இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
பெங்களூர் பள்ளியில் பிடிபட்ட சிறுத்தை கூண்டை விட்டு தப்பி ஓடியது……
பெங்களூர்: பெங்களூர் புறநகர் பகுதியில் உள்ள விப்ஜியார் பள்ளியில் இருந்து பிடிக்கப்பட்ட சிறுத்தை பன்னர்கட்டா விலங்கியல் பூங்காவில் கூண்டில் இருந்து தப்பியோடியுள்ளது. பெங்களூர் புறநநகர் பகுதியான ஒயிட்பீல்டு அருகே உள்ள மாரதஹள்ளியில் இருக்கும் விப்ஜியார் பள்ளிக்குள் கடந்த வாரம் சிறுத்தை ஒன்று புகுந்தது. இதையடுத்து வனத்துறையினர் வந்து 12…
தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மீண்டும் மறியல் போராட்டம்
சென்னை, பிப். 15– அரசு ஊழியர் சங்கத்தினர் கடந்த 10–ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்தல், காலி பணி இடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து போராடி வருகின்றனர். சுமார் 2 லட்சத்திற்கும்…
காதலர் தினத்தில் நாய்கள் முத்தமிடும் போராட்டம்; ‘ஆணாதிக்க சிந்தனை’
உலகின் பல பாகங்களிலும் பிப்ரவரி 14-ம் திகதி கொண்டாடப்படுகின்ற காதலர் தினம் இந்தியாவிலும் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொண்டாடப்பட்டுவருகின்றது. நாட்டின் பல பாகங்களிலும் இன்று இந்த தினத்தில் காதலர் தினக் கொண்டாட்டங்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் ஆதரவான கொண்டாட்டங்களும் நடந்துள்ளன. சென்னையில் மெரினா கடற்கரையில் காதலர் தினக் கொண்டாட்டங்களை ஆதரித்து…
கடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் சீமான் போட்டி
தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை கடலூரில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டார். மேலும், 234 வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தினார். இதில், கடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தான் போட்டியிடுவதாக அறிவித்தார். கடலூரில் தான் போட்டியிடுவதாகவும்…
இலங்கை கடற்படையினரால் வாழ்வாதாரம் பாதிப்பு : மீனவர்கள் கவலை
கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் பகுதியிலிருந்து நேற்று காலை 600க்கும் மேற்பட்ட படகுகளில் 2000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது அங்கு…
தென்சீனா கடலில் இந்தியா- அமெரிக்கா கூட்டு ரோந்து? சீனா கடும்…
பெய்ஜிங்: தென்சீனா கடற்பரப்பில் இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டு ரோந்து மேற்கொள்ள பேச்சுவார்த்தை நடத்தி வருவதற்கு சீனா கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்சீனா கடற்பரப்பு முழுவதும் தமக்கே சொந்தம் என்கிறது சீனா; ஆனால் வியட்நாம், பிலிப்பைன்ஸ், புருனே, தைவான், மலேசியா நாடுகள் தங்களுக்கும் சொந்தமானது என உரிமை கொண்டாடி வருகிறது.…
கர்நாடகா: ஓடும் நீரில் நின்று செல்ஃபி எடுத்த 3 மருத்துவ…
பெங்களூரு: செல்ஃபி எடுத்தபோது 3 மருத்துவ மாணவியர் கால்வாய் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சோகம் கர்நாடக மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள மண்டியா மாவட்டம் கெரகோடு கிராமத்தில், நேற்று மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மருத்துவக் கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் மருத்துவர்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர்.…
நாளை ஒரே மேடையில் தோன்றுகிறார்கள் நாம் தமிழர் கட்சியின் 234…
நாம் தமிழர் கட்சி வருகிற சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது 234 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார். இந்த வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் கடலூரில், நாளை (13–ந்தேதி) மாலை நடக்கிறது. இதில் 234 தொகுதி வேட்பாளர்களும் ஒரே மேடையில் தோன்றுகிறார்கள்.…
ஐந்தில் நான்கு இந்தியர்கள்… காரணமே தெரியாமல் மரணத்தைத் தழுவுகிறார்களாம்!
