பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
பெற்ற மகனை நரபலி கொடுக்க முயன்ற தந்தை? பொலிசார் விசாரணை
தமிழ்நாட்டில் பெற்ற மகனை நரபலி கொடுக்க முயன்றதாக தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரூர் அருகே கோவிலில் பெற்ற மகனை தந்தை ஒருவர் நரபலி கொடுக்க முயன்றதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த மக்கள் அவரை பிடித்து பொலிசில் ஒப்படைத்தனர். பொலிசார் நடத்திய விசாரணையில், குடும்பத்தில் மிகவும் கஷ்டமான சூழல்…
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் அனுமதிக்கப்படுவார்களா?
கேரளாவில் உள்ள சபரிமலை கோயிலில் பெண் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக அனைத்து கட்சிகளுடன் கருத்துகேட்பு கூட்டம் நடத்தவுள்ளதாக புதிதாக அமைந்துள்ள அரசு தெரிவித்துள்ளது. இந்து மதத்தின் ஆகம விதிகளின்படி சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு பெண் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதற்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டங்களும் நடந்து வருகின்றன.…
கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை, உள்ளாட்சித் தேர்தலிலும் தனித்தே போட்டி:…
உள்ளாட்சி மற்றும் பாராளுமன்றத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும் என்று அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்திற்குப் பின்னர் நிரூபர்களிடம்…
பள்ளி, கோவில் அருகே டாஸ்மாக் கடை: முற்றுகையிட முயன்ற பொதுமக்கள்…
நெல்லை: நெல்லை அருகே பள்ளி மற்றும் கோவில் அருகே டாஸ்மாக் கடைகள் இருப்பதை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்ததால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது. நெல்லை அருகே உள்ள களக்காட்டில் மொத்தம் 4 டாஸ்மாக் கடைகள் உள்ளன. பள்ளி மற்றும் கோவில் அருகே…
4.5 லட்சம் வாக்காளருக்கு நன்றி, வக்கீல்கள் போராட்டத்திற்கு ஆதரவு: நாம்…
திருச்சி: வாக்களித்த நாலரை லட்சம் பேருக்கும் நாம் தமிழர் பொதுக்குழு கூட்டம் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. திருச்சியிலுள்ள ரோசன் திருமண அரங்கில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், இன்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இவைதான்:…
சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் பாஸ்போர்ட் முடக்கம் – இன்றும்…
சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தீனதயாளன் வீட்டில் ஏராளமான சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து சிலை கடத்தல் வழக்கில் தலைமறைவாகியுள்ள தீனதயாளன் வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதை தடுக்க அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது. தீனதயாளன் வீட்டில் 3 வது நாளாக இன்று நடைபெற்ற…
மதுராவில் பொலிசார், ஊர் மக்களிடையே பயங்கர மோதல்: பலி 24…
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் பொலிசாருக்கும், ஊர் மக்களுக்கும் இடையே நடந்த கலவரத்தில் இதுவரை பொலிஸ் உயர் அதிகாரி உட்பட 24 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கலவரத்தில் ஈடுபட்ட 320 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசம் மாநிலத்தின் மதுரா நகரத்தில் உள்ள ஜவகர்பாக் என்ற இடத்தில் அரசுக்கு…
கன்னித்தன்மை சோதனை: மணமகளுக்கு நடந்த கொடூரம்
மகாராஷ்டிராவில் மணமகள் கன்னித்தன்மை சோதனையில் தோல்வியடைந்ததாக கூறி சாதி பஞ்சாயத்து நடந்து முடிந்த திருமணத்தை முறித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாச்சிக்கில் அண்மையில் 20 வயது பெண் ஒருவர், 25 வயது வாலிபரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் காஞ்சர்பாத் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அந்த சமூக வழக்கத்தின் படி…
