இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
லஞ்சம் கேட்ட ஊழியர்- தாத்தாவை ஸ்ட்ரெச்சரில் வைத்து தள்ளிச் சென்ற…
தாத்தாவை ஸ்ட்ரெச்சரில் வைத்து தள்ளிச் சென்ற 6 வயது சிறுவன் உத்தரபிரதேச மாநிலத்தில், சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல மருத்துவமனை ஊழியர் லஞ்சம் கேட்டதால், 6 வயது சிறுவன் தனது தாத்தாவை ஸ்ட்ரெச்சரில் தள்ளிச்சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரபிரதேசம்: உத்தரபிரதேச மாநிலம் தியோரியா மாவட்ட மருத்துவமனையில் முதியவர் ஒருவர் காயத்திற்கு…
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்தை நெருங்குகிறது
கொரோனா பரிசோதனை இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,724 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த எண்ணிக்கை 12 லட்சத்தை நெருங்குகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில்…
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை கடந்தது- 6.35 லட்சம்…
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட முதியவர் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், 687 பேர் உயிரிழந்துள்ளனர். புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி…
முதல்-மந்திரி வீட்டுக்கு குடும்பத்துடன் வந்த கொரோனா நோயாளி
பெங்களூருவில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்காததால் முதல்-மந்திரி வீட்டுக்கு கொரோனா பாதித்த நோயாளி குடும்பத்துடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை உடனடியாக போலீசார் ஆம்புலன்சில் ஏற்றி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பெங்களூரு: பெங்களூரு கொரோனா நோயாளிகளை படுக்கை வசதி இல்லை என்று கூறி ஆஸ்பத்திரியில் அனுமதிக்காமல் இருக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று…
லடாக் எல்லையில் ராணுவ வீரர்களுடன் ராஜ்நாத் சிங் உரையாடல்
ராணுவ வீரர்களிடம் உரையாடிய ராஜ்நாத் சிங் லடாக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாதுகாப்புத்துறை மந்திரி, எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். லடாக்: இந்தியா-சீனா எல்லையில் ஏற்பட்ட போர் பதற்றத்தைத் தணிக்க பல்வேறு நிலைகளில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதன் பலனாக இருதரப்பும் ராணுவ வீரர்களை…
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: திருப்பூர் மாவட்டம் முதலிடம்
சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை 16) வெளியானது. இதில் 97.12 சதவீதத்தினர் தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று திடீரென வெளியிடப்பட்டது. பொதுத்தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம். இன்று வெளியான…
உலகின் மருந்தகமாக இந்தியா திகழ்கிறது – ஐசிஎம்ஆர்
உலகின் மருந்தகமாக இந்தியா திகழ்கிறது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. புதுடெல்லி: உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்துகளை கண்டறியும் பணியில் உலகின் பல்வேறு முன்னணி நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக ரஷ்யா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் இந்த…
உத்தரகாண்டில் கட்டிடம் இடிந்து விழுந்தது- 3 பேரின் உடல்கள் மீட்பு
மீட்பு பணி உத்தரகாண்ட் மாநிலத்தில் கட்டிடம் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் சுக்குவாலா பகுதியில் இன்று அதிகாலை ஒரு கட்டிடம் இடிந்து விழுந்தது. தூங்கிக்கொண்டிருந்த பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த பேரிடர் மீட்பு…
ஆற்றல்மிக்க இளம் தலைவரை காங்கிரஸ் இழந்துள்ளது: முன்னாள் எம்.பி. பிரியா…
சச்சின் பைலட், பிரியா தத் காங்கிரஸ் கட்சி 2 வலுவான ஆற்றல்மிக்க இளம் தலைவர்களை இழந்து உள்ளது துரதிருஷ்டவசமானது. அவர்கள் கட்சியின் கடினமான காலங்களில் கடுமையாக உழைத்து உள்ளனர் என்று காங்கிரஸ் முன்னாள் எம்.பி. பிரியா தத் கூறியுள்ளார். மும்பை : ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராகவும், துணை…
துணை முதல்வர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கம்: காங்கிரஸ்…
சச்சின் பைலட் மந்திரி சபையில் இருந்து சச்சின் பைலட்டை நீக்க ராஜஸ்தான் சட்டசபை காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் முதல் மந்திரி அசோக் கெலாட்டிற்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டிற்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. சச்சின் பைலட் 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவு இருப்பதாக கூறி…
மகனின் ஆன்லைன் விளையாட்டால் ரூ.5.40 லட்சத்தை இழந்த பெற்றோர்
9-ம் வகுப்பு படிக்கும் மகனின் ஆன்லைன் விளையாட்டால் ரூ.5.40 லட்சத்தை இழந்த பெற்றோர். கோதாவரி, ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம் அமலாபுரத்தில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் கடந்த 20 நாட்களாக ப்ரீ பயர் ஆன்லைன் விளையாட்டை தனது தாயாரின் செல்போனில் பதிவிறக்கம் செய்து விளையாடி…
பெங்களூருவில் 564 போலீசாருக்கு கொரோனா; வரும் 22ம் தேதி வரை…
22ம் தேதி வரை முழு ஊரடங்கு பெங்களூரு: பெங்களூருவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட போலீசாரின் எண்ணிக்கை, 564 ஆக உயர்ந்துள்ளதையடுத்து, குற்றவாளிகளைக் கைது செய்வதில் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கர்நாடகாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. இதுவரை, 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றுக்கு…
