சீமான் எவ்வழியோ இனி எல்லோரும் அவ்வழிதான் …

சீமான் எவ்வழியோ இனி எல்லோரும் அவ்வழிதான் ... மத்தவங்களுக்கு வேறு வழியே இல்லாமா ஆகிட்டாரு செந்தமிழன் சீமான் ...... அரசியலில் இது ஒரு மைல் கல் ..... முன்ன எவரும் எவருடனும் கூட்டணி வைக்கலாம் என்னும் நிலைதான் இருந்தது இப்போ கூட்டணி வச்சவங்க எண்டா வச்சோம் என்று புலம்பிறதும்…

அரசு பள்ளிகள்தான் தமிழை வளர்த்து வருகின்றன: சகாயம் பேச்சு

மதுரை, மார்ச். 11– மதுரை பாத்திமா கல்லூரியில் இன்று, கல்லூரி தின விழா நடந்தது. இதில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:– அரசு பள்ளிகள்தான் தமிழை வளர்த்து வருகிறது. ஏழை, எளிய மாணவ–மாணவிகளுக்கு அது கடைசி நம்பிக்கையாகவும் இருந்து வருகிறது. நான் கிரானைட்…

இன்னும் எத்தனை நாடகங்கள்?

ஒரே ‘அரிச்சந்திர மயான காண்டம்’ நாடகத்தை, கருணாநிதியும் ஜெயலலிதாவும் மாறி மாறி நடித்துக் காட்டுவதைக் காணச் சகிக்கவில்லை. ஈழத் தமிழர் விவகாரத்தில் இனப்பற்றுடன் சில முழக்கங்களை கருணாநிதி எழுப்பினால், உடனே ஜெயலலிதாவுக்கு நாட்டுப் பற்று பொங்கி வழியும்.  இவர்கள் இருவருக்கும் அரசியல் நடத்த ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றன. போயும்…

மே.வங்க தேர்தல்: மமதா பானர்ஜிக்கு எதிராக நேதாஜி பேரன் சந்திரகுமார்…

டெல்லி: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் அம்மாநில முதல்வருமான மமதா பானர்ஜிக்கு எதிராக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பேரன் சந்திரகுமார் போஸை வேட்பாளராக நிறுத்தப் போவதாக பாஜக அறிவித்துள்ளது. மேற்கு வங்கத்தின் 294 சட்டசபை தொகுதிகளுக்கு 6 கட்டங்களாக ஏப்ரல் 4-ந் தேதி முதல்…

நெஞ்சு பொறுக்குதில்லையே…! – செந்தமிழ்

தமிழக மக்கள் காத்துவரும் கள்ள மௌனம் இன்னும் எத்தனை எத்தனை உயிர்களை காவு வாங்கப்போகிறதோ…? தமிழினத் துரோகி கருணாநிதியின் துரோகத்தை முன்னிலைப்படுத்தி தமது துரோகத்தையும் கையாலாகாத் தனத்தையும் மூடி மறைத்த தமிழ்த் தேசிய(!) வாதிகளின் பச்சைத் துரோகமும் ஏழு கோடி தமிழக மக்களின் கள்ள மௌனமும்தான் ஒன்டரை லட்சத்திற்கு மேற்பட்ட…

எதைப் பேசி தமிழன் கெட்டான்..?

எதைப் பேசி தமிழன் கெட்டான்..? தமிழ் மொழியின் சிறப்பு பற்றி பேசிக் கெட்டானா..? தமிழ் மொழியின் வரலாறு பற்றி பேசிக் கெட்டானா..? தமிழ் இலக்கியம் பற்றி பேசிக் கெட்டானா..? தமிழ் மரபு பற்றி பேசிக் கெட்டானா..? தமிழ்ப் பண்பாடு பற்றி பேசிக் கெட்டானா..? தமிழ்ச் சமயம் பற்றி பேசிக்…

சரித்திரம் படைக்க காத்திருக்கும் “சாதனை தமிழச்சி” – மகளிர் தின…

சென்னையை சேர்ந்த பாக்ஸர் துளசி ஹெலன், சர்வதேச அளவில் விளையாடி வரும் தமிழ்ப் பெண். ஏழைக்குடும்பத்தில் பிறந்தாலும் தன் சொந்த முயற்சியின் மூலம் தடைகளை தாண்டி 16 வருஷமாக பாக்ஸிங் பயணத்தில் பல்வேறு மெடல்களை வாங்கி குவித்துள்ளார். மாநில அளவில் 32 மெடல்கள், தேசிய அளவில் ரெண்டு முறை…

ஈழ உறவு ரவீந்திரன் மரணம் தமிழகத்தில் வாழும் எட்டுக் கோடி…

சிங்கள பேரினவாத அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையில் இருந்து உயிர் தப்பித் தமிழகத்தில் அடைக்கலம் புகுந்த நம் ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் அகதிகள் என்று அடைமொழியிட்டு மறுவாழ்வு முகாம் என்ற பெயரில் அடைத்து வைத்தது மூன்றாம் தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள். அவர்களை க்யூ பிரிவு காவலர்களும், வருவாய் அதிகாரிகளும் படுத்தும்பாடு கொஞ்சநஞ்சமல்ல.…

