கேரளா கோவில் தீ விபத்து: உண்மையில் நடந்தது என்ன?

கொல்லம்: கேரளாவில் உள்ள புட்டிங்கல் தேவி கோவிலில் அனுமதி மறுப்பையும் மீறி நடத்தப்பட்ட வானவேடிக்கை நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 107 பேர் பலியாகியுள்ளனர். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பரவூரில் உள்ள புட்டிங்கல் தேவி கோவிலில் வருடாந்திர திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட…

செம்மரக்கட்டை கடத்தல்: சீனாவைச் சேர்ந்தவர் கைது

செம்மரக் கடத்தல் தொடர்பாக சீனாவைச் சேர்ந்த லீ டாங் ப்பூவை ஆந்திர அதிரடிப் படை போலீஸார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம், சித்தூரைச் சேர்ந்த செம்மரக் கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீஸார் வெள்ளிக்கிழமை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது பிரபல செம்மரக் கடத்தல்காரர் பிரசாத் நாயக்கை கைது செய்தனர்.…

90 பேரின் உயிரை குடித்த கேரளா கோவில் தீ விபத்து:…

டெல்லி: கேரள மாநிலத்தில் உள்ள பரவூரில் இருக்கும் புட்டிங்கல் தேவி கோவிலில் இன்று காலை ஏற்பட்ட தீவிபத்தில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி ஆகியோர் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பரவூரில் உள்ள புட்டிங்கல் தேவி கோவிலில்…

இலவசம் என்ற வார்த்தையை அகராதியில் இருந்து நீக்க வேண்டும்: சீமான்…

இலவசம் என்ற வார்த்தையையே தமிழ் அகராதியில் இருந்து நீக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள குமணன்சாவடியில் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் சீமான் கலந்து கொண்டார். வரும் சட்டசபை தேர்தலில் திருவள்ளூர் மாவட்டத்தில் நாம் தமிழர்…

திருமலை ஏழுமலையானின் மகிமை ரகசியம் மற்றும் வினோத வழக்கங்கள்

திருப்பதி மூலவர் சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் அடங்கியுள்ளன. அந்த சிலை 250 கோடி ஆண்டுகளுக்கு முந்திய பழமையான ஒரு அபூர்வ பாறையிலிருந்து வடிக்கப்பட்டது. திருப்பதி கோயிலின் வழக்கங்கள், வழிபாட்டு முறைகள், மகிமைகள் பற்றிய பல விஷயங்கள் அங்கு அடிக்கடி சென்றுவரும் பக்தர்களிலும் பலருக்கு தெரியாமல் இருக்கலாம். அப்படிப்பட்ட…

வன்னியர்கள்- தலித்துகளுக்கு அதிக வாய்ப்பளித்த அதிமுக!

சென்னை: அதிமுக வேட்பாளர்களில் வன்னியர் சமுதாயத்தினருக்கு அதிக அளவிலான சீட் கொடுத்தள்ளது அதிமுக. அதற்கு அடுத்த இடம் தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்குக் கிடைத்துள்ளது. இதுதொடர்பாக வாட்ஸ் ஆப்பில் ஒரு ஜாதிவாரியான புள்ளிவிவரம் சுற்றி வருகிறது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: மொத்த வேட்பாளர்கள் - 227 வன்னியர் - 52…

ஆந்திர வனப்பகுதியில் 20 தமிழர் படுகொலை… நீதி கிடைக்கும் வரை…

சென்னை: ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் கடத்தியதாக 20 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுத் தரும்வரை பாமகவின் சட்டப் போராட்டம் ஓயாது என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 7ம் தேதி ஆந்திர மாநிலம் சேஷாச்சலம் வனப்பகுதியில் செம்மரங்களைக் கடத்தியதாக…

தமிழரை தலைமையாக கொண்டுள்ள கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுபட வேண்டும்: இதுவே…

தமிழரை தலைமையாக கொண்டுள்ள கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுபட வேண்டும்: இதுவே தமிழின விடுதலையின் முதல் படி! நாம் தமிழர் இணையத்திலும் மேடை பேச்சிலும்,ஊடகத்திலுமே முன்னேற்றம் கண்டுள்ளது களத்தில் தொய்வே, களத்தில் நாம் தமிழரின் ஒவ்வொரு தொகுதி களப்பிரச்சாரத்தில் எண்ணிக்கையில் குறைந்த அளவு மக்களையே காண முடிகிறது, இங்கு இணையத்தில்…

