சென்னையில் 5 லட்சம் பேர் தத்தளிப்பு – இரண்டு நாட்களுக்கு…

சென்னையில், வெள்ளத் தில், ஐந்து லட்சம் பேர் சிக்கி தத்தளிக்கின்றனர். இதுவரை, 50 ஆயிரம் பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். முழுமையாக மீட்பு பணிகளை செய்ய முடியாமல், மாநகராட்சி மற்றும் அரசு நிர்வாகம் முடங்கி போயுள்ளன. சென்னையில் வரலாறு காணாத மழையால், நகரமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. நகரின் பிரதான பகுதிகளில்…

ராஜிவ் வழக்கு: குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முடியும்வரை…

டெல்லி: ராஜிவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள "ஆயுள் தண்டனை" என்பது ஆயுள் முடியும் வரை சிறைதண்டனையை அனுபவிக்க வேண்டும் என்பதாகும் என உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தண்டனையை உச்சநீதிமன்றம் ஏற்கனவே…

ஸ்தம்பித்தது சென்னை!

சென்னை அரும்பாக்கம் நூறு அடிச் சாலையில் ஏற்பட்ட வெள்ளத்தில் செவ்வாய்க்கிழமை ஊர்ந்து சென்ற வாகனங்கள். சென்னையில் பெய்த கனமழை காரணமாக மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் தேங்கியிருக்கும் மழை வெள்ளத்தில் நிற்கும் விமானம். தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருவதால்…

வெள்ளத்தில் மிதக்கும் விமானங்கள்! மூடப்பட்டது சென்னை விமான நிலையம்!

கடந்த வாரமாக சென்னையை முடக்கிய அடைமழை  மீண்டும் இன்று இடைவிடாது ஆரம்பித்ததன் காரணமாக, சென்னை விமான நிலையத்தின் அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. சென்னை விமான நிலைய ஓடுபாதையில் மழை நீர் பெருக்கெடுத்து தேங்கியமையே விமானம் நிலையம் மூடியமைக்கான காரணம் என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் சென்னையிலிருந்து…

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம்: மூவர்…

தேனி: முல்லைப் பெரியாறு அணை உறுதியாக உள்ளதால் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என கண்காணிப்புக் குழு தலைவர் நாதன் தெரிவித்துள்ளார். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அணையை கண்காணித்து பராமரிக்க, மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் நாதன்…

சீனாவை மிஞ்சியது இந்தியா… ஆண்டுக்கு 7.4 சதவீத பொருளாதார வளர்ச்சி-…

டெல்லி: உற்பத்தித் துறையின் வளர்ச்சி காரணமாக, நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும், இது சீனாவின் வளர்ச்சியை விட அதிகம் என்றும் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார். இதன் மூலம், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) இந்தியா, சீனாவை விஞ்சியுள்ளது.…

உறவினர்களால் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்: எஸ்.எம்.எஸ் மூலம் ”தலாக்” அனுப்பிய…

உத்தரபிரதேசத்தில் வாழும் முஸ்லிம் பெண்மணி ஒருவருக்கு துபாயில் வேலை செய்யும் அவரது கணவர் எஸ்.எம்.எஸ் மூலம் 3 முறை தலாக் அனுப்பி விவாகரத்து செய்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் 25 வயது பெண் ஒருவர் தனது 5 வயது மகனுடன், தன் மாமியாருடன் வசித்து வந்துள்ளார். அந்த பெண்ணின்…

ராஜபக்ஷவுக்கு அரசியல் ரீதியாக தண்டனை வழங்கப்பட்டுள்ளதாம்- மத்திய அரசை பற்றி…

ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ, ஈழ பிரச்சினையில் மத்திய அரசை விமர்சனம் செய்து பேசுவது ஏற்புடையது அல்ல என, இந்திய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். விருதுநகரில் பொன்.ராதா கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:– ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ, ஈழ பிரச்சினையில் மத்திய அரசை விமர்சனம் செய்து பேசுவது…

