கபட நாடகம் ஆடி இலங்கைத் தமிழர்களை ஏமாற்றியவர் கருணாநிதி!

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் கபட நாடகம் ஆடி, அவர்களுக்குத் துரோகம் இழைத்தவர் திமுக தலைவர் கருணாநிதி என்று அதிமுக பொதுச்செயலரும், தமிழ்நாடு முதல்வருமான ஜெயலலிதா குற்றம்சாட்டினார். திருச்சியில் நேற்று மாலை நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “இலங்கைத் தமிழர் பிரச்சினையில் பல…

சீமான்! முதல்வர் வேட்பாளரின் ப்ளஸ் – மைனஸ்

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முக்குக்கு ஒரு முதல்வர் வேட்பாளர்கள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் தமிழகத் தேர்தல் களத்தில். வாரமொரு முதல்வர் வேட்பாளரின் ப்ளஸ்/மைனஸ் அலசலாம். அதில் முதல் வாரம்.... வெற்றிவேல் வீரவேல் சீமான்! சீமான் மீது ஏன் இந்த கவனம்? குரலால் கூட்டம் கூட்ட ஒரு காலத்தில் கருணாநிதி.…

ஸ்ரீஸ்ரீரவிசங்கருக்கு தலை துண்டிக்கப்பட்ட உடலின் படத்தை அனுப்பிய ஐஎஸ்

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு அமைதிச் செய்தி அனுப்பிய ஸ்ரீஸ்ரீரவிசங்கருக்கு, பதிலுக்கு தலை துண்டிக்கப்பட்ட உடல் ஒன்றின் படத்தை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் அனுப்பியுள்ளனர். வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் சமீபத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு அமைதிச் செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் பேச்சுவார்த்தை நடத்த தான் தயாராக இருப்பதாகவும், ஐஎஸ்…

“எனது தந்தைக்கு மரண தண்டனை கொடுங்க”: சங்கர் படுகொலையை உருக்கமாக…

உடுமலையில் சாதி மாறி காதல் திருமணம் செய்த காரணத்தால் படுகொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கௌசல்யா, தனது தந்தைக்கு மரண தண்டனை அளிக்க வேண்டுமென பேட்டியளித்துள்ளார். திருப்பூர் மாவட்டம், உடுமலை குமரலிங்கத்தைச் சேர்ந்த சங்கர், பழநியைச் சேர்ந்த கௌசல்யாவை கலப்புத் திருமணம் செய்துகொண்டார். இதனால் கடந்த மார்ச் 13ம்…

இது தேர்தல் அல்ல.. மாற்றத்திற்கான புரட்சி களம்: சீமான்

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசார கூட்டத்தில் பேசிய சீமான் தற்போது நடைபெறவுள்ளது தேர்தல் அல்ல, மாற்றத்திற்கான புரட்சி களம் என்றுதெரிவித்துள்ளார். ராமநாதபுரம் அரண்மனை அருகே நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரைஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் சீமான் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: தமிழ் தேசிய…

இனப்படுகொலைக்குத் துணை நின்றது தலைவரா? தளபதியா?

இலங்கை ராணுவத்தால், 2008-2009ல், விலங்குகளைப் போல் தமிழர்கள் வேட்டையாடப்பட்ட போது, அங்கே அதிபராக இருந்தது மகிந்த ராஜபக்ச. இங்கே முதல்வராக இருந்தவர், கலைஞர் கருணாநிதி. 26வது மைலில் நடந்த இனப்படுகொலையைத் தடுத்துநிறுத்த கருணாநிதி தவறிவிட்டார் - என்கிற குற்றச்சாட்டை அவரது ஆதரவாளர்களாலேயே கூட மறுக்க முடியவில்லை. அதேசமயம், அவரைக்…

யாரை குறிவைக்கிறார் சீமான்? – அதிர வைக்கும் 6 வியூகங்கள்

தேர்தல் அரசியலில் பலத்தை நிரூபிக்காதவரையில், புதிய கட்சியின் மீதான எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கும் என்பது பழைய வரலாறு. அப்படிதான் சீமானின் நாம் தமிழர் கட்சியும் பார்க்கப்படுகிறது. தமிழக அரசியலில் அவ்வப்போது புதிய கட்சிகள் தோன்றினாலும், அவைகள் பழைய கட்சிகளை சற்று பலவீனப்படுத்தியே வந்துள்ளன. 1957-ம் ஆண்டு அண்ணாதுரை…

