ரூ.16000 கோடி கிரானைட் ஊழல்: சி.பி.ஐ. விசாரணைக்கு சகாயம் குழு…

16,000 கோடிரூபாய் அளவுக்கு மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் குவாரி முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்திய ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான குழு தனது 600 பக்க அறிக்கையை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக நடந்த இந்த முறைகேட்டில் அதிகாரிகள் பலருக்கு…

முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்கு தாராளமாக செல்லலாம்… மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அஸ்ஸாம்…

கவுகாத்தி: அஸ்ஸாம் மாநில ஆளுநர் ஆச்சார்யா, "இந்தியா இந்துகளுக்கானது" என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அது அடங்குவதற்குள் முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு செல்லலாம் என்று கூறி மீண்டும் சர்ச்சையில் சிக்கிக்கொண்டார். அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று முன்தினம் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அம்மாநில ஆளுநர் ஆச்சார்யா…

ஏரி, குளத்தை ஆக்கிரமித்தால் இதுதான் நடக்கும் என சரியான பாடம்……

சென்னை: தமிழகத்தில் பெய்து வரும் அடைமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளமானது ஏரி குளங்களை ஆக்கிரமித்தால் எப்படியெல்லாம் பாதிப்பு ஏற்படும் என சரியான பாடத்தை கற்றுத் தந்துள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் பாடம் நாராயணன் பொதுநலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில்,…

மலேசியாவில் ”வணக்கம்” சொல்லி தமிழில் உரையை தொடங்கிய மோடி

கோலாலம்பூரில் இந்தியர்களிடையே இன்று உரையாற்றிய பிரதமர் மோடி தமிழில் ”வணக்கம்” சொல்லி தனது உரையைத் தொடங்கியுள்ளார். மலேசியா சென்றுள்ள பிரதமர் மோடி 2வது நாளான இன்று, இந்தியர்களிடையே உரை நிகழ்த்தியுள்ளார். வணக்கம் என்று தமிழில் தனது உரையை தொடங்கிய மோடி, எனது அருமை சகோதர சகோதரிகளே. மலேசியாவுக்கு வருவதில்…

ஒட்டுமொத்த வரிசையில் தமிழகம் பின்தங்கி விட்டது!

*  கேரளா, கர்நாடகா முந்திக்கொண்டுஇருக்கிறது *  வளர்ச்சியில் அசத்துகிறது அசாம், ஒடிசா *  பக்கத்து புதுச்சேரியும் வியக்க வைக்கிறது *   ‘தள்ளாடும்’ தமிழகமோ தத்தளிக்கிறது ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த சீரான வளர்ச்சியில் தான் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை தரமும் உள்ளது. மாநில அரசின் அக்கறையின்மை, அலட்சியம், திடமான நடவடிக்கை…

மனைவி கொடுக்கும் தொல்லையால் தினம், தினம் செத்து பிழைக்கிறேன்; கருணை…

பீதர்: கொடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கருணை மரணம் செய்துகொள்ள அனுமதி கோரி விண்ணப்பம் கொடுப்பதை கேட்டுள்ளோம். ஆனால், மனைவி கொடுமை தாங்க முடியாமல், கருணை மரணத்திற்கு அனுமதி தர வேண்டும் என்று கணவர் ஒருவர் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார். கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம், ராம்நகரில் வசிப்பவர் விக்னேஷ்,…

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர 2 தமிழக இளைஞர்கள் முயற்சி-…

சென்னை: உலகின் மிக கொடூரமான ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர முயன்ற தமிழகத்தை சேர்ந்த 2 இளைஞர்கள் துருக்கியில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்காசிய நாடுகளான சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் செயல்பாடுகளில், இந்தியாவைச் சேர்ந்த,…

தமிழகத்திலும் சர்ச்சையாகும் திப்பு சுல்தான் பிறந்த நாள் விழா- திட்டவட்டமாக…

சென்னை: வேலூரில் திப்பு சுல்தான் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடத்த அனுமதித்தால் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு கெடும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலர் இஸ்மாயில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், மைசூரை ஆண்ட திப்பு சுல்தான்…

கருத்தொற்றுமை இல்லாமல் நதிகள் இணைப்புச் சாத்தியம் இல்லை

நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு அனைத்து அரசியல் தலைவர்களும் கருத்தொற்றுமையுடன் செயல்பட்டால் மட்டுமே நதிகள் இணைப்பு என்பது சாத்தியமாகும் என்று வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கூறினார். வண்டலூரை அடுத்த மேலக்கோட்டையூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய தேசிய நீர்வழிச் சாலை மூலம் நதிகள் இணைப்பு என்ற தலைப்பில் கருத்தரங்கைத்…

கோட்சேவை நாயகனாக்கினால், அகிம்சை காந்தி யார்?

