தமிழக மக்களுக்கு நன்றி சொல்ல அகராதியில் வார்த்தைகளே இல்லை.. ஜெ.…

சென்னை: நெஞ்சத்தின் அடித்தளத்தில் இருந்து எழும் நன்றி உணர்வை வெளிப்படுத்த தமிழ் அகராதியில் வார்த்தை இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். அதிமுக வெற்றிமுகத்தில் இருக்கும் தகவல் வெளியானதும், முதல்வர் ஜெயலலிதாவை, அரசு உயர் அதிகாரிகள் சந்தித்து பூங்கொத்து கொடுத்தும், காலில் விழுந்தும், வாழ்த்து தெரிவித்தனர். வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்ட…

2ஜி சாதிக் பாட்சாவை கழுத்தை நெரித்து கொன்றோம்: பிரபாகரன் திகில்…

ஜாபர்சேட் கழுத்தை நெரிக்க, நான் கால்களை பிடிக்க, ஆ.ராசாவின் மைத்துனர் பரமேஸ்குமார் வயிற்றின் மேல் உட்கார்ந்து கொள்ள, சாதிக்கை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்தோம் என கொலையாளி பிரபாகரன் அளித்துள்ள திடுக்கிடும் பேட்டியால் பரபரப்பு எற்பட்டுள்ளது. பிரபாகரன் தனது பேட்டியின் போது, "நான், தமிழர் நீதிகட்சியின் தலைவர் சுப.இளவரசனுக்கு…

ரயில் எரிப்பு சம்பவம்: 14 ஆண்டுகளுக்குப் பிறகு முக்கிய குற்றவாளி…

குஜராத்தில் சபர்மதி ரயில் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த பரூக் பானா என்பவரை 14 ஆண்டுகளுக்கு பிறகு தீவிரவாத தடுப்பு பிரிவு போலிசார் கைது செய்துள்ளனர். கடந்த 2002 ஆம் ஆண்டு சபர்மதி ரெயில் மூலமாக கரசேவகர்கள் வந்து கொண்டிருந்த போது, ரயிலின்…

செண்பகவல்லி தடுப்பணையை இடித்த கேரள அரசுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் கண்டனம்!

செண்பகவல்லி தடுப்பணையை இடித்த கேரள அரசுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கேரள அரசு செண்பகவல்லி தடுப்பணையை முற்றிலுமாக இடித்துவிட்டது என்று வந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.   திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூர், சங்கரன்கோயில் பகுதி…

வாக்காளர்களுக்கு ரூ.6000 கோடி பணம் பட்டுவாடா ஆகியுள்ளது… சொல்கிறார் ஈஸ்வரன்

கரூர்: தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு ரூ.6 ஆயிரம் கோடி வரை பணப்பட்டுவாடா நிகழ்ந்துள்ளதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். தேர்தலின் போது ஓட்டுகளுக்காக பணப்பட்டுவாடா நிகழ்ந்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகள் அரசியல் கட்சியினரால் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக வாக்குப் பதிவிற்கு முந்தைய நாளில் பாமக இளைஞரணித்…

சென்னையில் மீண்டும் வெள்ளம் வரும்! “வெதர்மேன்” எச்சரிக்கை

கொளுத்தி எடுத்த வெயிலுக்கு இதமாக தற்போது தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கன மழையும் பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில் நேற்று இரவில் இருந்து மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை வலுப்பெற்றுள்ளது என்று வானிலை ஆய்வு மையம்…

தமிழகத்தில் பதிவான ஓட்டு 74 சதவீதம் ! ஆர்வமாக திரண்டு…

தமிழகத்தில் 232 சட்டசபை தொகுதிகளில் நேற்று நடந்த ஓட்டுப்பதிவில் 73.85 சதவீதஓட்டுகள் பதிவாகின. வங்க கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்த போதும் பொது மக்கள் ஆர்வமாக திரண்டு வந்து ஓட்டளித்தனர். இதனால் யாருக்கு வாய்ப்பு என தெரியாமல் கட்சிகள் பீதி…

கொட்டும் கன மழை… 15 மாவட்டங்களில் வாக்குப் பதிவு பாதிப்பு

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தென் மாவட்டங்கள் மற்றும் காவிரி டெல்டா, உட்புற மாவட்டங்களில் கன மழை பெய்வதால் வாக்குப் பதிவு பாதிப்படைந்துள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகை, அதபோல ராமநாதபுரம், தேனி, விருதுநகர், சிவகங்கை, கடலூர், நீலகிரி,…

காட்டாற்று வெள்ளமான கரன்சி நோட்டுக்களும்… கேலிக்கூத்தான தமிழகத் தேர்தலும்!