பேரணிக்கு முதல்வர் கொடுத்த ‘கிரீன் சிக்னல்’! -அதிர வைக்குமா ஜூன்…
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஏழு பேரும் வருகிற 11-ம் தேதியோடு 25 ஆண்டுகால சிறை வாழ்க்கையை நிறைவு செய்கிறார்கள். இவர்களின் விடுதலையை எதிர்நோக்கி நடக்கும் கோரிக்கை பேரணி அரசியல் கலப்பு இல்லாமல் அதிர வைக்கிறது. விசாரித்துவிட்டுக் காலையில் அனுப்பி விடுகிறோம் என்று சொல்லித்தான், கடந்த…
சென்னையில் கைப்பற்றப்பட்ட சாமி சிலைகள் சோழர் காலத்து சிலைகள்: தொல்லியல்…
சென்னை: ஆழ்வார்பேட்டையில் மூரே சேட் சாலையில் தொழிலதிபர் தீனதயாளனின் பங்களா வீட்டில் நேற்று காலை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ரூ.50 கோடி மதிப்பிலான 54 கற்சிலைகள் மீட்கப்பட்டது. இது தொடர்பாக அவரது வீட்டில் இருந்த மான்சிங், குமார், ராஜாமணி ஆகிய…
பெண்களை கேலி செய்யும் குடிமகன்கள்: டாஸ்மாக் மதுக்கடைகளை மூட கலெக்டரிடம்…
பெண்களை கேலி செய்யும் குடிமகன்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் டாஸ்மாக் மதுக்கடைகளை உடனே மூட வேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். ஈரோடு: ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு எஸ்.கே.சி. நகர் பகுதியை சேர்ந்த 20–க்கும் மேற்பட்ட பெண்கள் கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் கலெக்டர் பிரபாகரிடம் ஒரு மனு…
டெல்லியில் ஆப்பிரிக்க நாட்டினர் ஆர்ப்பாட்டம்
இந்தியாவில் வசித்து வரும் ஆப்பிரிக்க நாட்டவர்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதலை கண்டித்து, ஆப்பிரிக்கா நாட்டினர் பலர் இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் கூடி ஆர்ப்பாட்டத்தல் ஈடுப்பட்டுள்ளனர். சமீபத்தில் இந்தியாவின் தலைநகரிலும், ஏனைய இடங்களிலும், உள்ள ஆப்பிரிக்க நாட்டினர் குறிப்பாக மாணவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் இந்தியாவில்…
இலங்கை இந்தியாவுக்கு விளக்கம்.. கச்சத்தீவில் நடப்பது என்ன?
கச்சத்தீவில் பாதுகாப்பு கண்கானிப்பு நிலையம் அமைக்கப்படவில்லை. அங்குள்ள புனித அந்தோனியார் தேவாலயம் புனர் நிர்மாணப் பணிகளே மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை அரசு இந்திய மத்திய அரசுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கச்சத்தீவில் இந்திய மீனவர்கள் தமது வலைகளை காயவைப்பதற்கும், படகுகளை திருத்திக் கொள்வதற்கும் 1976 இல் கச்சத்தீவு உடன்படிக்கையில் திருத்தம்…
இந்திய முஸ்லிம்களுக்கு அமெரிக்க அரசு பாராட்டு
பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிரானவர்களாக இந்திய முஸ்லிம்கள் செயல்படுகின்றனர் என்று அமெரிக்க அரசு பாராட்டு தெரிவித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய வெளியுறவுக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அப்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான வெளியுறவுத் துறை இணையமைச்சர் நிஷா தேசாய்…
மாதத்தில் ஒரு நாள் இலவச சிகிச்சை: மருத்துவர்களுக்கு மோடி வைத்த…
புது தில்லி : மாதத்தில் ஒரு நாள் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கும்படி அனைத்து மருத்துவர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: நம் நாட்டைப் பொருத்தவரை, மருத்துவர்களின் தேவை அதிகரித்து வருகிறது. அதேசமயத்தில், இரண்டே ஆண்டுகளில் இந்தத் தேவையைப் பூர்த்தி செய்வது மிகவும் கடினமாகும்.…
உயிரைத் தருகிறோம் தமிழைத் தா! ஆனா ரூனாவின் தமிழ் முழக்கம்!
