10 பேரை உடல் சிதற வைத்து கொன்ற ஐஎஸ் தீவிரவாதிகள்

காபூல்: ஆப்கானிஸ்தானில் தரையில் வெடிகுண்டுகளை புதைத்து வைத்து அதன் மீது 10 பேரை முழங்காலிட வைத்து குண்டுகளை வெடிக்கச் செய்து அவர்களை கொலை செய்துள்ளனர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள். ஆப்கானிஸ்தானில் வசித்து வரும் ஷின்வாரி பழங்குடியினத்தைச் சேர்ந்த 10 ஆண்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கொடூரமாக கொலை செய்துள்ளனர். அந்த 10…

காபூலில் இராணுவம், போலிஸ்,அதிரடிப் படை மீது தலிபான்களின் வெறித் தாக்குதல்!:50…

கடந்த வெள்ளிக்கிழமை முதற்கொண்டு ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான்கள் அந்நாட்டு இராணுவம், போலிஸ் மற்றும் அமெரிக்க விசேட அதிரடிப் படையினர் மீது மேற்கொண்ட வெறித் தாக்குதலில் 50 இற்கும் அதிகமானவர்கள் கொல்லப் பட்டும் நூற்றுக் கணக்கானவர்கள் காயம் அடைந்தும் உள்ளனர். வெள்ளிக்கிழமை நிகழ்த்தப் பட்ட 3 வெவ்வேறு தாக்குதல்களில்…

வங்கதேச வலைதளக் கட்டுரையாளர் படுகொலை: 4 பேர் மீது வழக்குப்…

வங்கதேசத்தில் மதச்சார்பற்ற வலைதளக் கட்டுரையாளர் நிலோய் நீல் வெள்ளிக்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டது தொடர்பாக 4 பேர் மீது அந்த நாட்டுப் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அதையடுத்து, அந்த நான்கு பேரையும் பிடிப்பதற்காக போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர். வீடு வாடகைக்குக் கேட்பது போல் நடித்து, அந்த…

இயற்கையுடன் இணைந்து வாழும் பழங்குடியினர்கள்: ஒரு சிறப்பு பார்வை

மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை அளிப்பதே, இயற்கைக்கு செய்யும் மரியாதைதான். மனிதரிலிருந்தே மனிதன் தோன்றினாலும் மண்ணுக்கும் மனிதனுக்கும் மரபுத்தொடர்பு எப்போதும் உண்டு. இன்று உலகில் மனிதர்கள் எல்லா நாட்டிலும் எல்லா இனத்தவரும் கலந்து வாழும் நிலை உள்ளது. ஆனால், கறுப்பர்கள் தோன்றிய ஆப்பிரிக்க மண்ணுக்கும், வெள்ளையர்கள் தோன்றிய ஐரோப்பிய மண்ணுக்கும்,…

எப்படி கொலை செய்யவேண்டும் என்று பாடம் எடுத்த ஐ.எஸ். தீவிரவாதிகள்:…

பணையக்கதிகளை எப்படி கொலை செய்ய வேண்டும் என்று சிறுவர்களுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் வகுப்பு எடுத்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐ.எஸ் தீவிரவாதிகள் சமீப காலமாக சிறுவர்கள் மூலமாக படுபயங்கர கொலைகளை அரங்கேற்றி வருகின்றனர். இந்நிலையில் ஐஎஸ் தீவிரவாதிகள் சிறுவர்களை தீவிரவாதிகளாக மாற்றும் விதம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக…

நாசா மறைத்த உண்மை: வெளியாகியது ஏலியன் தொடர்பான படங்கள்

பல ஆண்டுகளாகவே செவ்வாய் கிரகத்தை குறித்து கடுமையாக ஆரய்ந்து வருகிறது அமெரிக்க விண்வெளி நிலையமான நாசா. இத்தனை கோள்கள் எம்மை சுற்றி இருக்க குறிப்பாக செவ்வாய் கிரகத்தை மட்டும் நாசா ஏன் ஆராயவேண்டும் என்று பல விஞ்ஞானிகள் முன்னரும் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் அங்கே ஏதோ இருக்கிறது என்பதனை…

உடலுறவுக்கு மறுத்த 19 பெண்களை படுகொலை செய்த ஐ.எஸ். தீவிரவாதிகள்:…

ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்களுடன் உடலுறவு வைத்துகொள்ள மறுத்த 19 பெண்களை படுகொலை செய்துள்ளனர் என்று ஐ.நா. குற்றஞ்சாட்டியுள்ளது. உலகளவில் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு வரும் ஐஎஸ் அமைப்பினர் பெண்களுக்கு எதிரான குற்றங்களிலும் ஈடுபட்டுவருகின்றனர். இது தொடர்பாக ஐ.நா.சபையின் குழு விசாரணை நடத்தியது. அதில் ஐஎஸ் அமைப்பினரால் பெண்கள் பாலியல்…

