருந்து எஸ்.எல்.ஆர். ரக துப்பாக்கிகள் 2 மற்றும் ஐ.என்.எஸ்.ஏ.எஸ். ரக துப்பாக்கிகள் 2 என 4 துப்பாக்கிகளை பறித்து கொண்டு தீவிரவாதிகள் தப்பியோடி விட்டனர். இந்த சம்பவம்…
திமுக, அதிமுக அரசுகள் கல்வியை ஏன் இலவசமாக வழங்கவில்லை? சீமான்…
மதுவை விற்று இலவசங்கள் வழங்கும் அதிமுக மற்றும் திமுக ஆட்சிகள் கல்வியை இலவசமாக வழங்குமா என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். காஞ்சிபுரத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்குச் சேகரித்து பிரசாரம் மேற்கொண்ட சீமான், மதுவை விற்று இலவசங்கள் வழங்கும் அதிமுக மற்றும் திமுக ஆட்சிகள் கல்வியை இலவசமாக வழங்குமா?…
கேரளாவில் சட்டக்கல்லூரி மாணவி கற்பழித்து கொலை.. தீவிரமாகிறது போராட்டம்
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாவூரை சேர்ந்த ஜிஷா (30) என்ற தலித் சமூகத்தை சேர்ந்த தலித் சட்டக்கலூரி மாணவி கடந்த 6 நாட்களுக்கு முன், அவரது வீட்டிலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.சட்டக் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார்.இந்த சம்பவம்…
கருத்துக் கணிப்பும் தமிழின அழிப்பும்!
தற்கால கருத்துக்கணிப்புகள் பற்றி அறிய புள்ளி விவரம் கணக்கியலில்(Statistics) பற்றி கொஞ்சம் காண்போம்…அனைத்து மக்களின் மனநிலையையும் அறிய அம்மக்களிளிருந்து ஒரு குறிப்பிட்ட மக்களின்(Sample) மனநிலையை அறிந்தால் அது பெரும்பாலும் அனைத்து மக்களின் மனநிலையையும் பிரதிபலிப்பதாக இருக்கும் என்பது தான் கோட்பாடு…இந்த Sample மக்களிலிருந்து பெறப்படும் முடிவும் அனைத்து மக்களிடமிருந்து…
வெளிநாட்டினரை அச்சுறுத்தும் டெல்லி!
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு எதிராக கிரிமினல் குற்றங்கள் அதிகமாக நடைபெறும் மாநிலங்கள் பட்டியலில் டெல்லி முதலிடம் பிடித்துள்ளது. தற்போது பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட தரவுகளில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு எதிராக அதிகளவில் கிரிமினல் குற்றங்கள் நடைபெறும் மாநிலங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில்,…
தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்: திருமணம் செய்து வைக்க மறுக்கும் பெற்றோர்!
ஒடிஸா மாநிலத்தில் வறட்சியால், நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்துள்ளது. 1,000 அடி ஆழத்தில்கூட தண்ணீரைப் பார்க்க முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், 8 கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த பெரியோர்கள் ஒடிஸாவின் பாலாசோர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ரவீந்திர ஜேனாவை (பிஜு ஜனதா தளம்) சந்தித்து, "எங்கள் கிராமங்களில் தண்ணீர்ப்…
தெலுங்கானாவில் வெயிலுக்கு ஒரே நாளில் 41 பேர் பலி
ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் பகலில் பொதுமக்கள் வெளியே வரவே அஞ்சும் நிலை நிலவுகிறது. அனல் காற்று வீசுவதால் கடும் அவதிப்படுகிறார்கள். இந்த நிலையில் அனல் காற்று வீச்சால் திருப்பதி காட்டுப்பகுதியில் தீப்பிடித்தது. திருப்பதி மலையில் நாராயணகிரி மலையில் கடும் வெயிலின் வெப்பம் காரணமாக மரங்களில்…
உலக நாடுகளுடன் தமிழகத்தை ஒப்பிட்டு மனம் வருந்தும் சீமான்!