மண்ணின் மைந்தனாம் தமிழரை மட்டம் தட்டியே வைப்பதற்காக ஈ.வெ.ராமசாமி நாயக்கரின்…

தமிழக அரசியலில் ஒரு அலசல்:-- அலசல்.11… மண்ணின் மைந்தர்களாம் தமிழரை ஆதிகாலம் முதல் இப்போதுவரை ஆட்டுவிப்பது வந்தேறி ஆரியக்கூட்டம் ஒருபுறம் எனில் அதற்கு இணையான கழுத்தறுப்பு வேலைகளைச்செய்தது திராவிடம்தான்.. மண்ணின் மைந்தனாம் தமிழரை மட்டம் தட்டியே வைப்பதற்காகவும், வந்தேறி வடுக வல்லாண்மை கொட்டமடிக்க வைப்பதற்காகவும் திட்டமிட்டே சதி செய்து…

கரண்டு மரத்தில் ஏறி சாவு என கூறிய அதிகாரி: அகதி…

மதுரை, திருப்பரங்குன்றம் அருகே கப்பலூர் தொழிற்பேட்டை டொயோட்டா ஷொ ரூம் பின்னால் உள்ள உச்சம்பட்டி இலங்கை அகதிகள் முகாமை பார்வையிடச்சென்ற அதிகாரி துரைப்பாண்டியன் என்பவர் , முகாமிற்குள் சோதனையிட்டபோது இல்லாமல் தாமதமாக உள்ளே வந்த அகதி ரவி என்பவரின் பெயரை பட்டியலில் இருந்து நீக்கி உள்ளான். சொல்லாமல் திடீரென வந்தால்…

குஜராத்துக்குள் நுழைந்துள்ள 10 பயங்கரவாதிகள்- சோம்நாத் கோவில் மகாசிவராத்திரி நிகழ்ச்சிகள்…

அகமதாபாத்: குஜராத் மாநிலத்திற்குள் 10 தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத் துறை அளித்துள்ள தகவலை அடுத்து அம்மாநிலத்தின் பிரசித்தி பெற்ற சோம்நாத் கோவில் மகாசிவராத்திரி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவர்கள் மகாசிவராத்திரி நிகழ்வுகளை சீர்குலைக்க நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குஜராத்தில் போலீஸாருக்கு அளிக்கப்பட்டிருந்த விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் பாதுகாப்புப்…

பொருந்தா இரக்கம் அல்ல!

ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றம் ஏற்கெனவே வழங்கிய தீர்ப்பின் அம்சங்களை, அரசமைப்பு சட்டம் வழங்கியுள்ள பொறுப்புடன் தமிழக அரசின் கோரிக்கையைப் பரிசீலிக்கிறோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டிருப்பது இந்த 7 பேரும் விடுதலை செய்யப்படும் வாய்ப்புகள் மீது அவநம்பிக்கை கொள்ளச்…

2016-சட்டசபை தேர்தலுக்கான திகதி அறிவிப்பு!

தமிழகத்தில் வரும் மே 16ம் திகதி சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் திகதியை இன்று டெல்லியில்  தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி அறிவித்துள்ளார். தமிழகம் (234 தொகுதிகள்), புதுச்சேரி (30…

ராஜீவ் கொலை சந்தேக நபரின் விடுதலை முயற்ச்சி தேர்தல் குண்டாக…

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் 7 பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்து உள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்துறை செயலாளருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.…

தலிபான்களால் இந்தியாவிற்கு ஆபத்து அதிகம்….

தலிபான்கள் இந்தியாவின் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை விட தெற்காசிய நாடுகளை சேர்ந்த ஏராளமானோரை அவர்கள் கொன்றுள்ளனர் என்றும் ஆப்கானிஸ்தானின் முன்னாள் தேசிய பாதுகாப்பு இயக்குநர் அம்ருல்லா சலே கூறியுள்ளார். தலிபான்கள் மூலமாக ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் மறைமுக போரில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டிய அவர், தீவிரவாதத்திற்கு எதிரான…

தீ விபத்திலிருந்து காப்பாற்றுவது எப்படி? அசால்ட்டாக கண்டுபிடித்த தமிழ் சிறுவன்…

தமிழ்நாட்டை சேர்ந்த 13 வயதான ஜெயக்குமார் என்ற சிறுவன் தீ விபத்திலிருந்து காப்பாற்றும் வகையில் மிக குறைந்த விலையில் கருவி ஒன்றை வடிவமைத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டின் சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த போது பெண் ஒருவர், விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இதனால்…

