அவுஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரையில் விடுமுறை மற்றும் சர்ஃபிங் செய்யும் இடத்தில் உள்ள கடல் பகுதியில் ஒரு சுறா வாலிபரை தாக்கி கொன்றதாக போலீசார் இன்று தெரிவித்தனர். தாக்குதலுக்குப் பிறகு, யோர்க் தீபகற்பத்தில் உள்ள இன்ஸ் தேசிய பூங்காவில் உள்ள எதெல் கடற்கரைக்கு அருகில், உடல் தண்ணீரில் இருந்து எடுக்கப்பட்டது…
முகத்தை மறைக்காத பெண்கள்: கல்லால் அடித்து கொலை செய்த ஐ.எஸ்…
முகத்தை மறைக்க திரை அணியாத பெண்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர். ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி ஐ.எஸ் தீவிரவாதிகள் இஸ்லாமிய நாடாக அறிவித்து உள்ளனர். ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் நகரங்களில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கடுமையான தண்டனைகளை…
கொரிய தீபகற்பத்தில் மறுபடி யுத்தப் பதற்றம்!:போருக்குத் தயாராக வடகொரிய அதிபர்…
தென்கொரியாவுடன் போருக்குத் தயாராகும் படி வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் தனது இராணுவத்துக்கு நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டிருப்பதாகப் பரபரப்புச் செய்திகள் வெளியாகியுள்ளன.நேற்றைய தினம் தென்கொரிய சில ஆர்ட்டிலெரி ஷெல் வீச்சுக்களை வடகொரியா நோக்கி மேற்கொண்டிருந்தது. வடகொரிய அரசுக்கு எதிரான செய்திகளை ஒலிபரப்பி வரும் சியோலுக்கு அண்மையிலுள்ள ஒலிபெருக்கிகளைக்…
கடன் பிரச்சினையை அடுத்து கிறீஸில் அரசியல் மாற்றம்!:பிரதமர் பதவி விலகினார்
கடந்த 5 வருடங்களாகக் கடன் பிரச்சினை காரணமாகக் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் கிறீஸ் இன் நிலமை அண்மையில் இன்னும் மோசமாகி இருந்ததுடன் மிக இறுக்கமான நிபந்தனைகள் அடிப்படையில் ஐரோப்பிய யூனியனிடம் இன்னொரு முறை பாரிய கடன் தொகையைப் பெற வேண்டிய நிர்ப்பந்தத்துக்கும் அது தள்ளப்…
மியான்மர்: கலவரப் பகுதியில் நெருக்கடி நிலை நீட்டிப்பு
சீனாவின் எல்லையையொட்டிய மியான்மரின் கோகாங் பகுதியில் அறிவிக்கப்பட்டுள்ள நெருக்கடி நிலை மேலும் நீட்டிக்கப்பட்டதாக அந்த நாட்டு அரசு ஊடகம் புதன்கிழமை தெரிவித்தது. இதுகுறித்து அந்த ஊடகத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கோகங் பகுதியில், அமைதி, சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை மீண்டும் ஏற்படுத்துவதற்கான சூழல் இன்னும் அமையவில்லை. எனவே, அங்கு அறிவிக்கப்பட்டிருந்த நெருக்கடி…
சிரியா தொல்லியல் துறை முன்னாள் தலைவர் படுகொலை
சிரியாவின் புராதன பால்மைரா நகரில் தொல்லியல் துறைத் தலைவராக இருந்த காலித் அல்-அஸாத், இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளால் தலை துண்டித்துப் படுகொலை செய்யப்பட்டதாக அந்த நாட்டின் தற்போதைய தொல்லியல் துறைத் தலைவர் மாமூன் அப்தெல்கரீம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: பால்மைரா நகரில் காலித் அல்-அஸாத் செவ்வாய்க்கிழமை…
ஐஎஸ் அமைப்பின் அடுத்த யுத்தகளம் இந்தியாதான்: பாகிஸ்தானில் கைப்பற்றப்பட்ட புத்தகத்தால்…
ஐஎஸ் அமைப்பினர் ஐரோப்பாவை விட இந்தியா மீது தாக்குதல் நடத்தவே அதிக ஆர்வமாக பாகிஸ்தானின் கைப்பற்றப்பட்ட புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியில் ஐஎஸ் ஜிகாதிகளின் ஆவண புத்தகம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இஸ்லாமிய அரசு கலிபாவின் சுருக்கமான வரலாறு (A Brief History of…
உலகில் உயிர் வாழ மிகவும் மோசமான இடங்கள்: 10 நகரங்களின்…
உயிருக்கும் உடமைக்கும் அச்சுறுத்தல் அதிகமாக காணப்படும் இடங்களில் உயிர் வாழ்வது கடினம். அத்தகைய இடங்களை பட்டியலிட்டுள்ளது The Economist Intelligence Unit’s annual Global Liveability Ranking. ஒட்டு மொத்தமாக 140 நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது சிரியா நாட்டின் டமாஸ்கஸ் நகரம். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும்…
பாங்காக்கில் இரட்டை குண்டுவெடிப்பு.. பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு……
டெல்லி : தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் இந்து ஆலயம் அருகே நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்களில் பலியானவர்கள் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. இத்தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சிட்லாங்க மாவட்டம் ரட்சாபிரசாங் என்ற பகுதியில் பிரம்மாண்ட வணிகவளாகம் ஒன்று உள்ளது. அதன்…
அமெரிக்க பிணையக் கைதியை பலமுறை பலாத்காரம் செய்த ஐஎஸ் தலைவர்…
