மத்திய உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுஷன் இஸ்மாயில், “குடியுரிமைக்கு மறுப்பு” என்ற சொற்றொடரைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் பேசிய சைபுதீன், குடியுரிமை தொடர்பான கூட்டாட்சி அரசியலமைப்பில் திருத்தங்கள் சமர்ப்பிக்கப்படும்போது அதற்குப் பதிலாக அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி பிரதிநிதிகள் விவாதத்தில் பங்கேற்க…
பிளாட்பார குழந்தைகள் கடத்தல்… கதறி அழுத லதா ரஜினிகாந்த்.. நடவடிக்கை…
சென்னை: சென்னையில் நடைபாதையில் தூங்கிய பெற்றோரின் பச்சிளம் குழந்தைகள் திருடப்பட்டதை அறிந்து லதா ரஜினிகாந்த் கதறி அழுதார். குழந்தைகளை உடனடியாகக் கண்டுபிடித்துத் தருமாறு அவர் தனது தயா பவுண்டேஷன் மூலம் போலீஸ் கமிஷனரிடம் மனுவும் கொடுத்துள்ளார். இதுகுறித்து இயக்குநர் பார்த்திபன் கூறுகையில், "சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா…
இந்தியாவுக்கு உலகம் தலைவணங்க வேண்டும்: மோகன் பாகவத்
கோல்கட்டா : இந்தியாவை ஒட்டு மொத்த உலகமே தலைவணங்கக் கூடிய நாடாக உருவாக்கவே ஆர்.எஸ்.எஸ்., விரும்புகிறது என அதன் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார். கோல்கட்டாவில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட, மோகன் பாகவத் பேசியதாவது: இந்தியாவை வளம் பொருந்திய நாடாக, சுரண்டலற்ற, சுயமரியாதை கொண்ட…
தெருவோர குழந்தைகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்–வீராங்கனைக்கு மு.க.ஸ்டாலின்…
சென்னை, மார்ச். 27– தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது முகனூல் பதிவில் கூறி இருப்பதாவது:– பிரேசிலில் நடைபெற்ற ‘‘தெருவோர குழந்தைகளுக்கான உலக நாடுகளின் ஒலிம்பிக் போட்டி’’யில் பங்கேற்று 100 மீட்டர் தடகள ஓட்டத்தில் தங்கப் பதக்கமும், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும், 100 மீட்டர் தடை தாண்டும்…
இந்த திட்டங்கள் நிச்சயம் வரவேண்டும் என்று ஆவல் உண்டாகிறது!
ஒரு வழியா நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை படித்தாச்சு.... 314 பக்கம். நிறைய நல்ல திட்டங்கள் இருக்கு. குறிப்பா விவசாயம் மற்றும் சட்டம் ஒழுங்கு துறையில் அதிகமாக கவனம் செலுத்தியுள்ளார்கள். தமிழகதிற்கு தனி கொடி, தற்போது இருக்கும் அரசு சின்னத்திற்கு மாற்றாக அய்யன் திருவள்ளுவர் பதித்த புதிய…
“சொந்த நாட்டுக் குத் திரும்பிப் போயி டுங்க; இல்லைனா கொன்னுடுவோம்”
மதுரை உச்சப்பட்டி அகதிகள் முகாமில் இருந்த இலங்கைத் தமிழர் ரவி, அதிகாரியின் டார்ச்சர் தாங்காமல் உயர் அழுத்த மின் கோபுரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட அதிர்வு இன்னும் அடங்கவில்லை. இதோ... கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் ஒரு அகதியின் காலை அடித்து உடைத்திருக்கிறார்கள். நடந்தது இதுதான் என்று நம்மிடம்…
மீண்டும் சிறை: 96 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை…
இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்கள் 96 பேரையும் உடனடியாக விடுதலை செய்யவும், பறிமுதல் செய்யப்பட்ட 82 படகுகளை மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள்…
பலமுனைப் போட்டி… ஏகப்பட்ட முதல்வர் வேட்பாளர்கள்.. தமிழகத்துக்கு இது புதுசு…
சென்னை: சட்டசபை தேர்தலில் "முதல் முறையாக" மாற்று அரசியல், 4 அல்லது 5 முனைப் போட்டி... பல முதல்வர் வேட்பாளர்கள் உருவாகியிருப்பதாக கூறப்பட்டாலும் இதற்கு முன்னரும் 1989, 1996-ம் ஆண்டுகளிலும தமிழகம் இப்படியான நிலைமைகளை எதிர்கொண்டிருக்கிறது. தற்போது நடைபெற உள்ள தேர்தலில் ஆளும் அதிமுக, திமுக தலைமையிலான கூட்டணிகள்…
தமிழகத்துக்கு 5 தலைநகரங்கள்… – நாம் தமிழர் கட்சியின் தேர்தல்…