61 முறை இடிந்த சென்னை விமான நிலைய மேற்கூரை- விளக்கம்…

சென்னை: சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் தொடர்ச்சியாக மேற்கூரை மற்றும் கண்ணாடிக் கதவுகள் உடையும் சம்பவங்கள் தொடர்கதையாகியுள்ள நிலையில் இது தொடர்பாக விமான போக்குவரத்து துறைக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுவரையில் 61 முறையாக கண்ணாடி மற்றும் மேற்கூரை உடைந்து விபத்திற்குள்ளானது குறிப்பிடத்தக்கது.…

கருப்பாய் இருப்பவன் எல்லாம் தமிழனா? சீமான் அதிரடி

நாம் தமிழர் கட்சியின் ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டம் ராமேஸ்வரத்தில் நேற்று நடந்துள்ளது. அதில் வேட்பாளர் டாக்டர் சிவக்குமாரை அறிமுகபடுத்தி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றி உள்ளார். அவர் பேசுகையில், நாம் தமிழர் கட்சியை நானாக தொடங்கவில்லை. வரலாறும், காலத்தின் சூழலும்…

அதிமுக வேட்பாளர் பட்டியல்: அதிர்ச்சியும்… அதிருப்தியும்

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, தேர்தல்களம் நோக்கிய அரசியல் கட்சிகளின் செயல்பாடு சூடுபிடித்திருக்கிறது. வழக்கமான இருதுருவங்களான அதிமுகவும், திமுகவும் மற்ற கட்சிகளோடு கூட்டணி அமைக்கும் முயற்சியாக பேச்சுவார்த்தைகள் நடத்தி வருவது சமீபகாலமாகவே ஊடகங்களில் ஒரு பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. காங்கிரஸுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்வதற்கு முன்பே திமுகவில் வேட்பாளர் நேர்கணல் நடந்தது.…

பாரத மாதாவை புகழாதவர்கள் இந்தியாவில் வாழ தகுதியில்லை: பட்நாவீஸ்

மும்பை: பாரத் மாதா கி ஜே என சொல்லாதவர்கள், இந்தியாவில் வசிப்பதற்கு தகுதியில்லை என பேரணி ஒன்றில் மகாராஷ்டிரா முதல்வர் பட்நாவீஸ் கூறியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை இந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பிய சர்ச்சையை தொடர்ந்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்.எஸ்.எஸ்…

பயங்கரவாதிக்கு சீனா “ஆதரவு” இந்தியா மீதான விரோதத்தால் முட்டுக்கட்டை

ஐ.நா: பதன்கோட் விமானதளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசாரை பயங்கரவாதியாக அறிவித்து, அவனுக்கு எதிராக தடைகளை விதிக்க வேண்டும் என்ற இந்தியாவின் முயற்சிக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீனா முட்டுக்கட்டை போட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு ஆதரவான தனது நிலையை சீனா மீண்டும் அரங்கேற்றியுள்ளது. இவ்வாறு தடை…

இந்தியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுதங்களை குறைக்க வேண்டும்: ஒபாமா

இந்தியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுதங்களை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் 2 நாள்கள் நடைபெற்ற சர்வதேச அணுசக்தி பாதுகாப்பு மாநாட்டின் நிறைவையொட்டி, அதிபர் ஒபாமா செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: அமெரிக்காவும், ரஷியாவும் அணு ஆயுதங்களை அதிகம் வைத்திருக்கும் நாடுகளாக…

இந்த பித்தலாட்ட சமூகம் எங்களோடு போகட்டும்: அடுத்த தமிழ் தலைமுறையைப்…

சமூக சேவைகள் செய்யவும், மக்களுக்கு சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ''மக்கள் பாதை'' என்ற பெயரில் இயக்கம் தொடங்கப்பட்டது. சென்னையில் சனிக்கிழமை மாலை நடந்த நிகழ்ச்சியில் இந்த இயக்கத்தை உ.சகாயம் ஐ.ஏ.எஸ் தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றினார். நவம்பர் மாதத்தில் மதுரை மாவட்டத்தில் கிரானைட் முறைகேடுகள் பற்றி ஆய்வு செய்து அறிக்கை அனுப்பிட வேண்டும்…