நியூயார்க்: அமெரிக்க பிணையக் கைதியான கைலா முயல்லரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பாக்தாதி பல முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக அமெரிக்க தொலைக்காட்சி சேனல் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த கைலா முயல்லர்(26) என்ற சமூக சேவகி கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…
வயதுக்கேற்ப பெண்களை விற்குகும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்
யாஸிதி மற்றும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த பெண்களை அடிமைகளாக விற்பதற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் விலை நிர்ணயம் செய்து வைத்திருப்பது ஆவணம் ஒன்றின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஈராக் மற்றும் சிரியாவில் பல பெண்களை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்வதுடன் அவர்களை சந்தையில் செக்ஸ் அடிமையாக விற்று…
54 பயணிகளுடன் விபத்திற்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு
இந்தோனேசியாவில் 54 பயணிகளுடன் விபத்திற்குள்ளான விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மூன்றாம் இணைப்பு: விபத்திற்குள்ளான 54 பேருடன் சென்ற இந்தோனேசிய விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு விமான போக்குவரத்து மந்திரி சுப்ரசெத்யோ தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவின் பப்புவாவின் ஒக்கேப் என்ற மாவட்டத்தில் உள்ள மலையில் மோதி விபத்துக்குள்ளான இந்த…
சீனா வெடி விபத்து பகுதியில் சட்டவிரோதமாக குவிக்கப்பட்டிருந்த சயனைடு ரசாயனம்:…
சீனாவில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்ட ரசாயன கிடங்கில் சட்டவிரோதமாக நூற்றுக்கணக்கான டன் சோடியம் சயனைடு சேமிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. சீனா நாட்டின் டியாஜின் நகரில் அமைந்துள்ள துறைமுகத்தை ஒட்டியுள்ள ரசாயன கிடங்கு ஒன்றில் கடந்த 12 ஆம் திகதி இரண்டு பயங்கர வெடி விபத்துகள் ஏற்பட்டது. இதில் பொதுமக்கள்,…
மத்தியதரைக் கடலில் 40 அகதிகள் சாவு; 300 பேர் மீட்பு
ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுவதற்காக, ஆபத்தான முறையில் மத்தியதரைக் கடல் வழியாக பயணித்த 40 அகதிகள் உயிரிழந்ததாக இத்தாலியக் கடற்படை தெரிவித்தது. மேலும், நடுக்கடலில் சிக்கித் தவித்த 300 அகதிகள் மீட்கப்பட்டதாகவும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழந்த அகதிகளின் எண்ணிக்கையும், மீட்கப்படும் அகதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம்…
லிபியப் போரில் 150 பேர் படுகொலை: லிபயத் தூதர் தகவல்
லிபியாவில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்கும், உள்ளூர் ஆயுதக் குழுவுக்கும் இடையே நடைபெற்று வரும் சண்டையில் 150 முதல் 200 பேர் வரை படுகொலை செய்யப்பட்டதாக பிரான்ஸுக்கான லிபியத் தூதர் சிபானி அபுஹமூத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை கூறியதாவது: லிபியாவின் சிர்டே நகரில், முஸ்லிம் மதத் தலைவர்…
கனவில் வந்த சாமியார்: 1300 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் மனதை…
ஜப்பானில் ஹோஸி ரியோகு என்ற ஹொட்டல் 1300 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. ஜப்பானில் கோமட்சு என்ற நகரில் இயங்கிவரும் தங்கும் விடுதியும் ஹாட் ஸ்பா வசதியும் கொண்ட இந்த ஹொட்டல்தான் உலகிலேயே பழமையானதும் நீண்ட காலமாக தொடர்ந்து இயங்கிவரும் வணிக ஸ்தாபனமும் ஆகும். இதில் இன்னும் ஆச்சரியமான…
ஈராக்கில் குர்து படையினரை ரசாயன ஆயுதங்களால் தாக்கிய ஐஎஸ் தீவிரவாதிகள்
பாக்தாத்: ஈராக்கில் குர்து இனப் படையை அழிக்க ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியிருக்கக்கூடும் என்று அமெரிக்கா நம்புகிறது. ஈராக்கில் உள்ள குர்து இனப்படையினர் மீது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கடந்த புதன்கிழமை தாக்குதல் நடத்தினர். அப்போது அவர்கள் தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளனர் என்று அமெரிக்க அதிகாரிகள்…
ஐ.எஸ்- ஐ.எஸ் கொடூரத் தாக்குதல்: 76 ஸ்தலத்திலேயே பலியாகினார்கள்: 212…
ஈராக்கின் பாக்தாத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தினர் நடத்திய குண்டுத்தாக்குதலில் 76 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 212 பேர் இதில் காயமடைந்துள்ளனர்.வெடிகுண்டுகளை நிரப்பிய ட்ரக் வண்டி மூலமாகவே இத்தாக்குதல் நட த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜமீலா எனும் சந்தையிலேயே இவ்வெடிப்பு இடம்பெற்றுள்ளது. இச்சந்தை மொத்த விற்பனைக்கு பிரசித்தி பெற்றதென தெரிவிக்கப்படுகின்றது.இக் குண்டுத் தாக்குதலையடுத்து…
விண்வெளியில் இருந்து பார்த்தாலும் தெரிந்திருக்கக் கூடிய வெடிச்சம்பவம் !