சென்னை: சட்டமன்றத் தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சியின் சார்பில் 'ஆட்சி செயற்பாட்டு வரைவு' எனும் பெயரில் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று வெளியிட்டார். சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய சீமான், "தமிழகத்தின் தலைநகரமானது செயல்பாட்டு வசதிக்காக திருச்சிக்கு மாற்றப்படும்; சென்னையானது திரைக்கலை,…
தமிழின தலைவன்னு மார்தட்ட யாருக்கும் உரிமை கிடையாது!- ஓவியர் வீரசந்தானம்
என் அடிவயிறு பத்தி எரியுது; என் இரத்தம் கொதிக்குது. நாம தோத்துட்டோம். தமிழனை நம்பவெச்சு தோற்கடிச்சுட்டாங்க. 25 வருஷங்களா சிங்களவனால் வெல்ல முடியாத புலிகளை, உலக நாடுகளோடு ஒண்ணுசேர்ந்து இந்திய ஒன்றியம் கொன்றொழித்தது. ஒன்பது மாதப் போராட்டத்துக்குப் பிறகு உயிர் மீண்டு வந்திருக்கிறார் ஓவியர் வீரசந்தானம். தமிழ்ச் சமூகத்தின்…
10 லட்சம் கொடுக்கறேன்னு சொல்லியும் கேட்கலை!- கௌசல்யாவின் தந்தை பரபரப்பு…
சங்கருக்கு 10 லட்ச ரூபாய் கொடுக்கறதா சொல்லியும், அவன் என் பொண்ணை விட மறுத்துட்டான். என் பொண்ணும் என் கூட வரமாட்டேன்னு சொல்லிட்டா. அதுக்கு அப்புறம்தான் ரெண்டு பேரையும் கொலை செய்ய முடிவு செஞ்சேன், என கெளசல்யாவின் தந்தை சின்னசாமி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். உடுமலையில் காதலித்து…
நாங்கள் என்ன செய்ய….?????
இந்த தேர்தல் அரசியல் பலவித அனுபவங்களை கற்றுத்தருகிறது. 60 ஆண்டு கால திராவிட அரசியல் தலைவர்கள் தமிழ்நாட்டு அரசியலை எளிய மக்கள் அணுகுமுடியாத அளவிற்கு ஆடம்பரமானதாகவும், பொருளாதார வலிமை சார்ந்ததாகவும், சாதீயம் சார்ந்ததாகவும் மாற்றி வைக்கிறார்கள். ஒரு தேசிய இனத்தையே பிச்சைக்காரர்களாக மாற்றி, குடிநோயாளிகளையும், எப்போது யார் பணம்…
பிரபாகரனுடன் இராணுவ முற்றுகைக்குள் 3,4 நிமிடங்களை மறக்க முடியாது! சீமான்
விடுதலைப் புலிகளின் தலைவரைச் சந்தித்ததை மறக்க முடியாது..? ஏன் அன்று, என்ன மறக்க முடியாத நிகழ்வுகள்! எதற்காக சந்தித்தீர்கள் இன்று வரை நடப்பது என்ன? தமிழீழ மண்ணிற்கு சென்றதை நான் மறக்க முடியாது! அதிலும் குறிப்பாக என் தலைவன் பிரபாகரனின் சந்திப்பின் நிமிடங்கள் வரலாற்றின் பதிவுகள். அப்படி என்ன…
காவிரி நீர் பங்கீடு தொடர்பான அனைத்து வழக்குகள் மீது மார்ச்…
டெல்லி: காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான அனைத்து வழக்குகள் மீதும் மார்ச் 28-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுவை மாநிலங்களிடையே காவிரி நதிநீரை பகிர்வதில் பிரச்சனை நீடித்து வந்ததைத் தொடர்ந்து காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இந்த நடுவர் மன்றம் 2007-ம்…
இலங்கை தமிழர்களின் கால்கள் உடைப்பு: இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்குமாறு…
சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டியில் அகதிகள் முகாம்கள் உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் உள்ளனர். இவர்களில் சுபேந்திரன், கண்ணன் ஆகிய இரண்டு பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் கிடைத்த சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் டில்லிபாபு, அவர்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு…
தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டம் எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல –…
டெல்லி: தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டம் எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல என்று டெல்லியில் நடைபெற்ற சூபி மாநாட்டை துவக்கி வைத்த பிரதமர் மோடி கூறியுள்ளார். தலைநகர் டெல்லியில் உலக சூபி மாநாடு நடைபெறுகிறது. நேற்று துவங்கிய மாநாடு வரும் 20ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் உலகம்…
மலைக்க வைக்கும் விஜய் மல்லையாவின் சொத்துப்பட்டியல்!