இந்தியாவில் ஒரே நாளில் 28,701 பேருக்கு கொரோனா; மொத்த பாதிப்பு…
புதுடில்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில், இதுவரை இல்லாத அளவாக 28,701 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 78 ஆயிரத்து 254 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 500 பேர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை…
மேற்குவங்காள பாஜக எம்எல்ஏ தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்பு;…
மேற்குவங்காள பாஜக எம்எல்ஏ தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்,கொலை என குற்றஞ்சாட்டப்படுகிறது. கொல்கத்தா; மேற்குவங்காள மாநிலம் ஹெமதாபாத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ தேபேந்திர நாத் ரே. இவர் தனது வீட்டிலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மார்க்கெட் பகுதியில் உள்ள கடை அருகில் இன்று காலை தூக்கில்…
பத்மநாபசுவாமி கோவில்; மன்னர் குடும்பத்திற்கு உரிமை உண்டு: சுப்ரீம் கோர்ட்
புதுடில்லி: திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் பராமரிப்பில் உள்ள திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலின் மீது அந்த குடும்பத்திற்கு உரிமையுள்ளதாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில், பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவில் உள்ள ரகசியஅறைகளில் தங்கம், வைரம், வெள்ளி பொருட்கள் அடங்கிய பொக்கிஷங்கள் வெளி…
வேலைவாய்ப்பை அதிகரிக்கவே தனியார் மயம்: ரயில்வே வாரியத்தலைவர்
புதுடில்லி: புதிய தொழில்நுட்பத்தை கொண்டுவர மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கவே ரயில்வேயில் தனியார்மயமாக்கம் கொண்டு வரப்பட்டது என ரயில்வே வாரியத்தலைவர் வி.கே.யாதவ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:ரயில்வே துறையில் தனியாரை ஈடுபடுத்துவதனால் எந்த வேலை வாய்ப்பும் பறிபோகாது அதே நேரத்தில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில்நுட்படத்தை கொண்டு…
நிரவ் மோடியின் ரூ 329 கோடி சொத்து: அமலாக்கத்துறை முடக்கம்
புதுடில்லி; வங்கி மோசடி வழக்கில் சிக்கியுள்ள, வைர வியாபாரி நிரவ் மோடியின், 329 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, அமலாக்கத் துறை முடக்கிஉள்ளது. நிரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்ஸி ஆகியோர், பஞ்சாப் நேஷனல் வங்கியில், 14 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக, சி.பி.ஐ.,…
இந்தியாவில் புதிய உச்சம்; கடந்த 24 மணி நேரத்தில் 24,879…
இந்தியாவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 24,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவி, தினந்தோறும் ஆயிரக்கணக்கானோரை பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்துக்குள் 24…
இந்திய கிரிக்கெட் ஹீரோ தோனி: உலகக்கோப்பைகளை தொட்ட ஏணி!
புதுடில்லி: இந்தியாவிற்காக மூன்று விதமான கிரிக்கெட் உலக கோப்பையையும் வென்ற பெருமையுடைய முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு இன்று (ஜூலை 7) பிறந்தநாள். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், சேவாக், டிராவிட், கங்குலி போன்ற முன்னணி வீரர்கள் இருந்தும் 2007ம் ஆண்டு நடந்த உலக கோப்பையில் லீக் சுற்றிலேயே…
லடாக் எல்லையில் இருந்து சீன படைகள் பின்வாங்கின- பதற்றத்தை தணிக்க…
லடாக் இருதரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, மோதல் நடைபெற்ற லடாக் எல்லையில் இருந்து சீன படைகள் பின் வாங்கின. அங்கு பதற்றத்தை தணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. புதுடெல்லி: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லை தகராறு இருந்து வருகிறது. கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில்…
தங்கக் கடத்தல் விவகாரம்- கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளர் நீக்கம்
கேரள முதல்வரின் முதன்மை செயலாளர் சிவசங்கர் கேரளாவில் 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டது அரசியலில் புயலை கிளப்பி உள்ள நிலையில், முதல்வரின் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் நீக்கப்பட்டுள்ளார். திருவனந்தபுரம்: ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு விமானத்தில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரம் கேரள…
மூன்றாண்டு எம்சிஏ படிப்பு, 2 ஆண்டு படிப்பாக மாற்றம்
மூன்றாண்டு எம்சிஏ படிப்பு, 2 ஆண்டு படிப்பாக மாற்றம் செய்து அகில இந்திய தொழில் நுட்ப கல்விக்கழகம் அறிவித்துள்ளது. புதுடெல்லி, மாஸ்டர் ஆஃப் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் என்ற எம்சிஏ படிப்பு தற்போது மூன்று ஆண்டுகள் படிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு பொதுவாக முதுநிலை பட்டங்கள் இரண்டு ஆண்டுகள் மட்டுமே இருக்கும் நிலையில்…
கொரோனா தொற்றில் ரஷ்யாவை முந்தியது இந்தியா: 7 லட்சத்தை நெருங்குகிறது…
புதுடில்லி: இந்தியாவில் நேற்று(ஜூலை 5) ஒரே நாளில், 24,248 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 6,97,413 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 425 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கையும் 19,693 ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்ட விவரம்:…
