தமிழர் – பிறமொழியாளர் இடையே பிரிவினையை உண்டாக்குகிறேனா?- சீமான்

சீமான்... அதிரடிப் பேச்சுக்காரர், தெளிவான அரசியல் பாதை, அணுகுமுறையுடன் தேர்தல் களத்தில் ஒரு ஆச்சர்யக்குறியாய் நிற்கிறார். 2011-ல் காங்கிரஸ் என்ற மிகப் பெரிய கட்சி மண்ணைக் கவ்வ முக்கிய காரணமாக அமைந்தது, சீமானின் அனல் பறக்கும் பேச்சுகள். `கடலூர் கூட்டத்தில் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிவிக்கப்போகிறேன்` என்று…

சட்டசபை தேர்தலில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் நாம் தமிழர் போட்டி:…

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் 'நாம் தமிழர்' கட்சி, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாக அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும், தனித்து போட்டியிடப்போவதாக 'நாம் தமிழர்' கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்து, வேட்பாளர்கள் பட்டியலையும் ஏற்கனவே வெளியிட்டுள்ளார். இந்நிலையில், இதுகுறித்து…

வந்தேறி திராவிட அயோக்கியர்களின் தமிழின அழிப்பு அரசியலை புரிந்துகொள்ளுங்கள்.

தமிழர்களே கொஞ்சம் சிந்தியுங்கள் வந்தேறி திராவிட அயோக்கியர்களின் தமிழின அழிப்பு அரசியலை புரிந்துகொள்ளுங்கள் தென்னாப்பிரிக்க தலைவர் மண்டேலா அவர்களின் இறப்பிற்க்கு திராவிட அரசு இறங்கள், பாதி கம்பத்தில் திராவிட அரசின் கொடி………ஆந்திர முதலமைச்சர் பச்சை தெலுங்கர் ராஜசேகர ரெட்டி மரணத்திற்க்கு தமிழ்நாட்டில் திராவிட அரசு விடுமுறை…….பச்சை தெலுங்கு பண்டிகை…

தொடரும் விவசாயிகள் தற்கொலை… மகாராஷ்டிராவில் இந்தாண்டில் மட்டும் 57 பேர்…

டெல்லி: மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தாண்டு மட்டும் இதுவரை 57 விவசாயிகள் தற்கொலை செய்து இறந்துள்ளதாக மத்திய வேளாண் இணை அமைச்சர் மோகன்பாய் குண்டரியா மக்களவையில் எழுத்துபூர்வமாக தெரிவித்துள்ளார். உலக அளவில் நடைபெறும் விவசாயிகள் தற்கொலையில் 17 சதவீதம் இந்தியாவில் நிகழ்கிறது. விவசாயிகள் தற்கொலையில் மகாராஷ்டிர மாநிலம் முன்னிலை வகிக்கிறது.…

கடல் என்றாலும் காடு என்றாலும் தமிழன் மீதான கொடூரங்கள் தொடர்கின்றன

""எண்ணெய் வைக்காத பரட்டைத் தலை... வெள்ளந்தியான கிராமத்து முகம்... அதில் பார்த்தாலே தெரியும்படி படர்ந்திருக்கும் வறுமைக் கோடுகள். இத்துடன் அவர்கள் தமிழ் மொழியிலும் பேசிக்கொண்டிருந்தால் சந்தேகமே இல்லை அவர்கள்தான் செம்மரக் கடத்தல் கொள்ளையர்கள்...'' இதுதான் செம்மரக்கடத்தல் கொள்ளையர்களைப் பிடிக்க காலந்தோறும் ஆந்திர காக்கிகளும், வனத்துறையும் கடைப் பிடித்து வரும்…

பெயில் ஆகிப்போன நேரு – பாஸ் ஆன நேதாஜி :…

உத்தரப்பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பா.ஜ.க., மூத்த தலைவருமான சுப்பிரமணிய சாமி, ’’கேம்ப்ரிட்ஜ் கல்லூரியில் பெயில் ஆகிப்போன ஜவகர்லால் நேருவின் பெயரை டெல்லி பல்கலைக்கழகத்துக்கு சூட்டியது தவறு. ஐ.சி.எஸ். தேர்வு எழுதி பாஸ் ஆன சுபாஷ் சந்திரபோசின் பெயரை அந்தப் பல்கலைக்கழகத்துக்கு மாற்றி சூட்டவேண்டும். கல்லூரி…

தீவிரவாதிகளுக்கு இந்தியா-சீனா எச்சரிக்கை….

தீவிரவாதத்தை ஒழிப்பது குறித்து பிரத்யேகமாக டெல்லியில் இன்று இந்தியா மற்றும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகங்கள் ஆலோசனை நடத்தியது. இந்திய வெளியுறவுக்கொள்கை மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் இணை செயலாளர் சந்தோஷ் ஷா இந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இதில் கலந்து கொள்வதற்காக சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் டைரக்டர் ஜெனரல் வாங்…