சீனாவின் தியாஞின் நகரில் பெரும் அழிவை ஏற்படுத்திய வெடிச் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருபத்திநான்கு மணிநேரம் கழிந்த பின்னரும் இன்னமும் கரும் புகை வந்துகொண்டிருக்கிறது.வடக்கு துறைமுக நகரான அங்கு இரண்டு வெடிச் சம்பவங்கள் நடந்ததில் குறைந்தது ஐம்பது பேராவது பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். இறந்தவர்களில் பன்னிரண்டு தீயணைப்பு படையினரும்…
சீன நாணய மதிப்பிறக்கம் ஏற்படுத்தும் அதிர்வலை
12 ஆகஸ்ட் 2015 கடைசியாக தரவேற்றப்பட்டது 14:23 ஜிஎம்டி தனது நாணயமான யுவானை அடுத்தடுத்து இரண்டாவது நாளாக மதிப்பிறக்கம் செய்ததன் மூலம் சீனா உலகெங்கும் உள்ள நிதிச் சந்தைகளுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இந்த நகர்வு உலகின் இரண்டாவது பெரிதான சீனப் பொருளாதாரம் குறித்த கவலைகளை அதிகரித்து, உலக…
அரசை விமர்சித்ததற்காக பயங்கரம்: வடகொரிய துணைப் பிரதமரை துப்பாக்கியால் சுட்டு…
பியாங்யாங் : வடகொரிய அரசின் கொள்கைகளை விமர்சித்ததற்காக ஓராண்டுக்கு முன் பொறுப்பேற்ற துணைப் பிரதமருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. வட கொரியாவில் ஒரு குடும்ப ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், தற்போது ஆட்சியை தலைமையேற்று நடத்தி வருகிற கிம் ஜாங் யுன்னின் கொள்கைகள் ஏமாற்றம் அளிப்பதாகவும் துணைப்பிரதமர் சூ…
‘பள்ளி மாணவர்கள் கட்டாயம் பன்றி இறைச்சி உண்ண வேண்டும்’: புதிய…
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மேயர் ஒருவர் பள்ளிக்கூடங்களில் மாணவர்களின் உணவு பட்டியலில் பன்றி இறைச்சியை சேர்க்க வேண்டும் என்ற புதிய விதிமுறையை அறிமுகப்படுத்த உள்ளது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு பிரான்ஸில் உள்ள Chalon-sur-Saone என்ற நகரின் மேயராக Gilles Platret என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர். எதிர்வரும்…
புவி வெப்பமடைதலை குறைக்க சீனா அறிமுகப்படுத்தியுள்ள அரிசி வகை
உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது புவி வெப்பமயமாதல் பிரச்சனை. புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்தாவிட்டால் பூமியை காப்பாற்ற முடியாது என விஞ்ஞானிகள் கையை விரித்துவிட்டார்கள். புவி வெப்பமயமாதலில் கார்பன் டை ஆக்சைடுக்கு அடுத்த முக்கிய காரணியாக விளங்குவது நெல் வயல்களில் வெளியிடப்படும் மீத்தேன், வளிமண்டலத்தில் இருக்கும் மொத்த மீத்தேன் வாயுவில்…
வீட்டிலிருந்தே விண்வெளிக்கு பேசிய முதியவர்: ஆச்சர்யத்தில் ஆழ்ந்த உலக நாடுகள்
பிரித்தானியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தன் வீட்டிலிருந்து விண்வெளிக்கு பேசிய சம்பவம் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இரண்டு ஊர்களுக்கு இடையில் இருப்பவர்கள் உடனுக்குடன் பேசிக்கொள்ளவே சிரமப்பட்ட காலங்கள் மறைந்து தற்போது இரண்டு கிரகங்களுக்கு இடையில் பேசும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. சாதாரணமாக விண்வெளி வீரர்கள் பூமியில் உள்ள…