திருப்பதியில் மூலவர் முருகனா? மறைந்திருக்கும் சிலை ரகசியம்

திருப்பதியில் மூலவரான பெருமாளின் சிலை, முருகருடைய சிலைதான் என்றும் அந்த உண்மை, முன்பு கோயிலில் இருந்தவர்களால் மறைக்கப்பட்டது என்ற மாற்று கருத்தும் பரவி வருகிறது. பெருமாளாக மாறிய முருகர்: 12 ம் நூற்றாண்டில், சைவர்களும், வைணவர்களும் திருப்பதியை சொந்தம் கொண்டாட போராடி வந்த நிலையில், ராமானுஜர் கருவறையில் சங்கு…

நீங்க காமராஜர்கிட்ட கேட்டீங்க, நான் உங்ககிட்ட கேக்குறேன்: கருணாநிதியை சீண்டும்…

பெருந்தலைவரிடம் 65 வயதில் முதலமைச்சர் பதவி வேண்டுமா என்று கேட்டீர்களே, அவருடைய பேரன் கேட்கிறேன், 94 வயதில்உங்களுக்குத் முதலமைச்சர் பதவி தேவையா என்று நாம் தமிழர் கட்சியின்ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார். திருவாரூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கினைப்பளார் சீமான்…

ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ய முடியாது: மத்திய அரசு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 2ம் திகதி தமிழக தலைமை செயலாளர் ஞானதேசிகன் மத்திய உள்துறைக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில், ராஜீவ்காந்தி…

அணைகளில் நீரில்லை… ரயிலில் வரும் தண்ணீர்… ஆபரேஷன்கள் ஒத்திவைப்பு… வறட்சியில்…

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்குள்ள அணைகளில் வெறும் 19 சதவீத தண்ணீர் மட்டுமே உள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிர மாநிலத்தில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் அடிக்கடி வறட்சியை சந்திக்கின்றன என்றாலும், இந்த ஆண்டு…

கோஹினூர் வைரம் பிரித்தானிய மஹாராணிக்கு பரிசாக வழங்கப்பட்டது: மத்திய அரசு

இந்தியா கோஹினூர் வைரத்தை திரும்ப பெற முயற்சிக்க கூடாது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. All India Human Rights & Social Justice Front என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், பிரித்தானியாவில் உள்ள கோஹினூர்…

கொள்ளையர்களை விரட்ட காசு வாங்காத 75% பேர் ஓட்டுப் போட்டாலே…

சிதம்பரம்: தமிழகத்தில் உள்ள வாக்காளர்களில் காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போடும் 25 சதவீதம்பேரால்தான் இந்த மாநிலத்தை விட்டு கொள்ளையர்களை விரட்ட முடியாத நிலை உள்ளது. காசு வாங்காத, மீதம் உள்ள 75 சதவீதம் பேரும் ஓட்டுப் போட முன்வந்தாலே போதும் தமிழகத்தை விட்டு திமுக, அதிமுக ஆகிய…

“சொகுசு கார்- ஏசி மேடை” – ஆனால் மக்களின் நிலையோ?

சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிப்பதற்காக அனல் பறக்கும் பிரசாரத்தை ஆரம்பித்துள்ள ஜெயலலிதாவை பார்ப்பதற்காக அவரது தொண்டர்கள் கடும் வெயிலில் அல்லாடுகின்றனர். பிரசாரம் மேற்கொள்ளவிருக்கும் இடத்திற்கு ஹெலிகொப்டர் மூலம் வரும் ஜெயலலிதா, மேடையில் அமர்ந்து கொண்டே பிரசாரம் செய்கிறார். கடந்த ஆண்டு தேர்தலில், செய்வீர்களா செய்வீர்களா என்ற வார்த்தை மந்திரத்தை…

அத்தனையும் மாற்ற போகிறோம்: சீமான் தேர்தல் பரப்புரை

சென்னை உள்ளிட்ட நகரங்களில் உள்ள அனைத்து மேம்பாலங்களையும் இடித்துவிட்டு பாதாள வழிப்பயணமாக்குவது முதல் அத்தனையும் மாற்றுவோம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அதில் பேசிய அவர்,…