இந்தியாவின் அதிகாரப்பூர்வமற்ற பொருளாதாரத் தடை: நேபாளில் 5 லட்சம் மாணவர்கள்…

இந்தியா விதித்துள்ள அதிகாரப்பூர்வமற்ற பொருளாதாரத் தடைக்கு எதிராக நேபாளத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேபாள நாட்டில் அண்மையில் புதிய அரசியல் சாசனம் பிரகடனப்படுத்தப்பட்டது. நேபாளம் உலகின் ஒரே இந்து நாடாக இருந்தபோதும் மதச்சார்பற்ற அரசியல் சாசன அமைப்பைக் கொண்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு இந்திய அரசு தனது…

இந்தியாவிலே முற்றிலும் தலித் பெண்களால் நடத்தப்படும் முதல் உணவகம்!

மைசூரில் இந்தியாவிலே முற்றிலும் தலித் பெண்களால் நடத்தப்படும் ’மைசூர் மால்குடி கபே’ என்ற முதல் ஹொட்டல் ஒன்று அமைந்துள்ளது. மைசூர் மால்குடி கபேயில், ஜொலிஜொலிக்கும் மஞ்சள் மற்றும் மெரூன் நிறத்தில் தென்னிந்திய இளம்பெண்களின் பாரம்பரிய உடையான பாவாடை தாவணி சீருடையில், இளவரசி போல பளபளவென வலம் வரவும் வரவேற்கவும்…

ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தால் அதிகம் ஈர்க்கப்படும் தென் இந்திய இளைஞர்கள்

தென் இந்திய மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தால் அதிகம் கவரப்பட்டுள்ளனர் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேட்டியளித்துள்ளார். அப்போது, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம் போன்ற…

இந்தியாவில் சகிப்புத்தன்மை இல்லையா? நிஜத்தை தோலுரிக்கும் முஸ்லிம் பெண்ணின் நெகிழ்ச்சி…

பெங்களூர்: இந்தியாவை போன்ற சுதந்திரம் வேறு எந்த ஒரு நாட்டிலுமே இல்லை.. 'எனது இந்தியாவை' சகிப்புத்தன்மையற்ற நாடு என்று கூறும் சுதந்திரத்தை அமீர்கானுக்கு கொடுத்தது யார்? தயவு செய்து இந்துக்களின் பொறுமையையும், சகிப்புத்தன்மையையும் சோதிக்காதீர்கள் என்று இஸ்லாமிய பெண் டாக்டர் ஒருவர் வெளியிட்டுள்ள கருத்து, இந்தியாவின் உண்மை முகத்தை…

“சமூக சீர்திருத்தப் போராளி” வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் பிறந்த நாள்

"சமூக சீர்திருத்தப் போராளி" வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் பிறந்த நாள் "28.11.1839" "இனிப்பை சுவீட் என்றால் அறுத்தெறி நாக்கை" -என்று முழங்கியவர் நம் காலத்தில் வாழும் உணர்ச்சிப் பாவலர் காசி அனந்தன். இதே போல் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தமிழுக்கு கேடு செய்பவனின் நாக்கை அறுப்பதோடு மட்டுமின்றி, அதை…

பள்ளியிலே தொடங்கிய ஜாதி வேறுபாடு: கயிறு கட்டி ஆதிக்கம் செலுத்தும்…

மாணவர்களுக்கு ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் பள்ளிகளில் சீருடை கொண்டு வரப்பட்டது. ஆனால் தமிழ் நாட்டின் திருநெல்வேலி மாவடத்தில் உள்ள மாணவர்களிடம் வேறு விதமாக கயிறு மூலமாக ஜாதி வேறுபாடு நிலவுகிறது. அது என்னவெனில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள்…

ராஜீவ் கொலை வழக்கு… 7 பேர் தலையெழுத்து 7 நாட்களில்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப் பட்டு கடந்த 24 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரின் தலையெழுத்து இன்னும் சரியாக ஏழு நாட்களில் முடிவாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எழுவரும் விடுதலையாவர்களா அல்லது தங்ளது வாழ்நாளின் எஞ்சிய நாட்களை காராக்ரகத்திலேயே கழிக்கப்…