காந்தியடிகளை சுட்டுக்கொன்ற கோட்சே தூக்கிலிடப்பட்ட நாளான நவம்பர் 15 ம் திகதியை, சில இந்து மத அமைப்புகள் வீரவணக்க நாளாக அனுசரித்தன. இதற்கு ஒருபக்கம் ஆதரவு இருந்தாலும், இந்தியாவின் தேசத்தந்தையாக போற்றப்படும் காந்தியடிகளை கொன்றவன் நாயகனா? என பலத்த எதிர்ப்பும் காணப்படுகிறது. அகிம்சைக்கும், சுதந்திரத்திற்கும் தீண்டாமைக்கும் மத நல்லிணக்கத்துக்காகவும்…

சென்னையில் இவ்வளவு மழை பெய்தும் எல்லாமே வீண்.. கடலில் போய்…

சென்னை: சென்னையில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக அடையாறு, கூவம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திருந்தாலும், பெருமளவு நீர் கடலில் கலந்துள்ளதாக புகார் எழுந்திருக்கிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக கடந்த 15 நாட்களில் சென்னையில் மட்டும் 623 மில்லிமீட்டர் மழை…

சென்னையில் மீண்டும் பலத்த மழை: வெள்ளம் வடிவது எப்போது?

சென்னை: சென்னையில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், மீண்டும் கனமழை பெய்து வருவதால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலையால் சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. பல பகுதிகளில் ஏரிகள் நிரம்பி வழிகின்றன.…

தலித் மாணவனுக்கு சாதிய பஞ்சாயத்தில் நிகழ்ந்த கொடூரம்: தூக்கு மாட்டி…

நெல்லை - குமரியின் சந்திப்பில் வருகிற ராதாபுரம் தாலுகாவில் நடந்த சாதிய பஞ்சாயத்து ஒன்றில் இருபதே வயதான பாலிடெக்னிக் மாணவனை செருப்பால் அடிக்க உத்தரவிட்டதால் மனமுடைந்த அவன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சமூக ஆர்வலர் 'எவிடென்ஸ்' கதிர் இது குறித்து கூறுகையில், தினமும் மருந்து மாத்திரையோடு வாழ்ந்து கொண்டிருக்கும்…

கிறிஸ்தவர் மதம் மாறாமல் இந்து கோவிலில் திருமணம் செய்வது சட்டப்படி…

கலப்புத் திருமணம் செய்யும்போது கிறிஸ்தவர் ஒருவர் மதம் மாறாமல் இந்து பெண்ணை கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டது சட்டப்படி செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு ஒன்று நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை தாக்கல்…

வீணாக கடலில் கலக்கும் நீரை சேமிக்க 10 புதிய ஏரிகள்…

சென்னை, நவ. 19– பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை ஓய்ந்து 4 நாட்கள் ஆகியும் இன்னும் இயல்பு வாழ்க்கை எட்டிக்கூடப் பார்க்கவில்லை. சென்னை புறநகர் பகுதிகளில் மட்டும் வெள்ளத்தில் சிக்கி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர்…

1000 ஆண்டுகள் பழைமையான சோழர் கால வெண்கலச் சிலை: இந்தியா…

தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட சுமார் 1000 ஆண்டுகள் பழைமையான சாமி சிலைகள் விரைவில் இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக கோவில்களில் இருந்து கடந்த 2000-ம் ஆண்டு முதல், கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் என்பவர் வெண்கல சிலைகள் பலவற்றை நியூயோர்க்கிற்கு கடத்தியுள்ளார். அங்கு…