போர்க் குற்ற விசாரணை நீதிமன்றம்: கொசாவோ நாடாளுமன்றம் அனுமதி

கொசாவோவில் கடந்த 1998-1999-ஆம் ஆண்டுகளில் அல்பேனிய கொரில்லாப் படையினர் நிகழ்த்திய போர்க் குற்றங்கள் குறித்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைப்பதற்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் திங்கள்கிழமை அனுமதி வழங்கியது. அந்த நீதிமன்றத்தை அமைப்பதற்கு ஆதரவாக, 120 எம்.பி.களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 82 உறுப்பினர்கள் வாக்களித்தனர். செர்பிய ராணுவத்துக்கு எதிரான…

புற்றுநோயை குணப்படுத்தக்கூடிய புதிய மருந்து: இந்திய வம்சாவளி விஞ்ஞானிகள் சாதனை

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரு விஞ்ஞானிகள் புற்றுநோயை குணப்படுத்தக்கூடிய புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளனர். வெக்ஸ்னர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றும் தாஸ்குப்தா, ஓகியோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் பாசு ஆகிய இரு இந்திய வம்சாவளி விஞ்ஞானிகள் இந்த சாதனையை படைத்துள்ளனர். அவர்களின் 14 வருட ஆராய்ச்சியில், "தோமைன்" என்ற மகிழ்ச்சிபடுத்தும்…

பிரான்ஸ் கலைஸ் பகுதியில் 5,000 பேர்: லண்டனுக்குள் வர உயிரைப்…

லிபியாவில் இருந்தும் வேற்று நாடுகளில் இருந்தும் , கடல் வழியாக பிரான்ஸ் வந்து கலைஸ் என்னும் துறை முகத்தில் உள்ள காடுகளில் சுமார் 5,000 பேர் தங்கியுள்ளார்கள். இவர்களின் ஒரே நோக்கம் , லண்டனுக்குள் எப்படி என்றாலும் வந்து விடுவது தான். இவர்களுக்கு என்று ஒரு வீடு கிடையாது.…

பாகிஸ்தானில் நீதி இருக்கிறதா? 14 வயதில் கைது செய்யப்பட்ட சிறுவனுக்கு…

சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளை மீறி 14 வயதில் கொலை குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் இன்று தூக்கு தண்டனையை நிறைவேற்றியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் கடந்த 2004ம் ஆண்டு Shafqat Hussain என்ற சிறுவன் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் காவலாளியாக பணி…

ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தால் சிரியா, யேமன் பிரச்னைக்கு துரிதத் தீர்வு

ஈரானுடன் வல்லரசு நாடுகள் மேற்கொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தால், சிரியா, யேமன் நாடுகளில் நிலவி வரும் பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு ஏற்படுவதற்கான வழி ஏற்பட்டுள்ளாக ஈரான் அதிபர் ஹசன் ரெüஹானி கூறியுள்ளார். அரசு தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை ஆற்றிய உரையில் இதுகுறித்து அவர் கூறியதாவது: யேமனிலும், சிரியாவிலும் நிகழ்ந்து வரும் உள்நாட்டுச்…

ஐ.எஸ் வெறித்தனம்: அடுத்த தலைமுறை கொலையாளிகளை உருவாக்கினார்கள் !

ஐ.எஸ் தீவிரவாதிகள் அடுத்த தலைமுறை சிறுவர் கொலையாளிகளை உருவாக்கி விட்டார்கள் என்று ஆங்கில ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பல சிறுவர்களை அவர்கள் பிடித்து , பல பயிற்சிகளைக் கொடுத்து அவர்களை எதற்கும் அஞ்சாத சிறுவர் போராளிகளாக மாற்றியுள்ளார்கள். இதனை ஆங்கில ஊடகங்கள் தெரிவிக்க ஒரு முக்கியமான காரணம் ஒன்றும் உள்ளது.…

தற்கொலைத் தாக்குதலில் 2 துருக்கி ராணுவ வீரர்கள் சாவு

துருக்கி ராணுவ முகாமில் குர்திஸ்தான் உழைப்பாளர் கட்சியினர் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் இரு ராணுவ வீரர்கள் பலியாகினர். அந்த நாட்டின் அக்ரி மாகாணம், தொகுபயாசித் மாவட்டத்தில் இந்தத் தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை காலையில் நிகழ்த்தப்பட்டது. ஏராளமான வெடிபொருள்கள் நிரப்பிய டிராக்டரை வேகமாக ஓட்டி வந்த நபர், ராணுவ முகாமுக்குள் நுழைந்து…

ஐன்ஸ்டைனைவிட அதிக அறிவுத் திறன்: 12 வயதுச் சிறுமி சாதனை!