அனேகமாக தமிழ் நாட்டு வரலாற்றில் முதன் முறையாக வாக்காளர்களுக்கு பண பட்டுவாடாவை தடுக்க முடியவில்லை என்று கூறி ஒரு சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவது இதுதான் முதன் முறையாகும். மே 14 ம் தேதி இரவு புதுதில்லியில் உள்ள இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில்…

தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட இரட்டை மெழுகுவர்த்திக்கு வாக்களியுங்கள்: சீமான்…

தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதுதொடர்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடிமைப்பட்டு கிடக்கும் தமிழ் இனம் எழுச்சிபெறுவதற்கு மாற்று அரசியலை உருவாக்கவேண்டிய காலக்கட்டம் ஏற்பட்டுள்ளது. இனம், மொழி, கலை இலக்கியம்,பண்பாடு, சிதைக் கப்பட்டுள்ளது. பாரம்பரிய வேளாண்மை முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது. நம்…

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கொலைவெறித் தாக்குதல்!

தனுஷ்கோடி அருகே, தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. தனுஷ்கோடி அருகே மீன்பிடித்த பாம்பன் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நேற்று திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. வேதாரண்யத்தில் சமீபத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட, தமிழக மீனவர்கள்…

நாம் தமிழர் கட்சி பற்றிய விமர்சனங்களுக்கு, அக்கட்சி அளித்த பதில்கள்!

சென்னை: நாம் தமிழர் கட்சி குறித்தான விமர்சனங்களுக்கு அக்கட்சியின் சர்வதேச செய்தித் தொடர்பாளரின் பதில்கள்: 1) நாம் தமிழர் கட்சி மாற்று மொழியாளர்களை எதிர்க்கிறது, ‘தமிழர்', ‘தமிழரல்லாதார்' என மக்களைப் பிரித்துப் பார்க்கிறது, மாற்று மொழியாளர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென்று கருதுகிறது!! a. முற்றிலும் தவறு. மாற்று…

தமிழகத்தில் கூட்டணியின் தொங்கு பாலம் ஆட்சி அமைகின்றதா ? தேர்தல்…

தமிழகத்தின் சட்ட மன்றத்திக்கான வாக்களிப்பு எதிர் வரும் 16 ஆம் திகதி நாளை மறுதினம் தமிழகம் முழுவதும் நடைபெறுகின்றது. 234 சட்ட மன்றஉறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இது. பிரதான போட்டியாளர்களாக ஜெயலலிதா தலைமயிலான அ.தி.மு.க.மற்றும் கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. மோதுகின்றது. தமிழகத்தில் என்றுமில்லாதவாறு இம்முறை ஆறுமுனைப்போட்டி…

ஏழைகளின் சின்னம்னு சொல்லியே 50 வருஷமாக மக்களை ஏழையாகவே வைத்த…

சென்னை: ஏழைகளின் சின்னம் இரட்டை இலை, உதயசூரியன் என்று 50 ஆண்டுகாலமாக கூறி மக்களை ஏழையாகவே திமுகவும் அதிமுகவும் வைத்துவிட்டன என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் சாடியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று சீமான் கூறியதாவது: 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு வந்த கட்சிகள் இதுவரை மக்களின்…

தமிழக மீனவர்களை கைது செய்யாதீர்: இலங்கையிடம் உலக கடற்றொழிலாளர் பேரவை…

இலங்கை கடற்படையினரால் தமிழக கடற்றொழிலாளர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று, உலக கடற்றொழிலாளர் பேரவை இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. பேரவையின் கூட்டம் அண்மையில் பேங்கொக்கில் இடம்பெற்றது. இதில் பல நாடுகளையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதன்போது இலங்கை கடற்படையினரால் தமிழக கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாக…

இந்தியப் பொருளாதார வளர்ச்சி நிகழாண்டில் 7.3 %ஆக இருக்கும்: ஐ.நா.…

இந்தியப் பொருளாதார வளர்ச்சி நிகழாண்டில் 7.3 சதவீதமாக இருக்கும் என்று ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேசப் பொருளாதார நிலை குறித்த ஐ.நா.வின் அறிக்கை வியாழக்கிழமை வெளியானது. அதில் இந்தியப் பொருளாதாரம் குறித்த விவரங்களும் இடம் பெற்றுள்ளன. அதன்படி, இப்போது இந்தியாவில் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவற்றை முழுமையாக…