மாற்று பாலினத்தவருக்கான உரிமைகள்களுக்கு முன்னுரிமை: ஐ.நா.வில் இந்தியா

நியூயார்க்: மனித உரிமைகள் தொடர்பான பேச்சுவார்த்தையில், ஐக்கிய நாடுகள் சபை மதம், மற்றும் கலாச்சாரம் சார்ந்த பின்புலங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது. உலக நாடுகளுக்கிடையிலான மனித உரிமை கோட்பாடுகள் ஒருமித்த கருத்தை உடையனவாக சீரானதாக இல்லை, எனவே அந்நாடுகளுடனான மனித உரிமை குறித்த பேச்சு…

தண்ணியில மிதந்து தமிழகமே டெட்பாடி…தடுக்க என்ன திட்டம்னு கேட்காதே தடியடி!…

புழல் சிறையிலிருந்து வெளியே வந்த கோவன், மழை வெள்ளம் குறித்து பாடிய பாடல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூடு டாஸ்மாக்கை மூடு என்ற பாடலை பாடியதற்காக தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட கோவன், நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தார். இந்நிலையில் புழல் சிறையிலிருந்து வெளியே வந்த கோவனை வரவேற்க,…

இரு திராவிடக் கட்சிகளின் பேராசையும், சிதையும் தமிழக மக்களின் வாழ்க்கையும்!

இன்று வட தமிழ் நாட்டில் குறிப்பாக கடலூர், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கிப் போயுள்ளது. கடந்த பத்து நாட்களாக கனமழை வட தமிழ்நாட்டை உலுக்கி எடுத்து விட்டது. வழக்கம் போல இந்தாண்டும் கடலூர் மாவட்டம் புயல் மற்றும்…

மணிப்பூரில் 18 ராணுவ வீரர்கள் படுகொலை- என்.எஸ்.சி.என்.(கப்லாங்) பயங்கரவாத இயக்கமாக…

டெல்லி: மணிப்பூரில் 18 ராணுவ வீர்ர்கள் படுகொலைக்கு காரணமான நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில்(கப்லாங்) அல்லது என்.எஸ்.சி.என்(கப்லாங்) அமைப்பை மத்திய அரசு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாக பிரகடனம் செய்துள்ளது. மணிப்பூரில் இந்திய ராணுவத்தினர் மீது இந்த ஆண்டின் தொடக்கத்தில் பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது. வடகிழக்கு மாநிலங்களில் ராணுவத்தினர்…

சென்னையில் 40 ஆண்டுகளில் இல்லாத கனமழை

சென்னை: சென்னை தாம்பரத்தில் ஒரே நாளில் 33 செ.மீ அளவிற்கு மழை கொட்டித் தீர்த்துள்ளது. இது சென்னையில் கடந்த 40 ஆண்டுகளுக்குப் பின்னர் கொட்டிய மழை அளவாகும். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் 37 செ.மீ. மழை அளவு பதிவாகியுள்ளது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி…

சென்னை நகரமே தீவாக மாறிவிட்டது!

* செம்பரம்பாக்கம் ஏரி திறப்பால் புது ஆபத்து * குடும்பம் குடும்பமாக மக்கள் வெளியேறும் பரிதாபம் * வேளச்சேரி, ஓஎம்ஆர் முற்றிலும் துண்டிப்பு * அடுக்குமாடி வீடுகளில் தவித்தவர்கள் ஹெலிகாப்டரில் மீட்பு சென்னை : வடகிழக்கு பருவமழை குறித்து வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை விடுத்திருந்தும் தமிழக அரசு…

நல்லிணக்கத்தை விரும்பும் இந்துக்கள்; சகிப்புத்தன்மை குறித்து தலாய்லாமா

புதுடில்லி: பீகார் தேர்தல் முடிவு மனித நல்லிணக்கத்தை உணர்த்துகிறது என்றும், இம்மாநில மக்கள் மனித ஒற்றுமையை காட்டியுள்ளனர் ,மேலும் தேர்தல் முடிவு சகிப்புத்தன்மையின்மைக்கு எதிரானது என்றும் புத்த மத தலைவர் தலாய்லாமா கூறியுள்ளார் . பீகார் தேர்தலில் ஏற்பட்டுள்ள முடிவுகள் வரவேற்கத்தக்கது, இது மிக நன்மை தருவதாகும், மனித…