‘ஒரு தனிமனிதர் ஓர் இயக்கமாகச் செயல்பட்ட வரலாறுதான் மறைந்த அருணாசலம்’ என்றே தமிழ்ச் சான்றோர்கள் புகழாரம் சூட்டுகின்றனர். அவர் உருவாக்கிய பெரியார் தமிழ் இசை மன்றம், ‘நந்தன்’ இதழ், தமிழ்ச் சான்றோர் பேரவை மூன்றும் பல ஆண்டுகள் அனலாகச் செயல்பட்டன. தமிழ்க் கொடை ஒன்று சாய்ந்துவிட்டது. அதன் பெயர்…
இந்தியாவில் 96 நிமிடத்திற்கு ஒரு ‘குடி’மகன் பலி… 3வது இடத்தில்…
டெல்லி: இந்தியாவில் 96 நிமிடங்களுக்கு ஒருவர் என்ற கணக்கில் ஒவ்வொரு நாளும் 15 பேர் உயிரிழந்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மது நாட்டிற்கும், வீட்டிற்கும் கேடு எனச் சொன்னாலும், தொடர்ந்து ‘குடி'மகன்கள் அதனை விடுவதாய் இல்லை. ஆனால், போதைக்காக குடிக்கும் மது, கொஞ்சம் கொஞ்சமாக ஆட்களைக் கொல்லும்…
தன் சொந்த நிலத்தை விற்று அணை கட்டி வரும் விவசாயி!
மகாராஷ்டிராவில் விவசாயி ஒருவர் தன்னுடைய நிலத்தை விற்று சொந்த பணத்தில் அணை கட்டி வருவது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் அகோலா மாவட்டம், சாங்கி துர்க்வாடா என்ற கிராமத்தை சேர்ந்த சஞ்சய் (42), என்ற விவசாயிக்கு 30 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இவரது நிலத்தின் அருகே…
மதுவிலக்கு கடினமானது குறைவாக அருந்துங்கள்: சொல்கிறார் உ.பி. முதல்வர்
மதுவிலக்கு முடிவை அவசரமாக எடுக்க முடியாது, குறைவாக மது அருந்துங்கள் என்றே இப்போதைக்குக் கூற முடியும் என்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் முழு மதுவிலக்கை அமல்படுத்தியுள்ளார் அந்த மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார். இதை அடுத்து…
இன்று ‘காணாமல் போன குழந்தைகள் தினம்’… இந்தியாவிலேயே மேற்கு வங்காளம்தான்…
கொல்கத்தா: இன்று சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவிலேயே அதிகமாக குழந்தைகள் காணாமல் போவது மேற்கு வங்காள மாநிலத்தில் தான் என புள்ளிவிவரத் தகவல் தெரிவிக்கிறது. இந்திய அளவில் மேற்கு வங்காளம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில்தான் அதிக அளவில் சிறார்கள், மைனர் பெண்கள்…
எல்லைப் பிரச்னையைத் தீர்க்க இந்தியாவுடன் பேசத் தயார்: சீனா
எல்லைப் பிரச்னையைத் தீர்ப்பதற்காக இந்தியாவுடன் பேச்சு நடத்தத் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை சீனாவுக்குச் செல்ல இருக்கிறார். இந்நிலையில், சீனா இவ்வாறு அறிவித்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. முன்னதாக, சீன அரசுத் தொலைக்காட்சிக்கு அண்மையில் பேட்டியளித்த பிரணாப் முகர்ஜி, அந்நாட்டுடனான…
ஆந்திரப் பெண்கள் வளைகுடா நாடுகளுக்கு விற்பனையா? நடவடிக்கைக்கு கோரிக்கை
ஆந்திரா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பெண்களை வளைகுடா நாடுகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கைக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் ஆந்திரப் பெண்கள், விலை வைத்து விற்பனை செய்யப்படுவதாகவும், இதைத் தடுத்து அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் ஆந்திர…
தெலுங்கானாவில் கொளுத்தும் வெயிலுக்கு 315 பேர் பலி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஹைதராபாத்: தெலுங்கான மாநிலத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் இந்த ஆண்டு கோடைக்காலம் தொடங்கிய நாளிலிருந்து வெயில் தொடர்பான சம்பவங்களில் 315 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில பேரிடர் மேலாண்மை துறை அறிவித்துள்ளது. தெலுங்கான மாநிலத்தில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் தற்போது வெயிலின்…