கனடாவில் ஒரு மனிதனுக்கு சராசரியாக 8,953 மரங்கள், ஆனால், நமது நாட்டில் நாளுக்கு நாள் மரங்களின் எண்ணிக்கை அழிந்து கொண்டு வருவதால், மக்கள் நோயுற்று இறப்பதாக சீமான் வருந்தியுள்ளார். மணச்சநல்லூரில் நடந்த நாம் தமிழர் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அக்கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான், கடந்த 50 ஆண்டு காலமாக நாட்டில்…
ஈழத் தமிழர்களை கொன்று குவித்த சோனியா காந்திக்கு எதிராக கறுப்புக்…
ஈழத்தில் எம் உறவுகளை கொல்வதற்காக ஆயுதமும், ஆதரவும் தந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக கறுப்பு கொடியேந்தி போராடவுள்ளதாக தமிழக மாணவர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சென்னை பெருநகரக் காவல் ஆணையரை சந்தித்தபின் மாணவர்கள் உறுதிமொழி எடுத்ததுடன், போராட்டம் தொடர்பான விபரங்கள் நாளை காலை அறிவிக்கப்படும்…
உலகில் யாரையும் அடிமையாக்கி தமிழன் வாழ்ந்தது இல்லை! சீமான்
சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் கரூர் வெங்கமேட்டில் நடந்தது. கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசியபோது, தமிழனுக்கு என்று ஒரு கட்சி இல்லை. உலகில் யாரையும் அடிமையாக்கி தமிழன் வாழ்ந்தது இல்லை.…
நமது பாரம்பரிய உணவை மக்கள் குடும்பத்தோடும் குதுாகலத்தோடும் சாப்பிட்டுவிட்டு செல்லவேண்டும்!
சென்னையில் இருந்து திருச்சி போகும் பிரதான சாலையில் சரியாக 99வது கிலோமீட்டரில் மேல்மருவத்துார் தாண்டி அரப்பேடு சந்திப்பில் இருக்கிறது 99 கிலோமீட்டர் காபி ஷாப். கடந்த வாரம் அந்த வழியாக போகும் போது அந்த காபி ஷாப் போயிருந்தேன். வாசலில் இருந்த ஒரு போர்டு வித்தியாசமாகப்பட்டது.அதில் பயணிகள் தாங்கள்…
நடிகை ஜெயலலிதா அவர்களே… மாற்றாந் தாய்க்கு ஒரு மடல்!
நடிகை ஜெயலலிதா அவர்களே.. ''தேர்தல் பிரச்சாரம் ஆரம்பித்த நாள் முதல் நீங்கள் தாய் வேடம் போட்டு மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறீர்கள். நீங்கள் தாயல்ல… மாற்றாந் தாய் என்பதை மக்களுக்கு தெளிவு படுத்தவே இந்த மடல். தாயின் பரிபூரணமான பாசத்தையும், அளவில்லாத அன்பையும் இந்த உலகத்தில் எதனோடும் ஒப்பிடவே முடியாது.…
“கொள்ளுப் பேரன் காலம் வரை ஆட்சியில் நீடிக்க விரும்பும் கருணாநிதி’
கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன். உடன், அக்கட்சி நிர்வாகிகள். திமுக தலைவர் கருணாநிதி 93-ஆவது அகவையிலும் தேர்தலில் போட்டியிடுவது நாட்டின் நலனுக்காக அல்ல; தனது கொள்ளுப் பேரன் காலம் வரை ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காகவே என்று…
50 ஆண்டு கால அதிமுக – திமுக அரசியல் வாழ்வுக்கு…
திண்டுக்கல்: தமிழகத்தில் 50 ஆண்டு கால அதிமுக - திமுக அரசியல் வாழ்வுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்துள்ள சீமான் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார். நத்தம் வேட்பாளர் சிவசங்கரனை…
நாட்டிற்கு பெயர் தமிழ்நாடு, தமிழுக்கும் தமிழனுக்கும் இது சுடுகாடு- கொதிக்கும்…
