இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
பாகிஸ்தானை நம்ப முடியாது; சியாச்சினில் ராணுவம் வாபஸ் கிடையாது: பாரிக்கர்
புதுடில்லி: சியாச்சினிலிருந்து ராணுவம் வாபஸ் பெறாது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் பாரிக்கர் கூறியுள்ளார். பாகிஸ்தானை நம்ப முடியாது, நாம் வெளியேறிய பின்னர் ஆக்கிரமித்து விடும் என கூறினார். கடந்த பிப்ரவரி 3ம் தேதி சியாச்சினில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 10 பேர் பலியானார்கள். இதனையடுத்து அங்கிருந்து…
பயங்கரவாதிகளுக்கு பாக்., உதவி; தளபதி தல்பீர் அதிரடி குற்றச்சாட்டு
புதுடில்லி : ''லஷ்கர் - இ - தொய்பா, ஜெய்ஷ் - இ - முகமது ஆகிய பயங்கரவாத அமைப்புகளுக்கு, பாகிஸ்தான் ராணுவம் நேரடியாக உதவி செய்து வருகிறது,'' என, ராணுவ தலைமை தளபதி தல்பீர் சிங் சுஹாக் கூறினார். டில்லியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில், தளபதி தல்பீர் சிங்…
யார் இந்த சீமான்?
சீமான்! இவரை, பலருக்கு வெறும் இயக்குனராகவும், நடிகராகவும் மட்டும்தான் தெரியும். தமிழின் மீது அளவில்லாதப்பற்றும், தமிழர்கள் மீது உண்மையான அக்கறையும் கொண்ட ஒரு தமிழ் உணர்வாளர் தான் சீமான், தமிழுணர்வின் காரணமாக இனிய தமிழிலேயே உரையாடும் இவர், தமிழர்களின் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மீது கொண்ட அன்பினாலும்,…
விஜயகாந்தை கோமாளி என்று திட்டி தீர்த்த சீமான் – நிச்சயம்…
சீமான் சமீப காலமாக , கலைஞரை , ஜெயலலிதாவை , மற்றும் விஜயகாந்தை போட்டு தாக்கு தாக்கு என்று தாக்கி வருகிறார். ஒன்றை மட்டும் சொல்லவேண்டும். என்ன நடந்தாலும் பரவாயில்லை என்ற முடிவை அவர் எடுத்துவிட்டார் என்பது நன்றாகத் தெரிகிறது. உணர்வாளர் சீமான் அவர்கள் பேசிய சில விடையங்களை…
அதிமுக, திமுக-வையே தூக்கி அடித்த நெட்டிசன்கள்! சும்மா பட்டைய கிளப்புறாங்க
தமிழக முதல்வர் ஜெயலலிதா நாளை பிறந்தநாள் கொண்டாடவுள்ள நிலையில், வாழ்த்து தெரிவிக்கும் விதமாக திமுக விளம்பரம் வெளியிட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிமுகவும் விளம்பரம் வெளியிட்டது. ஆனால் இந்த கட்சியையும் மிஞ்சும் அளவுக்கு அதே ஸ்டைலில் விளம்பரம் செய்து அசத்தியுள்ளனர் நெட்டிசன்கள். -http://www.newindianews.com
தலைமறைவான டில்லி பல்கலை மாணவர்கள் கைதாவர்களா? சரணடைவார்களா?
புதுடில்லி: தேச துரோக குற்றச்சாட்டிற்கு உள்ளான உமர் காலித், ஆனந்த் பிரகாஷ் நாராயன் , அசுதோஷ் குமார், ராமா நாகா மற்றும் அனிர்பன் பட்டாச்சார்யா என்ற 5 மாணவர்கள் கைதாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தங்களை கைது செய்து கொள்ளலாம் என மாணவர்கள் கூறியுள்ளனர். ஆனால், அவர்கள் சரணடைய வேண்டும்…
டில்லியில் கடுமையான நீர் தட்டுப்பாடு
இந்தியாவில் ஹரியானா மாநிலத்தில் சாதி தொடர்பாக நடந்த வன்முறை கலந்த போராட்டத்தால் தலைநகர் டில்லியில் கடுமையான நீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. டில்லியில் கடுமையான் நீர் தட்டுப்பாடு டில்லிக்கு நீர் வழக்கும் முக்கிய ஆதாரமான முனக் கால்வாயில் உள்ள உபகரணங்களை ஜட் சமூகத்தை சேர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் உடைத்துவிட்டார்கள். கடுமையான நீர்…
குலுங்கும் கும்பகோணம்… மனித வெடிகுண்டு மிரட்டலால் பாதுகாப்பு பணியில் 20000…
கும்பகோணம்: மகாமகத்தின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி இன்று நடைபெறுவதால், கும்பகோணத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் பாதுகாப்பு பணியில் சுமார் 20ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது கும்பகோணம் மகாமக திருவிழா. குரு சிம்மராசியில் இருக்கும்போது மகம் நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமி வரும் நாள்…
மது அருந்தி வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவிகள்…
அரசு பள்ளி மாணவிகள் குளிர் பானத்தில் மதுவை கலந்து குடித்து வகுப்பறையில் மயங்கி விழுந்த சம்பவம் புதுச்சேரியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.புதுச்சேரியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவியர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சில மாணவிகள், வகுப்பு நடந்து…
பிரீடம் 251 ஸ்மார்ட்போன்: வியாபார தந்திரம்?