தமிழன் என்ன அவ்வளவு மானம் கெட்ட பய மக்களா? கொதிக்கும்…

ஆந்திரா மாநிலத்தில் செம்மரம் கடத்தியதாக கூறி சுட்டுக் கொல்லப்பட்ட 20 தமிழர்களை குறித்து ஏன் தமிழக அரசு வருந்தவில்லை, உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஏன் நிவாரணம் வழங்கவில்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பகிரங்கமாக கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட சீமான் பேசுகையில், சென்னை போரூரில்…

நாம் தமிழர் கட்சியுடன் பயணிக்கும் ஒரு இளைஞரின் அனுபவம்!

சென்னை: பாரம்பரியமாக திராவிடக் கட்சிகளுக்கு ஓட்டளித்து வந்த குடும்பம். பெரிதாக அரசியல் ஈடுபாடில்லாதவனாகத்தான் வளர்க்கப்பட்டேன். சென்னை மழை வெள்ளத்தின் போது முதல் முறையாக தெருவில் இறங்கினேன். அப்பொழுது எங்கள் பகுதியில் நாம் தமிழர் கட்சியினரின் ஈடுபாடு மிக்க பணிகளால் உந்தப்பட்டு அவர்களுடன் பயணிக்கத் துவங்கினேன். எந்த சார்புமின்றி அவர்களுடன்…

மின்தடை ஏற்படுத்தப்பட்டு ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம்!

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இரவு நேரத்தில் மின்தடை ஏற்படுத்தப்பட்டு ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதாக புகார் எழுந்ததால், இது குறித்து அறிக்கை அளிக்கும்படி மின்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் வருகிற 16ம் தேதி சட்டமன்றத்தேர்தல் நடைபெறுகிறது.…

ஆரோக்கிய குறைபாடால் அவதிப்படும் முதல்வர் வேட்பாளர்கள்.. தமிழக வாக்காளர்களின் பரிதாப…

சென்னை: தமிழகத்தில் முதல்வர் வேட்பாளர்களாக முன்னிருத்தப்படும், 3 முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களுமே வயது முதிர்வு மற்றும், ஆரோக்கிய குறைபாடால் அவதிப்படுவது இந்த தேர்தலின் ஒரு பெரும் சோகம். 93 வயதில் காலடி எடுத்து வைக்க உள்ள கருணாநிதியால் எந்திரிக்க முடியவில்லை, 69 வயதாகும் ஜெயலலிதாவில் நின்றபடி பேச முடியவில்லை.…

தொட்டுவிடும் தூரத்தில் இனத்தின் வெற்றி!

நாம் தமிழர் உறவுகளே.. தற்போதைய நிலவரப்படி 15% லிருந்து 20% ஓட்டுக்கள் சராசரியாக ஒவ்வொரு ஊரிலும் நமக்கு உள்ளது. படித்தவர்களின் முழுமையான ஆதரவு நமக்குண்டு.ஆனாலும் ஆட்சியமைக்க 25 % ஓட்டுக்கள் வேண்டும். மே 16க்குப் பின் என்ன வேன்னா நடக்கலாம். அது நம் கையில் இல்லை.ஆனால் அதற்கு முன்…

தமிழக சட்டசபை தேர்தல்: 283 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு..…

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் மிகப்பெரிய பணக்காரர் காங்கிரஸ் கட்சியின், நாங்குநேரி தொகுதி வேட்பாளர் வசந்தகுமார். அவருக்கு ரூ.337 கோடிக்கு சொத்து இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். தி அசோசியேஷன் ஃபார் டெமாக்ரட்டிக் ரிபார்ம்ஸ் என்ற, தனியார் அமைப்பு ஒன்று இதுகுறித்து வெளியிட்டுள்ள தகவல்களை பாருங்கள்: *தமிழக…

புதிய தலைமுறை சர்வே: தேமுதிகவை பின்னுக்குத் தள்ளும் பாமக, நாம்…

சென்னை: புதிய தலைமுறை நடத்தி வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளை சற்று உற்றுப் பார்த்தால் திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக பாமக, நாம் தமிழர் கட்சிகளுக்கு ஆதரவு அதிகம் இருப்பதை உணர முடியும். தனித் தனியாக கட்சிகளைப் பிரித்துப் பாரத்தால் இவர்களுக்கு அடுத்த இடத்தில்தான் தேமுதிக, மதிமுக உள்ளிட்ட பிற…