மாதத்தில் ஒரு நாள் இலவச சிகிச்சை: மருத்துவர்களுக்கு மோடி வைத்த…

புது தில்லி : மாதத்தில் ஒரு நாள் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கும்படி அனைத்து மருத்துவர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: நம் நாட்டைப் பொருத்தவரை, மருத்துவர்களின் தேவை அதிகரித்து வருகிறது. அதேசமயத்தில், இரண்டே ஆண்டுகளில் இந்தத் தேவையைப் பூர்த்தி செய்வது மிகவும் கடினமாகும்.…

உயிரைத் தருகிறோம் தமிழைத் தா! ஆனா ரூனாவின் தமிழ் முழக்கம்!

‘ஒரு தனிமனிதர் ஓர் இயக்கமாகச் செயல்பட்ட வரலாறுதான் மறைந்த அருணாசலம்’ என்றே தமிழ்ச் சான்றோர்கள் புகழாரம் சூட்டுகின்றனர். அவர் உருவாக்கிய பெரியார் தமிழ் இசை மன்றம், ‘நந்தன்’ இதழ், தமிழ்ச் சான்றோர் பேரவை மூன்றும் பல ஆண்டுகள் அனலாகச் செயல்பட்டன. தமிழ்க் கொடை ஒன்று சாய்ந்துவிட்டது. அதன் பெயர்…

இந்தியாவில் 96 நிமிடத்திற்கு ஒரு ‘குடி’மகன் பலி… 3வது இடத்தில்…

டெல்லி: இந்தியாவில் 96 நிமிடங்களுக்கு ஒருவர் என்ற கணக்கில் ஒவ்வொரு நாளும் 15 பேர் உயிரிழந்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மது நாட்டிற்கும், வீட்டிற்கும் கேடு எனச் சொன்னாலும், தொடர்ந்து ‘குடி'மகன்கள் அதனை விடுவதாய் இல்லை. ஆனால், போதைக்காக குடிக்கும் மது, கொஞ்சம் கொஞ்சமாக ஆட்களைக் கொல்லும்…

தன் சொந்த நிலத்தை விற்று அணை கட்டி வரும் விவசாயி!

மகாராஷ்டிராவில் விவசாயி ஒருவர் தன்னுடைய நிலத்தை விற்று சொந்த பணத்தில் அணை கட்டி வருவது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் அகோலா மாவட்டம், சாங்கி துர்க்வாடா என்ற கிராமத்தை சேர்ந்த சஞ்சய் (42), என்ற விவசாயிக்கு 30 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இவரது நிலத்தின் அருகே…

மதுவிலக்கு கடினமானது குறைவாக அருந்துங்கள்: சொல்கிறார் உ.பி. முதல்வர்

மதுவிலக்கு முடிவை அவசரமாக எடுக்க முடியாது, குறைவாக மது அருந்துங்கள் என்றே இப்போதைக்குக் கூற முடியும் என்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் முழு மதுவிலக்கை அமல்படுத்தியுள்ளார் அந்த மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார். இதை அடுத்து…

இன்று ‘காணாமல் போன குழந்தைகள் தினம்’… இந்தியாவிலேயே மேற்கு வங்காளம்தான்…

கொல்கத்தா: இன்று சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவிலேயே அதிகமாக குழந்தைகள் காணாமல் போவது மேற்கு வங்காள மாநிலத்தில் தான் என புள்ளிவிவரத் தகவல் தெரிவிக்கிறது. இந்திய அளவில் மேற்கு வங்காளம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில்தான் அதிக அளவில் சிறார்கள், மைனர் பெண்கள்…

எல்லைப் பிரச்னையைத் தீர்க்க இந்தியாவுடன் பேசத் தயார்: சீனா

எல்லைப் பிரச்னையைத் தீர்ப்பதற்காக இந்தியாவுடன் பேச்சு நடத்தத் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை சீனாவுக்குச் செல்ல இருக்கிறார். இந்நிலையில், சீனா இவ்வாறு அறிவித்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. முன்னதாக, சீன அரசுத் தொலைக்காட்சிக்கு அண்மையில் பேட்டியளித்த பிரணாப் முகர்ஜி, அந்நாட்டுடனான…

ஆந்திரப் பெண்கள் வளைகுடா நாடுகளுக்கு விற்பனையா? நடவடிக்கைக்கு கோரிக்கை

ஆந்திரா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பெண்களை வளைகுடா நாடுகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கைக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் ஆந்திரப் பெண்கள், விலை வைத்து விற்பனை செய்யப்படுவதாகவும், இதைத் தடுத்து அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் ஆந்திர…