உலக அளவில் ஸ்மார்ட்போன் வணிகத்தை ஒரு கணம் திரும்பிப் பார்க்க வைத்த பிரீடம் 251 ஸ்மார்ட்போன் சாத்தியமா அல்லது வியாபார தந்திரமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியா ஒட்டுக்கும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய, உலகின் மலிவு விலை ஸ்மார்ட்போன் முன்பதிவுக்காக, தொடங்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, அதன் இணையதளம்…
இந்தியா வல்லரசு ஆக முடியாது: வேண்டும் என்றால் “வல்லுறவு அரசு”…
இந்தியா ஒரு காலமும் வல்லரசு ‘Country’ யாக வரமுடியாது….. வேண்டுணுமானால் ஐ.நா.பாதுகாப்பு சபையில் அல்லது ஐ.நா.மனிதவுரிமை பேரவையில் தங்களை ஒரு வல்லுறவு ‘Country’ யாக பதிவு செய்து கொள்ளலாம். பச்சை உடம்புக்காரியை கற்பழிகும் மனிதர் வாழுகின்ற ஒரே இடம் இந்தியாவாகத்தான் இருக்கும். இந்தியாவின் அரியானா மாநிலம் காஜ்ஜார் மாவட்டத்தில்…
டெல்லி உள்ளிட்ட நகரங்களின் காற்று மாசு கண்டறிய செயற்கைக் கோள்:…
டெல்லி உள்ளிட்ட சில முக்கிய நகரங்களின் காற்று மாசு கண்டறிய செயற்கைக் கோள் ஒன்றை நிலை நிறுத்த இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது. இந்தியாவின் தலைநகர் டெல்லி காற்றில் அதிக மாசு படியும் நகராக இருப்பது பெரும் கவலையை அனைத்துத் தரப்பினரிடமும் உண்டாக்கி உள்ளது.இந்த நேரத்தில் டெல்லி, அகமதா பாத், லக்னோ, அமிர்த சரஸ் உள்ளிட்ட…
அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி ஏற்றார் தமிழர்
அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இருந்த அன்டோனின் ஸ்கோலியா (வயது 79) என்பவர் சமீபத்தில் மரணம் அடைந்தார். அவர் வகித்த இடம் காலியானதால் அந்த இடத்துக்கு புதிய நீதிபதியாக யாரை தேர்வு செய்வது என்று ஆலோசனை நடத்தப்பட்டது. அமெரிக்காவில் கீழ் கோர்ட்டுகளில் நீதிபதியாக இருப்பவர்தான் சுப்ரீம் கோர்ட்டுக்கு நீதிபதியாக…
தம்பி “சீமானுக்கு” இருக்கும் தன்னம்பிக்கையே அவரை ஆட்சியில் அமரச்செய்யும்
ஏகப்பட்டவர்களுக்கு,வயிற்றில் புளியை கரைக்கும் சம்பவம் ஒன்று சத்தமில்லாமல் அரங்கேறியுள்ளது,கடலூரில் இன்று. எவ்வளவு தன்னம்பிக்கையும், துணிச்சலும் தேவை ? 234 வேட்பாளர் அறிமுகவிழா. இதற்க்கு தமிழன் என்கின்ற உணர்வும், ஒற்றுமையும்,இருந்தால் மட்டும் போதாது. நான் தமிழன் என்கிற திமிரும் கொஞ்சம் இருந்தால்தான்....இப்படி ஓர் தேதர்தலில் தனித்து போட்டியிட்டு வெல்வோம் என்று…
தட்சிணாமூர்த்தி என்கின்ற மு.கருணாநிதி தமிழன் என்னும் தெலுங்கர்
தமிழகத்தில் தற்போது தி.மு.க.க்கு இருந்து வந்த ஆதரவு குறைந்துள்ளது காரணம் மீண்டும் வேறு வழி இல்லாமல் சோனியா அம்மையாருடன் கூட்டுச் சேர்ந்து விட்டார். இப்பொது மாற்றுக் கட்சிகள் தி.மு.க.வை வெளுத்து வாங்கி வருகின்றது. அத்துடன் தி.மு.க.தலைவர் மு. கருணாநிதி (கலைஞர் கருணாநிதி) பற்றிய பூர்வீகம் அவர் குடும்பம் மற்றும்…
ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்: பாகிஸ்தானுக்கு பிரிட்டன் எம்.பி.…
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் என்று பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ஜான் பிளாக்மேன் தெரிவித்தார். சட்டவிரோதமாக பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீர் பகுதியை இந்தியாவிடமே திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். ஜம்முவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இதுகுறித்து ராபர்ட் ஜான்…