தொழிலதிபர் விஜய் மல்லையாவின் மலைக்க வைக்கும் சொத்துப்பட்டியல் விபரம் வெளியாகியுள்ளது. 2011ம் ஆண்டு வாக்கில் மல்லையாவின் சொத்து மதிப்பு சுமார் 6 ஆயிரத்து 600 கோடி ரூபாய் என்றும் 2013ல் இது 4 ஆயிரத்து 800 ரூபாயாக குறைந்ததாகவும், உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிடும் ஃபோர்ப்ஸ் பத்திரிகை தகவல்…
சாதி மாறி காதலித்த சங்கரைக் கொலை செய்த கும்பலை பிடித்தது…
உடுமலையில் காதல் திருமணம் முடித்த வாலிபரை கொன்ற கும்பல் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டனர் என பொலிசார் தெரிவித்துள்ளனர். உடுமலையில் பட்டப்பகலில் நடுரோட்டில் தம்பதி மீது ஒரு கும்பல் சரமாரி அரிவாளால் வெட்டியதில் சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கவுசல்யா படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குற்றவாளிகளை பிடிக்க 7…
என்னால் மூச்சு விட முடியல.. ப்ளீஸ் தண்ணி கொடுங்க.. தலித்…
சென்னை: என்னால் மூச்சுவிட முடியல.. ப்ளீஸ் தண்ணீர் கொடுங்க என்பதுதான் ஜாதி ஆணவத்தால் கொலை செய்யப்பட்ட சங்கர் பேசிய கடைசி வார்த்தையாகும். உடுமலைபேட்டை பஜாரில் தலித் இளைஞர் சங்கர் கூலிப்படையினரால் சரமாரியாக வெட்டப்பட்டார். அவரது மனைவி கவுசல்யாவும் வெட்டப்பட்டார். ஜாதி மாறி திருமணம் செய்ததற்காக இந்த ஆணவ தாக்குதல்…
பா.ம.கவின் கவர்ச்சி திட்டம்: விவசாயிகளுக்கு ஓய்வூதியமும் வழங்கப்படும் – அன்புமணி…
தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளுக்கு விளைபொருள்கள், உரங்கள், விவசாயக் கருவிகள் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும் என்றார் அக்கட்சியின் இளைஞரணித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ். திருச்சி திருவானைக்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில் "வேளாண் புரட்சி' என்ற தலைப்பில் அவர் மேலும் பேசியது: இஸ்ரேல்…
தமிழக மீனவர்கள் 28 பேர் சிறைபிடிப்பு:இலங்கை கடற்படையினர் அட்டூழியம்
தமிழக மீனவர்கள் 28 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். சர்வதேச கடல் எல்லைப் பகுதியைத் தாண்டி மீன்பிடித்ததால் அவர்களை கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இவர்களை அனைவரும் புதுக்கோட்டை, பாம்பன் மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. தமிழக மீனவர்ககளை இலங்கை கடற்படையினர் பிடித்துச் செல்வதும்…
சாதி மாறி காதல் திருமணம் செய்த நபர் வெட்டிக் கொலை!…
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மாற்று சாதியில் காதல் திருமணம் செய்தவரை நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடுமலை கொமரலிங்கம் பகுதியைச் சேர்ந்தவர் 22 வயதான சங்கர். பொள்ளாச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவருக்கும் பழனியைச் சேர்ந்த கவுசல்யா என்பவருக்கும் காதல் ஏற்பட்டு,…
தமிழர்கள் தமிழ்நாட்டை ஆள வேண்டும்: சீமான்
தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் தனியாக போட்டியிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். திருச்சி பீமநகரில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் 268 பேர் கலந்து…
1 கோடி இளைஞர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்க அதிமுக திட்டம்:…
சேலம்: வாக்குகளை கவருவதற்காக தமிழகத்தில் 1 கோடி இளைஞர்களுக்கு ஸ்மார்ட் போன்களை அதிமுக லஞ்சமாக தர உள்ளதாகவும், அதை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். சேலத்தில் இன்று நிருபர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ் மேலும் கூறியதாவது: எப்படியாவது…