மாவீரர் நாள் நிகழ்ச்சிக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

இலங்கை போரில் இறந்த ஈழத்தமிழ் வீரர்களின் நினைவாக மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளை மாவீரர் நாள் கூட்டம் நடத்த மதிமுக, நாம் தமிழர், திராவிடர் விடுதலை கழகம் ஆகிய 3 கட்சிகளின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதையடுத்து இன்று உயர்நீதிமன்றம் 3 கட்சிகளுக்கும் மாவீரர்…

பணம், பெண்ணுக்கு ஆசைப்பட்டு ஐஎஸ் அமைப்பில் சேரும் இந்தியர்களின் பரிதாப…

டெல்லி: கவர்ச்சியான விளம்பரங்களை பார்த்துவிட்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேரும் இந்தியர்களின் நிலைமை எவ்வளவு பாவம் என்பது தெரிய வந்துள்ளது. சிரியா சென்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்து வரும் இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள், சீனர்களின் பரிதாப நிலை பற்றி தெரிய வந்துள்ளது. சிரியாவில் ஜிஹாத் செய்யப் போகிறோம் என்று செல்கிறவர்கள் ஐஎஸ்ஐஎஸ்…

ஏப்ரல் 2016 முதல் மது விற்பனைக்கு முற்றிலும் தடை: முதல்வர்…

ஏப்ரல் 2016 முதல் மது விற்பனை முற்றிலுமாக தடை செய்யப்படுவதாக பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். பீஹார் சட்டசபை தேர்தலின் போது நிதிஷ் குமார், தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தில் முழுமையான மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று பெண்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார். இதையடுத்து அவர் தேர்தலில் பெரும்பான்மையான…

தூத்துக்குடியில் மீட்புபணியில் நாம் தமிழர் கட்சியினர்

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்புகளை சரிசெய்யும் பணியில் நாம் தமிழர் கட்சியினர் ஈடுபட்டனர். -naamtamilar.org

அரசியல்என்பது மக்களுக்கான சேவை: நிரூபித்த தாம்பரம் நாம் தமிழர்

இன்று (25-11-15) காலை 05.30 மணி முதல் 11 மணிவரை  தாம்பரம்- முடிச்சூர் சாலையில் தேங்கிய நீரை வெளியேற்றி, சாலைகளை சீரமைத்து போக்குவரத்தை சரிசெய்தனர் தாம்பரம் பகுதி நாம் தமிழர் கட்சியினர். -naamtamilar.org

“கண்ணீரில் தமிழகம்” யார் காரணம்? மழை உணர்த்தும் பாடம்? (வீடியோ…

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் கடைசியில் தர்மமே வெல்லும் என்ற பழமொழியின் ஆழமான உண்மை தமிழ்நாட்டு மக்களுக்கு தற்போது நன்றாக புரிந்திருக்கும்!!! இயற்கை வளத்தை அளித்து பங்களா, மாடி வீடுகள் என சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த மக்களுக்கு “மழை” நல்ல பாடத்தை கற்றுத் தந்துள்ளது. மழை வந்தாலே…

டெல்லி, மும்பை, பெங்களூருவில் தாக்குதல் நடத்த அல்-கொய்தா திட்டம்: உளவுத்துறை…

டெல்லி: டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் அல்-கொய்தா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதை அடுத்து டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் நகர டி.ஜி.பி. மற்றும்…

இந்திய தீவிரவாதிகளுக்கு மதிப்பே இல்லையாம்- ஐ.எஸ்.ஐ.எஸ்-சில் அரேபிய வீரர்களுக்கே முன்னுரிமை!

இந்திய முஸ்லிம்கள் உள்பட தெற்காசிய நாடுகளிலிருந்து ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இணைவோரை, தற்கொலைப் படையாகவே அந்த இயக்கத்தினர் பயன்படுத்துவதாக சர்வதேச உளவுத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் செயல்பாடுகளைக் கண்காணித்து வரும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உளவுத் துறை நிறுவனங்கள், அதுகுறித்து தகவல்களை இந்திய உளவுத்துறையிடம்…