தெலுங்கானாவில் கொளுத்தும் வெயிலுக்கு 315 பேர் ‌பலி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஹைதராபாத்: தெலுங்கான மாநிலத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் இந்த ஆண்டு கோடைக்காலம் தொடங்கிய நாளிலிருந்து வெயில் தொடர்பான சம்பவங்களில் 315 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில பேரிடர் மேலாண்மை துறை அறிவித்துள்ளது. தெலுங்கான மாநிலத்தில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் தற்போது வெயிலின்…

இந்தியாவில் கிடைக்கும் ரொட்டிகளில் புற்று நோய் ஏற்படுத்தும் நச்சு ரசாயனம்!…

இந்தியாவில் கிடைக்கும் ரொட்டிகளில் தைராய்டு, புற்று நோய் உள்ளிட்ட நோய்களை ஏற்படுத்தும் நச்சு ரசாயனங்கள் இருப்பது தொடர் சோதனைகள் மூலம் தெரியவந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. CSE என்ற தொண்டு நிறுவனம் நடத்திய தொடர் சோதனைகளின் மூலம் இவை தெரியவந்துள்ளது. தற்போது இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு மத்திய…

500 டாஸ்மாக் கடைகள் மூடல், கடை நேரம் குறைப்பு, விவசாய…

சென்னை: தமிழக முதல்வராக 6-வது முறையாக பொறுப்பேற்ற முதல்வர் ஜெயலலிதா தலைமை செயலகம் சென்று 500 மதுக்கடைகளை மூடுதல், மதுக்கடைகளின் நேர திறப்பை குறைத்தல், விவசாய பயிர் கடன் தள்ளுபடி உள்ளிட்ட 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். சட்டசபை தேர்தலில் 134 இடங்களைக் கைப்பற்றிய அதிமுக ஆட்சியைத் தக்க…

செம்மரக் கடத்தல் கொலை: ‘மனித உரிமை ஆணையம் வழக்கைத் தொடரும்’

ஆந்திர மாநிலத்தின் சேஷாசலம் வனப்பகுதியில் தமிழக தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலான தங்கள் தரப்பு வழக்கு இன்னமும் நிலுவையில் தான் உள்ளது என்றும், அது தொடர்பான தீவிர நடவடிக்கைகள் தொடரும் என்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் நீதிபதி முருகேசன் தெரிவித்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு…

சென்னையில் பயங்கரம்! சாலையில் சென்ற 16 பேரை சரமாரியாக வெட்டிய…

சென்னை  வியாசர்பாடி பகுதியில் மூன்று பைக்கில் வந்த 6 பேர் கொண்ட மர்மகும்பல், சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது அரிவாளால் வெட்டி திடீர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஒரு குழந்தை உட்பட 16 பேர் காயமடைந்தனர். சென்னை வியாசர்பாடியில் மல்லிகைப்பூ காலனி,…

20 தமிழர் படுகொலை வழக்கை மூடுவதா? ஆந்திர நீதிமன்றத்தில் பாமக…

பா.ம.க. நிறுவனர்  இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘’ஆந்திர மாநிலம் சேஷாச்சலம் வனப்பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 20 பேர்  ஆந்திர சிறப்பு அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டப்பட்ட வழக்கை அம்மாநிலக் காவல்துறை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது. 20 தமிழர்களை ஆந்திரக் காவல்துறையினர் திட்டமிட்டு படுகொலை செய்தார்கள் என்பதற்கு ஆதாரம்…

எங்கள் பாதை மிக சரி, பயண தூரம் சற்று அதிகம்:…

தமிழகத்தில் நடந்து முடிந்த 232 தொகுதிக்கான சட்டமன்ற தேர்தலில், சீமானின் நாம் தமிழர் கட்சி முதன்முறையாக அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளரை நிறுத்தி தேர்தலை சந்தித்தது. தேர்தல் முடிவில் 232 தொகுதிகளில் இரு திராவிட கட்சிகளை தவிர, வேறு எந்த கூட்டணியோ, கட்சியோ ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை,…

இந்திய வரலாற்றில் முதன்முறையாக!

இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக அதிக அளவிலான வெப்பம் ராஜஸ்தான் மாநிலத்தில் பதிவாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பலோடி நகரத்தில் கடந்த வியாழக்கிழமை 51 டிகிரி செல்சியஸ் (123.8 டிகிரி பாரன்ஹீட்) வெப்பநிலை பதிவானது. இதற்கு முன்பு 1956-ம் ஆண்டு 50.6 டிகிரி செல்சியஸ் பதிவானதே மிக அதிகபட்சமாக இருந்தது. கோடைகாலமான…

ராஜீவ் படுகொலை: பதற வைக்கும் 10 மர்மங்கள் -அதிர வைக்குமா…

ராஜீவ் காந்தி படுகொலையின் நேரடி சாட்சியான 'போட்டோகிராபர் ஹரிபாபு உயிரோடு இருக்கிறார்' என விகடன் இணையத்தளத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அவர் 'உயிரோடு இருக்க வாய்ப்பில்லை' என மறுப்பு தெரிவித்து பலரும் கருத்துக்களைப் பதிவிட்டனர். இதையே, ராஜீவ் கொலை வழக்கின் தலைமை விசாரணை அதிகாரியான ரகோத்தமன் மற்றும் தடயவியல் துறை…

ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் அறிவுரையை கேட்காததால் ராஜீவ் காந்திக்கு வந்த ஆபத்து??

அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பி தீராத அவப்பெயரை தேடிக்கொண்டார். ராஜீவ் காந்தி நினைவு தின சிறப்பு பகிர்வு இந்த நாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு நாளாகக் கடைப் பிடிக்கப்படுகிறது. ராஜீவ் காந்தி என்கிற வித்தியாசமான பாரத அரசியல்வாதி நினைவு தினம் இன்று. அரசியல் சதுரங்கத்தில் எந்த காய் வேண்டுமானாலும் எதையும்…

தலித் தலைவர்களுடன் கோவிலுக்குள் நுழைந்த பாஜக எம்.பி தருண் விஜய்…

இந்தியாவின் உத்தரகாண்ட மாநிலத்தில் உள்ள ஒரு கோவிலுக்குள், தலித் தலைவர்களுடன் நுழைய முயன்ற பாஜக எம்.பி தருண் விஜய் மீது உள்ளுர் மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முசோரி என்ற இடத்தின் அருகே சில்கூர் தேவ்தா என்ற கோவில் உள்ளது. இக்கோவிலுக்குள் பா.ஜ.க. எம்.பி, தருண் விஜய்,…

மதிமுக, தமாகா, சிபிஎம், சிபிஐ, வி.சி. வாக்கு சதவீதத்தை ஓரம்…

சென்னை: தமிழக அரசியல் களத்தில் புதிய கட்சியான நாம் தமிழர் கட்சி வெற்றி பெறாவிட்டாலும் கூட தனிப்பட்ட கட்சிகள் வரிசையில் 7வது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் மக்கள் நலக் கூட்டணியில் உள்ள கட்சிகளை விட அதிக வாக்கு சதவீதத்தையும் வென்றுள்ளது. தமிழக சட்டசபைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு…

சபாஷ் மக்களே.. கருணாஸை வெல்ல வைத்து திருமாவளவனை வீழ்த்தி விட்டீர்களே!

சென்னை: தமிழக மக்களைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. திருமாவளவனை தோற்கடித்துள்ளனர். நடிகர் கருணாஸை வெல்ல விட்டுள்ளனர். மிக மிக சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் திருமா தோற்றுப் போயுள்ளார். சற்றே பரவாயில்லை என்ற அளவிலான வாக்கு வித்தியாசத்தில் கருணாஸ் வெற்றி பெற்றுள்ளார். இதை எந்த மாதிரி எடுத்துக் கொள்வது என்றே…

ஜெயலலிதா வெற்றிக்கான 6 காரணங்கள்

2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. அதிமுக தனிப்பெரும் கட்சியாக வென்று ஆட்சி அமைக்கிறது. எம்ஜிஆருக்கு அடுத்து, அதிமுகவைச் சேர்ந்த ஜெயலலிதா தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை தக்கவைத்து சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை வெற்றிக்கான காரணங்கள் என்ன என்பது குறித்த ஒரு அல்சல் இங்கே... கூட்டணி கணக்கு:…

இனியும் உருப்படியாக செயல்படாவிட்டால் தேமுதிகவை துரத்தியடித்து விடும் நாம் தமிழர்…

சென்னை: தேமுதிக கட்சிக்கு மக்கள் கொடுத்துள்ள அடியை அந்தக் கட்சி சற்றும் எதிர்பார்த்திருக்காது. அந்த அளவுக்கு மரண அடியைக் கொடுத்துள்ளனர். அதை விட அந்தக் கட்சிக்கு பெரிய அதிர்ச்சி என்னவென்றால், தேமுதிகவுக்கு மிக மிக நெருக்கத்தில் நாம் தமிழர் கட்சி வந்து அமர்ந்திருக்கிறது என்பதுதான். தமிழக மக்கள் எப்போதுமே…