பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
செம்மரக் கடத்தல் கொலை: ‘மனித உரிமை ஆணையம் வழக்கைத் தொடரும்’
ஆந்திர மாநிலத்தின் சேஷாசலம் வனப்பகுதியில் தமிழக தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலான தங்கள் தரப்பு வழக்கு இன்னமும் நிலுவையில் தான் உள்ளது என்றும், அது தொடர்பான தீவிர நடவடிக்கைகள் தொடரும் என்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் நீதிபதி முருகேசன் தெரிவித்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு…
சென்னையில் பயங்கரம்! சாலையில் சென்ற 16 பேரை சரமாரியாக வெட்டிய…
சென்னை வியாசர்பாடி பகுதியில் மூன்று பைக்கில் வந்த 6 பேர் கொண்ட மர்மகும்பல், சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது அரிவாளால் வெட்டி திடீர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஒரு குழந்தை உட்பட 16 பேர் காயமடைந்தனர். சென்னை வியாசர்பாடியில் மல்லிகைப்பூ காலனி,…
20 தமிழர் படுகொலை வழக்கை மூடுவதா? ஆந்திர நீதிமன்றத்தில் பாமக…
பா.ம.க. நிறுவனர் இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’ஆந்திர மாநிலம் சேஷாச்சலம் வனப்பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 20 பேர் ஆந்திர சிறப்பு அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டப்பட்ட வழக்கை அம்மாநிலக் காவல்துறை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது. 20 தமிழர்களை ஆந்திரக் காவல்துறையினர் திட்டமிட்டு படுகொலை செய்தார்கள் என்பதற்கு ஆதாரம்…
எங்கள் பாதை மிக சரி, பயண தூரம் சற்று அதிகம்:…
தமிழகத்தில் நடந்து முடிந்த 232 தொகுதிக்கான சட்டமன்ற தேர்தலில், சீமானின் நாம் தமிழர் கட்சி முதன்முறையாக அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளரை நிறுத்தி தேர்தலை சந்தித்தது. தேர்தல் முடிவில் 232 தொகுதிகளில் இரு திராவிட கட்சிகளை தவிர, வேறு எந்த கூட்டணியோ, கட்சியோ ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை,…
இந்திய வரலாற்றில் முதன்முறையாக!
இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக அதிக அளவிலான வெப்பம் ராஜஸ்தான் மாநிலத்தில் பதிவாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பலோடி நகரத்தில் கடந்த வியாழக்கிழமை 51 டிகிரி செல்சியஸ் (123.8 டிகிரி பாரன்ஹீட்) வெப்பநிலை பதிவானது. இதற்கு முன்பு 1956-ம் ஆண்டு 50.6 டிகிரி செல்சியஸ் பதிவானதே மிக அதிகபட்சமாக இருந்தது. கோடைகாலமான…
ராஜீவ் படுகொலை: பதற வைக்கும் 10 மர்மங்கள் -அதிர வைக்குமா…
ராஜீவ் காந்தி படுகொலையின் நேரடி சாட்சியான 'போட்டோகிராபர் ஹரிபாபு உயிரோடு இருக்கிறார்' என விகடன் இணையத்தளத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அவர் 'உயிரோடு இருக்க வாய்ப்பில்லை' என மறுப்பு தெரிவித்து பலரும் கருத்துக்களைப் பதிவிட்டனர். இதையே, ராஜீவ் கொலை வழக்கின் தலைமை விசாரணை அதிகாரியான ரகோத்தமன் மற்றும் தடயவியல் துறை…
ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் அறிவுரையை கேட்காததால் ராஜீவ் காந்திக்கு வந்த ஆபத்து??
அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பி தீராத அவப்பெயரை தேடிக்கொண்டார். ராஜீவ் காந்தி நினைவு தின சிறப்பு பகிர்வு இந்த நாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு நாளாகக் கடைப் பிடிக்கப்படுகிறது. ராஜீவ் காந்தி என்கிற வித்தியாசமான பாரத அரசியல்வாதி நினைவு தினம் இன்று. அரசியல் சதுரங்கத்தில் எந்த காய் வேண்டுமானாலும் எதையும்…
தலித் தலைவர்களுடன் கோவிலுக்குள் நுழைந்த பாஜக எம்.பி தருண் விஜய்…
இந்தியாவின் உத்தரகாண்ட மாநிலத்தில் உள்ள ஒரு கோவிலுக்குள், தலித் தலைவர்களுடன் நுழைய முயன்ற பாஜக எம்.பி தருண் விஜய் மீது உள்ளுர் மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முசோரி என்ற இடத்தின் அருகே சில்கூர் தேவ்தா என்ற கோவில் உள்ளது. இக்கோவிலுக்குள் பா.ஜ.க. எம்.பி, தருண் விஜய்,…
மதிமுக, தமாகா, சிபிஎம், சிபிஐ, வி.சி. வாக்கு சதவீதத்தை ஓரம்…
சென்னை: தமிழக அரசியல் களத்தில் புதிய கட்சியான நாம் தமிழர் கட்சி வெற்றி பெறாவிட்டாலும் கூட தனிப்பட்ட கட்சிகள் வரிசையில் 7வது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் மக்கள் நலக் கூட்டணியில் உள்ள கட்சிகளை விட அதிக வாக்கு சதவீதத்தையும் வென்றுள்ளது. தமிழக சட்டசபைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு…
சபாஷ் மக்களே.. கருணாஸை வெல்ல வைத்து திருமாவளவனை வீழ்த்தி விட்டீர்களே!
சென்னை: தமிழக மக்களைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. திருமாவளவனை தோற்கடித்துள்ளனர். நடிகர் கருணாஸை வெல்ல விட்டுள்ளனர். மிக மிக சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் திருமா தோற்றுப் போயுள்ளார். சற்றே பரவாயில்லை என்ற அளவிலான வாக்கு வித்தியாசத்தில் கருணாஸ் வெற்றி பெற்றுள்ளார். இதை எந்த மாதிரி எடுத்துக் கொள்வது என்றே…
ஜெயலலிதா வெற்றிக்கான 6 காரணங்கள்
2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. அதிமுக தனிப்பெரும் கட்சியாக வென்று ஆட்சி அமைக்கிறது. எம்ஜிஆருக்கு அடுத்து, அதிமுகவைச் சேர்ந்த ஜெயலலிதா தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை தக்கவைத்து சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை வெற்றிக்கான காரணங்கள் என்ன என்பது குறித்த ஒரு அல்சல் இங்கே... கூட்டணி கணக்கு:…
இனியும் உருப்படியாக செயல்படாவிட்டால் தேமுதிகவை துரத்தியடித்து விடும் நாம் தமிழர்…
சென்னை: தேமுதிக கட்சிக்கு மக்கள் கொடுத்துள்ள அடியை அந்தக் கட்சி சற்றும் எதிர்பார்த்திருக்காது. அந்த அளவுக்கு மரண அடியைக் கொடுத்துள்ளனர். அதை விட அந்தக் கட்சிக்கு பெரிய அதிர்ச்சி என்னவென்றால், தேமுதிகவுக்கு மிக மிக நெருக்கத்தில் நாம் தமிழர் கட்சி வந்து அமர்ந்திருக்கிறது என்பதுதான். தமிழக மக்கள் எப்போதுமே…
தமிழக மக்களுக்கு நன்றி சொல்ல அகராதியில் வார்த்தைகளே இல்லை.. ஜெ.…
சென்னை: நெஞ்சத்தின் அடித்தளத்தில் இருந்து எழும் நன்றி உணர்வை வெளிப்படுத்த தமிழ் அகராதியில் வார்த்தை இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். அதிமுக வெற்றிமுகத்தில் இருக்கும் தகவல் வெளியானதும், முதல்வர் ஜெயலலிதாவை, அரசு உயர் அதிகாரிகள் சந்தித்து பூங்கொத்து கொடுத்தும், காலில் விழுந்தும், வாழ்த்து தெரிவித்தனர். வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்ட…
2ஜி சாதிக் பாட்சாவை கழுத்தை நெரித்து கொன்றோம்: பிரபாகரன் திகில்…
ஜாபர்சேட் கழுத்தை நெரிக்க, நான் கால்களை பிடிக்க, ஆ.ராசாவின் மைத்துனர் பரமேஸ்குமார் வயிற்றின் மேல் உட்கார்ந்து கொள்ள, சாதிக்கை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்தோம் என கொலையாளி பிரபாகரன் அளித்துள்ள திடுக்கிடும் பேட்டியால் பரபரப்பு எற்பட்டுள்ளது. பிரபாகரன் தனது பேட்டியின் போது, "நான், தமிழர் நீதிகட்சியின் தலைவர் சுப.இளவரசனுக்கு…
ரயில் எரிப்பு சம்பவம்: 14 ஆண்டுகளுக்குப் பிறகு முக்கிய குற்றவாளி…
குஜராத்தில் சபர்மதி ரயில் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த பரூக் பானா என்பவரை 14 ஆண்டுகளுக்கு பிறகு தீவிரவாத தடுப்பு பிரிவு போலிசார் கைது செய்துள்ளனர். கடந்த 2002 ஆம் ஆண்டு சபர்மதி ரெயில் மூலமாக கரசேவகர்கள் வந்து கொண்டிருந்த போது, ரயிலின்…
செண்பகவல்லி தடுப்பணையை இடித்த கேரள அரசுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் கண்டனம்!