80 ஆயிரம் ஆண்டுகளுக்கு மூத்த மொழியான தமிழ், தற்போது செத்துபோச்சு என்கிறான், இந்த நாட்டிற்கு பெயர் தமிழ்நாடு, ஆனால் தமிழுக்கும், தமிழனுக்கும் இது சுடுகாடு என சீமான் கொதித்துள்ளார். தமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பேசிய அக்கட்சியின்…
சி.பா.ஆதித்தனாரின் அருமையான ஆறு பதில்கள்…
சி.பா.ஆதித்தனாரின் அருமையான ஆறு பதில்கள்… 1. கேள்வி: திராவிடர்கள் யார்? பதில்: திராவிடர்கள் என்போர் தெலுங்கர்கள். தமிழர் அல்ல. ஆந்திரம், கலிங்கம், தெலுங்கானம் ஆகிய மூன்று தெலுங்கு நாடுகளில் வாழ்ந்தவர்களான திரி- வடுகர்களே திராவிடர்கள். 2.கேள்வி: திராவிடர் என்ற சொல்லைத் தமிழர்களுக்குப் பயன்படுத்துவது பொருந்துமா? பதில்: பொருந்தாது. 1875ஆம்…
ஜல்லிக்கட்டு தடைக்கு பின்னால் இத்தனை அரசியலா? அதிர வைத்த சீமான்
ஜல்லிக்கட்டை நடத்த அக்கறை இல்லாத திமுகவும், அதிமுகவும், தேர்தல் வந்ததும் ஜல்லிக்கட்டு நடத்துவதாக வேஷம் போடுகிறார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டினார். மேலும், ஜல்லிக்கட்டு தடை பின்னணியிலுள்ள அரசியலையும் அவர் முழுமையாக விளக்கினார். மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நாம் தமிழர் வேட்பாளரைஆதரித்து, சீமான்…
உடுமலை, கோவில்பட்டிகளைதான் உருவாக்கியதா 50 வருட திராவிட ஆட்சி?
சென்னை: ஒரு ஜாதி பெரும்பான்மையாக உள்ள தொகுதியில் மற்றொரு ஜாதியை சேர்ந்த வேட்பாளர் போட்டியிட முடியாத நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது என்பது கோவில்பட்டி தொகுதியில் நடந்த சம்பவங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது ஏதோ வேறு ஒரு மாநிலத்தில் நடக்கவில்லை. ஜாதி ஒழிப்பு பேசிய திராவிட கட்சிகள் 50…
இந்தியாவில் கொளுத்தும் வெயிலுக்கு 4,200 பேர் உயிரிழப்பு
இந்த ஆண்டு வரலாறு காணாத வகையில் நாடு முழுவதும் கோடை வெயில் தகித்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது. கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அனல் காற்றும் பரவரலாக வீசுகிறது. இந்நிலையில் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை கோடை வெயில்…
பஞ்சாப் எல்லையில் லேசர் சுவர்களின் செயல்பாடு தொடக்கம்
பயங்கரவாதிகளின் ஊடுருவலைத் தடுக்க, பஞ்சாப் மாநிலத்துக்குள்பட்ட இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள "லேசர் சுவர்கள்' செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக எல்லைப் பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்தன. இதுதொடர்பாக அந்த வட்டாரங்கள் புதன்கிழமை மேலும் தெரிவித்ததாவது: ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் சர்வதேச எல்லையையொட்டிய பகுதிகளில் அமைந்துள்ள ஆற்றுப்படுகைகள் உள்ளிட்ட…
மொபைல்களில் அவரச உதவிக்கான பட்டன் கட்டாயம்: மத்திய அரசு
ஆபத்து காலத்தில் எச்சரிக்கை செய்யும் வசதியுடன் கூடிய மொபைல் போன்களை தயாரிப்பதை இந்திய அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது. இது தொடர்பாக மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளதாவது, தொழில்நுட்பம் என்பது மனிதர்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதற்காக தான், பெண்களின் பாதுகாப்புக்கு பயன்படுத்தாமல் வேறு என்ன சிறப்பான காரியத்துக்கு…