மக்களிடம் மாற்றத்திற்கான தேடல் உள்ளது: கடலூரில் சீமான் பேட்டி

மக்களிடம் மாற்றத்திற்கான தேடல் உள்ளது என்று கடலூரில் சீமான் பேசினார். கடலூர்: கடலூர் சட்டசபை தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார். அவர் நிரூபர்களிடம் கூறியதாவது:– நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் எறும்புகளை விட சுறுசுறுப்பாக பிரசாரம் செய்து வருகிறார்கள். மக்களை கூட்டி…

எதைப் பார்க்கிறீர்களோ இல்லையோ நிச்சயமா இதனை பாருங்கள் – விழுந்து…

எதைப் பார்க்கிறீர்களோ இல்லையோ நிச்சயமா இதனை பாருங்கள் - விழுந்து விழுந்து சிரிப்பீர்கள் என்பது நிச்சயம்   https://youtu.be/kqo-q0Z9c7Q http://www.athirvu.com

தண்ணீரின்றி தள்ளிப்போகும் திருமணங்கள்: வறட்சியின் பிடியில் கர்நாடகா

கர்நாடக மாநிலத்தில் பருவமழை பொய்த்துப் போனதை அடுத்து வறட்சி அதிகரித்துள்ளதால் திருமணங்கள் தள்ளிப்போகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடகாவில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்டது. பெங்களூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இந்த கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. எப்போதுமே வறட்சி தலைவிரித்தாடும் வட கர்நாடகாவும்…

நான் முதல்வரானால்… இது சீமானின் பொதுக்கூட்ட பேச்சு!

நாம் தமிழர் ஆட்சிக்கு வந்து, தான் முதல்வரானால் மாநில தலைநகரை மாற்றுவது உள்ளிட்ட பல மாற்றங்களை தமிழகத்தில் கொண்டு வருவதாக கோவையில் நடந்த கூட்டத்தில் சீமான் பேசினார். கோவையில் பிரசாரம் செய்துவரும் சீமான் தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம், கோவை தெற்கு தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.…

ஜெ., பொதுக்கூட்டத்தில் விபரீதம்! உயரும் உயிர்ப்பலிகள்!! அதிர்ச்சி வீடியோ

11.4.2016 அன்று விருத்தாசலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, 13 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்தார்.  இதற்காக 13 தொகுதிகளில் இருந்து மக்கள் கொண்டுவரப்பட்டிருந்தனர்.  உச்சி வெய்யில் உக்கிரமாக அடிகும் 12 மணிக்கு கொண்டுவந்து அமர்த்தப்பட்ட மக்கள் வெப்பம் தாங்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தனர்.…

அரசியல் கூட்டங்களுக்கு அழைத்து வரப்படும் ஏழை மக்கள்… 200 ரூபாய்க்கு…

சென்னை: கோடை வெயிலின் உக்கிரம் மக்களின் உயிரை குடிக்கும் அளவிற்கு அதிகரித்துவிட்டது. தேர்தல் காலம் என்பதால் இளம் பிஞ்சுகள் முதல் வீட்டில் முடங்கிக் கிடக்கும் முதியவர்கள் வரை என தேர்தல் பிரச்சாரத்திற்கு கூட்டம் சேர்க்கும் கும்பல் அதிகரித்து வருகிறது. ஆளுக்கு 200 ரூபாய், 500 ரூபாய், பிரியாணி பொட்டலம்,…

விருத்தாச்சலம் சம்பவம்… ஜெ. மீது வழக்குப்பதிவு செய்ய ஆம் ஆத்மி…

சென்னை: அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் இருவர் நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என ஆம் ஆத்மி வலியுறுத்தியுள்ளது. விருத்தாச்சலத்தில் நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் ஜெயலலிதா, அக்கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி…

100 ஆண்டுகளில் இல்லாத வறட்சி: ரயில் மூலம் தண்ணீர் விநியோகம்

மராட்டிய மாநிலத்தில் கடுமையான வறட்சியால் ராஜஸ்தானில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ராஜஸ்தானின் கோடா நகரிலிருந்து 5 லட்சம் லிற்றர் தண்ணீரை சரக்கு ரயில் மூலம் அனுப்பியுள்ளனர். மகாராஷ்டிராவின் மீரஜ் நகருக்கு சென்ற அந்த…