துரோகம் இழைப்பதில் கைகோர்த்த காங்.- பாஜகவுக்கு தமிழகம் தக்க பாடம்…

சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கான பூமி பூஜை நடத்தப்பட்டுள்ளதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்திற்குத் துரோகம் இழைப்பதில் காங்கிரஸும், பாஜகவும் கை கோர்த்து செயல்படுவதாகவும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:…

சகாயம் ஐ.ஏ.எஸ் திறந்துவைத்த ”மக்கள் பாதை”

  சமூக சேவைகள் செய்யவும், மக்களுக்கு சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ''மக்கள் பாதை'' என்ற பெயரில் இயக்கம் தொடங்கப்பட்டது. சென்னையில் சனிக்கிழமை மாலை நடந்த நிகழ்ச்சியில் இந்த இயக்கத்தை உ.சகாயம் ஐ.ஏ.எஸ் திறந்துவைத்து சிறப்புரை ஆற்றினார். நான் இன்று முதல் தனிமனித ஒழுக்கத்தை கடை பிடிப்பேன்.  எந்த ஒரு சூழ்நிலையிலும் லஞ்சம்…

உடுமலை ஆணவக் கொலை போல் மற்றொரு கொலையா? கலப்பு திருமணம்…

உடுமலை ஆணவக் கொலை போல் மற்றொரு கொலை சம்பவம் நிகழக்கூடாது என கலப்பு திருமணம் செய்த தம்பதிக்கு பாதுகாப்பு வழங்க மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி சிறப்பு துணை தாசில்தார் சன்னாசிதுரை, மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில்,…

தமிழக மீனவர்களை துன்புறுத்தும் இலங்கைக்கு படகுகள் பரிசா? – மத்திய…

சென்னை: தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கொத்துக், கொத்தாக கைது செய்யும் இலங்கைக்கு படகுகளை பரிசளிப்பதா என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கை: இலங்கை மீனவர்களுக்கு 150 படகுகளையும், 300 பேருக்கு மீன்பிடி கருவிகளையும் வழங்க இந்தியா முன்வந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.…

இந்திய உளவாளி கைது செய்யப்பட்டதாக உலக நாடுகளுக்கு பாகிஸ்தான் தகவல்

இந்திய உளவாளி ஒருவரை அண்மையில் கைது செய்ததாக பாகிஸ்தான் கூறி வந்த நிலையில், தற்போது அதுகுறித்து அமெரிக்கா, சீனா, பிரிட்டன் உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வியாழக்கிழமை கூறியுள்ளது.  குல்பூஷண் யாதவ் என்ற இந்திய கடற்படை முன்னாள் அதிகாரியை பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் அந்நாட்டு ராணுவம்…

பயங்கரவாதத்தை தடுப்பதில் ஐ.நா. தோல்வி: மோடி விமர்சனம்

பயங்கரவாதத்தை தடுப்பதில் ஐ.நா.சபை தோல்வியடைந்து வருகிறது என்று விமர்சித்த பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாதத்தை ஒடுக்க துரித நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், ஐ.நா. தனது முக்கியத்துவத்தை இழக்க நேரிடும் என்றும் எச்சரித்தார். இதுதொடர்பாக, பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸெல்ஸில், அந்த நாட்டில் வாழும் இந்திய சமூகத்தினர் மத்தியில், பிரதமர் மோடி புதன்கிழமை…

கிரானைட் முறைகேடு: சகாயம் குழு பரிந்துரைகளில் பெரும்பாலானவற்றை ஏற்பதாக ஐகோர்ட்டில்…

கிரானைட் முறைகேடு தொடர்பாக சகாயம் குழு அளித்துள்ள பரிந்துரைகளில் பெரும்பாலானவற்றை ஏற்றுக்கொண்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடுகளை ஆய்வு நடத்தி பல்வேறு குழுவினரிடம் விசாரணை நடத்திய சகாயம் குழு, கடந்த ஆண்டு 700 பக்கங்கள் கொண்ட அறிக்கையையும், 8 ஆயிரம்…