செவ்வாய்க்கிரக ஆராய்ச்சி: இஸ்ரோவுக்கு நாசா அழைப்பு
செவ்வாய்க்கிரக ஆராய்ச்சிக்கு இந்தியாவின் இஸ்ரோ அமைப்புக்கு அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து தில்லியில் நாசா அமைப்பு விஞ்ஞானி ஜேக்கப் வேன் ஜைல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: செவ்வாய்க்கிரகத்துக்கு வீரர்களை அனுப்பும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். இதைச் செய்ய வேண்டுமானால், இயந்திரவியல் நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.…
நீதிபதி கர்ணன் விவகாரமும், நீதி தேவனின் கலைய மறுக்கும் மயக்கமும்-…
கடந்த ஐந்தாண்டுகளாகவே கடும் சர்ச்சைகளுக்கு காரண கர்த்தாவாக இருந்து கொண்டிருக்கும் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி சி.எஸ். கர்ணன் தற்போது மீண்டும் தேசீய நாளிதழ்களின் முதல் பக்க செய்தியாகிருக்கிறார். இந்த முறை நீதிபதி கர்ணன் கண்டிப்பாகவே பெரியதோர் செய்தி நாயகனாயிகிருக்கிறார் என்றுதான் கூற வேண்டும். விவகாரம் இதுதான்; சென்னை…
234 வேட்பாளர்களை செந்தமிழன் சீமான் அறிமுகப்படுத்தினார் – கடலூர்
234 வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அறிமுகப்படுத்தினார் – கடலூர் -http://www.naamtamilar.org https://youtu.be/7W-arVZ6vxQ
அரசு ஊழியர் போராட்டம் தீவிரமடைகிறது… லட்சக்கணக்கானோர் சிறை நிரப்ப திட்டம்
சென்னை: தமிழகம் முழுவதும் போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ள அரசு ஊழியர்கள், 500 இடங்களில் மறியலிலும் ஈடுபடவுள்ளனர். தினசரி 2 லட்சம் ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் பங்கேற்று கைதாக முடிவு செய்துள்ளனர். கடந்த ஒருவாரகாலமாக நடைபெற்று வரும் அரசு ஊழியர்களின் தொடர் போராட்டம் காரணமாக பொதுமக்கள் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். புதிய…
”சரக்கை உட்டுக்கோ சைடிஸை தொட்டுக்கோ”: மதுவிலக்கை வலியுறுத்தும் கோவனின் புதிய…
திருச்சியில் மதுவிலக்கை வலியுறுத்தும் மாநாட்டில் மக்கள் கலை இலக்கிய கழக பாடகர் கோவன், "சரக்கை உட்டுக்கோ சைடிஸை தொட்டுக்கோ..." என்ற பாடலை பாடியுள்ளார். ”மூடு டாஸ்மாக்கை மூடு.. ஊத்திக் கொடுத்த உத்தமிக்கு போயஸில உல்லாசம்” என்ற மதுவிலக்கை வலியுறுத்தும் பாடலை பாடிய காரணத்திற்காக தேசத்துரோக வழக்கில் கோவன் கைது…
சீமான் ஆளணும் என்பது எனது நோக்கமல்ல. எவர் ஆண்டாலும் இந்த…
சீமான் ஆளணும் என்பது எனது நோக்கமல்ல. எவர் ஆண்டாலும் இந்த கொள்கை ஆளணும் என்பதே எனது நோக்கம். * மருத்துவம் அனைவருக்கும் இலவசம், ஆட்சியாளர்கள் கட்டாயம் அரசு மருத்துவமனைகளிலேயே சிகிச்சைபெற வேண்டும் * அனைவருக்கும் பொதுவான கட்டணமில்லா தமிழ் வழிக்கல்வி * அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் குழந்தைகள்…
இந்தியாவிலிருந்து ரூ.34 லட்சம் கோடி கருப்புப் பணம் வெளியேறியதா? எஸ்.ஐ.டி.…
முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ரூ.34 லட்சம் கோடி கருப்புப் பணம் அனுப்பப்பட்டதா என்று சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி.) தீவிர விசாரணை நடத்தி வருகிறது. "2004 முதல் 2013' வரையிலான காலகட்டத்தில் வளரும் நாடுகளிலிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட கருப்புப் பணம்' என்ற…