டெல்லி: இந்தியாவில் மரணிக்கும் 5ல் 4 பேர் எந்த காரணத்தினால் இறக்கிறார்கள் என்று மருத்துவர்களுக்கே தெரியாமல் உள்ளது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. ஒருவர் என்ன காரணத்தினால் மரணிக்கிறார் என்பதை தெரிந்து கொள்வது மருத்துவர்களுக்கு மிகவும் முக்கியம். காரணம் தெரிந்தால் தான் அந்த நோய்க்கான மருந்தை கண்டுபிடிக்க முடியும், அதை…
சிறுத்தை நடமாட்டத்தால் அச்சம்: பெங்களூரில் 100-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
கர்நாடக மாநிலம், பெங்களூரில் சிறுத்தை நடமாட்டத்திற்கு பயந்து 100-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவை அடுத்த மரதாஹல்லி பகுதியில் உள்ள பள்ளி ஒன்றிற்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு ஆண் சிறுத்தை புகுந்தது. இதனையடுத்து நேற்று அதே பள்ளி அருகே இரண்டு சிறுத்தைகள் காணப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.…
இந்தியாவுக்கு இலவசமாக கச்சா எண்ணெய் கொடுக்க ஐக்கிய அரபு அமீரகம்…
டெல்லி: இந்தியாவில் தங்கள் நாட்டு கச்சா எண்ணெய்யை சேமிப்பு கிடங்குகளில் சேமித்து வைக்கவும் அதில் 3-ல் 2 பங்கை இந்தியா இலவசமாக பயன்படுத்திக் கொள்ளவும் ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய எண்ணெய் நிறுவனமான "அட்னாக்" ஒப்புதல் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்தியாவின் 50 நெடுஞ்சாலைத் திட்டங்களில் முதலீடு செய்யவும் அமீரகம்…
எரிகல்லிற்கு பலியான முதல் மனிதன் தமிழனா? தமிழ்நாட்டில் வெடித்தபொருள் விண்கல்…
கடந்த சனிக்கிழமை வேலூரில் விண்ணிலிருந்து வேகமாக வந்த பொருளொன்று வெடித்து ஒருவர் மரணமடைய, மூவர் காயமடைந்தனர். அந்தப் பொருள் வீழ்ந்த இடத்தில் ஏற்பட்ட குழியிலிருந்து பெறப்பட்ட கரு நீலக் கற்துண்டங்களும் பரிசோதிக்கப்பட்டன. ஆனால் இப்போது அந்தச் செய்தி பற்றி சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. உலகின் கவனத்தை தமிழ்நாட்டின் மீது திருப்பிய…
ராமேஸ்வரம், இலங்கை இடையே கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை
லக்னோ: ராமேஸ்வரம், இலங்கை இடையே கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைத்து போக்குவரத்துக்கு திறந்துவிடும் திட்டம் உள்ளதாக மத்திய கப்பல், தரைவழி போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:நதிகளை போக்குவரத்து மார்க்கமாக மேம்படுத்துவதே மத்திய அரசின் இலக்காகும். கங்கை,…
“”உங்கள் தயாரிப்புகள் எங்களுக்கு வேண் டாம்!”
பிரம்மாண்டமான சுற்றுச்சுவர் இடிந்து கழிவுநீர் வெள்ளம் பாய்ந்து, உறங்கிக் கொண்டிருந்த வெளிமாநில கொத்தடிமைத் தொழி லாளர்கள் பத்து பேர் கொல்லப்பட்டார்கள். இத னால் ராணிப்பேட்டை சிப்காட்டில் இயங்கிய 67 தோல் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. முதலாளிகள், நிர்வாகிகள், அரசு அதி காரிகள் என பத்துபேர் கைது செய்யப்பட்டார்கள். கடந்த ஆண்டு…
மந்திர சக்தியால் தங்க நெக்லஸ் வரவழைத்த மந்திரவாதி ஆச்சரியத்தில் மக்கள்
மராட்டிய மாநிலம் புனேயில் கல்வி நிறுவன விருது வழங்கும் விழா நடந்தது. இதில் சாமியார் குருவானந்த் சுவாமி கலந்து கொண்டு அனைவருக்கும் ஆசி வழங்கினார். விழாவில் கலந்து கொண்ட மராட்டிய முதல்– மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா மேடை ஏறி சாமியாரிடம் ஆசி பெறச் சென்றார். அப்போது…
தமிழகத்தில் இருசக்கர அவசர உதவி சேவை தொடக்கம்
இந்தியாவிலேயே முதல் முறையாக, பெண்கள் இருசக்கர வாகங்களில் சென்று மருத்துவ முதலதவி வழங்கும் திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவ முதலுதவி திட்டத்தில் இணைந்துள்ள பெண் ஒருவர் '108' அவசர ஆம்புலன்ஸ் திட்டத்துடன் இணைந்து செயல்படும் இந்த திட்டத்தின் மூலமாக, உடனடி மருத்துவ வசதி தேவைப்படுவோருக்கு, தாமதமில்லாமல் அதை வழங்க…
சியாச்சினில் 6 நாட்கள் மரண போராட்டம்: ஜவான் உயிருடன் மீட்பு!