செண்பகவல்லி தடுப்பணையை இடித்த கேரள அரசுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கேரள அரசு செண்பகவல்லி தடுப்பணையை முற்றிலுமாக இடித்துவிட்டது என்று வந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூர், சங்கரன்கோயில் பகுதி…
வாக்காளர்களுக்கு ரூ.6000 கோடி பணம் பட்டுவாடா ஆகியுள்ளது… சொல்கிறார் ஈஸ்வரன்
கரூர்: தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு ரூ.6 ஆயிரம் கோடி வரை பணப்பட்டுவாடா நிகழ்ந்துள்ளதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். தேர்தலின் போது ஓட்டுகளுக்காக பணப்பட்டுவாடா நிகழ்ந்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகள் அரசியல் கட்சியினரால் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக வாக்குப் பதிவிற்கு முந்தைய நாளில் பாமக இளைஞரணித்…
சென்னையில் மீண்டும் வெள்ளம் வரும்! “வெதர்மேன்” எச்சரிக்கை
கொளுத்தி எடுத்த வெயிலுக்கு இதமாக தற்போது தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கன மழையும் பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில் நேற்று இரவில் இருந்து மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை வலுப்பெற்றுள்ளது என்று வானிலை ஆய்வு மையம்…
தமிழகத்தில் பதிவான ஓட்டு 74 சதவீதம் ! ஆர்வமாக திரண்டு…
தமிழகத்தில் 232 சட்டசபை தொகுதிகளில் நேற்று நடந்த ஓட்டுப்பதிவில் 73.85 சதவீதஓட்டுகள் பதிவாகின. வங்க கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்த போதும் பொது மக்கள் ஆர்வமாக திரண்டு வந்து ஓட்டளித்தனர். இதனால் யாருக்கு வாய்ப்பு என தெரியாமல் கட்சிகள் பீதி…
கொட்டும் கன மழை… 15 மாவட்டங்களில் வாக்குப் பதிவு பாதிப்பு
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தென் மாவட்டங்கள் மற்றும் காவிரி டெல்டா, உட்புற மாவட்டங்களில் கன மழை பெய்வதால் வாக்குப் பதிவு பாதிப்படைந்துள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகை, அதபோல ராமநாதபுரம், தேனி, விருதுநகர், சிவகங்கை, கடலூர், நீலகிரி,…
காட்டாற்று வெள்ளமான கரன்சி நோட்டுக்களும்… கேலிக்கூத்தான தமிழகத் தேர்தலும்!
அனேகமாக தமிழ் நாட்டு வரலாற்றில் முதன் முறையாக வாக்காளர்களுக்கு பண பட்டுவாடாவை தடுக்க முடியவில்லை என்று கூறி ஒரு சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவது இதுதான் முதன் முறையாகும். மே 14 ம் தேதி இரவு புதுதில்லியில் உள்ள இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில்…
தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட இரட்டை மெழுகுவர்த்திக்கு வாக்களியுங்கள்: சீமான்…
தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதுதொடர்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடிமைப்பட்டு கிடக்கும் தமிழ் இனம் எழுச்சிபெறுவதற்கு மாற்று அரசியலை உருவாக்கவேண்டிய காலக்கட்டம் ஏற்பட்டுள்ளது. இனம், மொழி, கலை இலக்கியம்,பண்பாடு, சிதைக் கப்பட்டுள்ளது. பாரம்பரிய வேளாண்மை முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது. நம்…
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கொலைவெறித் தாக்குதல்!
தனுஷ்கோடி அருகே, தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. தனுஷ்கோடி அருகே மீன்பிடித்த பாம்பன் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நேற்று திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. வேதாரண்யத்தில் சமீபத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட, தமிழக மீனவர்கள்…