அறிவுத் திறன் சோதனையில், இதுவரை யாரும் பெறாத குறியீட்டு எண்ணை, 12 வயது பிரிட்டன் சிறுமி பெற்று சாதனை புரிந்துள்ளார். உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைனைவிட அதிக அறிவுத் திறன் குறியீட்டு எண்ணை இவர் பெற்றுள்ளார் என பிரிட்டன் ஊடகங்கள் இவரைப் புகழ்கின்றன. பிரிட்டனில் ஹார்லோ…

போரைத் தொடரப்போவதாக தலிபான்களின் புதிய தலைவர் அறிவிப்பு

சமாதானப் பேச்சுக்கள் குறித்த செய்திகளை நிராகரித்த தலிபான்களின் புதிய தலைவரான முல்லா மன்சூர், தான் போரைத் தொடரப்போவதாக அறிவித்துள்ளார். போரைத் தொடரப்போவதாக தலிபான்களின் புதிய தலைவர் அறிவிப்பு   முல்லா ஒமார் மரணமானதை அடுத்து தலிபான் அமைப்புக்கு புதிய தலைவராக மன்சூர் நியமிக்கப்பட்டதில் தலிபான்களின் உயர் மட்டக் கவுன்ஸில்…

குடிக்கும் கணவர்களுக்கு மனைவியர் அளிக்கும் கடும் “தண்டனை”

கென்யா தலைநகர் நைரோபியிலிருந்து இரண்டு மணி நேர தூரத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் கள்ளச் சாரயம் பலரது வாழ்வை நாசமாக்கியிருக்கிறது. குடிக்கு அடிமையான தங்கள் கணவர்களின் ஆணுறுப்பை மனைவியர் துண்டித்துவிடும் சம்பவங்களும் நடந்திருக்கின்றன.   குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள், இரவில் இந்த இரும்புக் கவசத்தை அணிந்துகொள்ளலாம் என்கிறார் இந்த கடைக்காரர்.…

சாட் நாட்டில் 117 போகோ ஹராம் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

சாட் நாட்டில், போகோ ஹராம் அமைப்புக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 117 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அந்த நாட்டு ராணுவம் வெள்ளிக்கிழமை கூறியது. இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் ஆஸம் பெர்மெண்டோ அகோனா கூறியதாவது: சாட் ஏரி வழியாக சாட் நாட்டுக்குள் ஊடுருவி, பொதுமக்கள் மீது தாக்குதல் நிகழ்த்த போகோ…

சேற்றை தின்று வயிற்றை நிரப்பும் மக்களின் பரிதாப வாழ்க்கை: அதிர்ச்சி…

காரீபியன் கடலில் அமைந்துள்ள ஹைதி தீவில், கடலை ஒட்டியுள்ள சேரி மக்கள் உணவு கிடைக்காமல் அல்லல்பட்டு வருகின்றனர். இவர்கள், உப்பங்கழிகளில் உள்ள சேற்றை குழைத்து, வட்டவடிவில் ரொட்டி போல வார்த்து, சூரிய வெப்பத்தில் உலர்த்தி, அதை உணவாக சாப்பிடுகின்றனர் இந்த ’சேறு கேக்’ சாலையோர கடைகளில் விற்பனையும் செய்யப்படுகிறது.…

பயணிகள் விமானம் நடுவானில் தகர்ப்பு: ஐ.நா. தீர்மானத்தை நிராகரித்தது ரஷியா

கிழக்கு உக்ரைன் வான் பகுதியில் மலேசிய விமானம் சுட்டு வீழத்தப்பட்டது குறித்து விசாரிப்பதற்காக சிறப்பு நடுவர் குழு அமைக்கும் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானத்தை, ரஷியா தனது "வீட்டோ' அதிகாரத்தைப் பயன்படுத்தி நிராகரித்தது. உள்நாட்டுச் சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கும் உக்ரைனில், ரஷிய ஆதரவுக் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில்…

விபச்சாரம் செய்வது மனித உரிமை.. தீர்மானம் நிறைவேற்றபோகிறது அம்னஸ்டி!

டப்ளின்: விபச்சாரத்தை மனித உரிமையாக அங்கீகரிக்க அம்னஸ்டி இன்டர்நேஷனல் என்ற மனித உரிமை அமைப்பு முயற்சி செய்துவருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அயர்லாந்து தலைநகர் டப்ளின் நகரில், அடுத்த வாரம், அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின், கவுன்சில் மீட்டிங் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், நிறைவேற்றப்பட உள்ள முக்கிய தீர்மானத்தில் ஒன்று,…

அகதிகளை மோசமாக கையாளும் நாடு எது? சர்ச்சையை ஏற்படுத்திய பட்டியல்

அமெரிக்கா வெளியிட்டுள்ள அகதிகளை கையாளும் நாடுகள் குறித்த பட்டியல் பலத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது. அமெரிக்காவின் மனித உரிமைத் துறை அமைச்சகம் சமீபத்தில் நவீன அடிமைத்தனம் என்ற வருணனையுடன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் அகதிகள் விவகாரத்தை மிகவும் மோசமாகக் கையாளும் நாடுகளின் 3-ஆம் பிரிவில் தாய்லாந்து, ரஷ்யா உள்ளிட்ட…

காணாமல் போன மலேசிய விமானம் MH 370 கண்டுபிடிப்பு? இந்திய…

மடகாஸ்கர் அருகே இந்திய பெருங்கடலில் கிடைத்த பொருள் காணாமல் போன மலேசிய விமானத்தின் உதிரி பாகமாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சினாவின் பீஜியிங் சென்ற MH 370 விமானம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் காணாமல் போனது. இதை கண்டுபிடிப்பதற்காக பல்வேறு…