ஸ்ரீநகர்: சியாச்சின் பனிமலையில் கடந்த 3ம் தேதி ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 10 ராணுவ வீரர்கள் பலியான சம்பவத்தில், நேற்று ஒரு வீரர் உயிருடன் மீட்கப்பட்டார். கர்நாடகாவைச் சேர்ந்த லான்ஸி நாயக் ஹனுமந்தப்பா என்ற அந்த வீரரை மீட்பு படையினர் உயிருடன் மீட்டனர். இமயமலைத் தொடரின் உயரமாக பகுதி…
இந்தியாவில் பயங்கரவாதம் அதிகரிக்கும் ஆபத்து: முன்னாள் ராணுவ அதிகாரி ஜி.பி.ரெட்டி…
''இந்தியாவில், வி.ஐ.பி.,க்கள் மற்றும், 'இசட்' பிரிவினருக்கான பாதுகாப்பில் கவனம் செலுத்துவதை விடுத்து, உள்நாட்டு மக்கள் பாதுகாப்பில் அக்கறை செலுத்த வேண்டும்; இல்லையெனில், பயங்கரவாதம் பெரிய அளவில் தலைதுாக்கும்,'' என, முன்னாள் ராணுவ அதிகாரி ஜி.பி.ரெட்டி எச்சரித்துள்ளார். உள்நாட்டு பாதுகாப்புக்கான சர்வதேச கருத்தரங்கம், சென்னை, குருநானக் கல்லுாரி வளாகத்தில், உள்நாட்டு…
32 ஆண்டுகளில் 879 பேரை பலிவாங்கிய சியாச்சின்
ஸ்ரீநகர்: இமயமலை பகுதியில் உள்ள சியாச்சினில், கடந்த, 32 ஆண்டுகளில், 879 ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். இமயமலையில் அமைந்துள்ள பனிப் பிரதேசமான சியாச்சினில், இந்திய ராணுவ முகாம் உள்ளது. கடந்த வாரம், இப்பகுதியில் திடீரென ஏற்பட்ட மோசமான பனிச் சரிவில் சிக்கி, தமிழகத்தை சேர்ந்த நான்கு பேர்…
தமிழக மீனவர்கள் போலவே இலங்கை தமிழ் மீனவர்களும் போராடுகின்றனர்: பொன்.ராதாகிருஷ்ணன்…
20 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை தமிழ் மீனவர்களுக்கு மீன்பிடிக்கும் உரிமை கிடைத்திருப்பதாகவும், தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக அவர்களும் போராடுகின்றனர் என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இரண்டு தரப்பிலும் தமிழ் மீனவர்கள் கஷ்டப்படக் கூடியதை தடுக்கக் கூடிய வகையில், இருதரப்பாருக்கும் இடையில் சுமூகமான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்த மத்திய அரசு…
சியாச்சின் பகுதியில் இருந்து படைகளை வாபஸ் பெற முடியாது: மனோகர்…
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 19 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள சியாச்சின் பனிமலை பகுதியில் கடந்த வாரம் தமிழ்நாட்டை சேர்ந்த 4 வீரர்கள் உள்பட 10 பேர் பனிப்பாறை சரிவில் சிக்கி உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் இன்னும் மீட்கப்படவில்லை. உடல்களை தேடும் பணி தொடர்ந்து முழு வீச்சில்…
தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தான் தமிழக முதல்வர் ஆக…
புதுச்சேரி: தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தான் தமிழக முதல்வர் ஆக வேண்டும் என்று மக்கள் நலக் கூட்டணி கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். மக்கள் நலக் கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்ட விளக்க பொதுக்கூட்டம் சனிக்கிழமை புதுச்சேரியில்…
உலகமே அலறித் துடிக்கும் வேளையில் ஸிகா வைரஸுக்கு தடுப்பு மருந்து…
உலகில் முதன்முறையாக 'ஸிகா' வைரசுக்கு தடுப்பு மருந்து இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இப்போது தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்காவை சேர்ந்த 23 நாடுகளில் ஸிகா வைரஸ், கால் பதித்துள்ளது. கர்ப்பம் தரித்த பெண்களை ஸிகா வைரஸ் தாக்கினால், பிறக்கக்கூடிய குழந்தைகள் பிறவிக்குறைபாடுகளை கொண்டிருக்கும். குறிப்பாக…


