பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
ஏழைகளின் சின்னம்னு சொல்லியே 50 வருஷமாக மக்களை ஏழையாகவே வைத்த…
சென்னை: ஏழைகளின் சின்னம் இரட்டை இலை, உதயசூரியன் என்று 50 ஆண்டுகாலமாக கூறி மக்களை ஏழையாகவே திமுகவும் அதிமுகவும் வைத்துவிட்டன என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் சாடியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று சீமான் கூறியதாவது: 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு வந்த கட்சிகள் இதுவரை மக்களின்…
தமிழக மீனவர்களை கைது செய்யாதீர்: இலங்கையிடம் உலக கடற்றொழிலாளர் பேரவை…
இலங்கை கடற்படையினரால் தமிழக கடற்றொழிலாளர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று, உலக கடற்றொழிலாளர் பேரவை இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. பேரவையின் கூட்டம் அண்மையில் பேங்கொக்கில் இடம்பெற்றது. இதில் பல நாடுகளையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதன்போது இலங்கை கடற்படையினரால் தமிழக கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாக…
இந்தியப் பொருளாதார வளர்ச்சி நிகழாண்டில் 7.3 %ஆக இருக்கும்: ஐ.நா.…
இந்தியப் பொருளாதார வளர்ச்சி நிகழாண்டில் 7.3 சதவீதமாக இருக்கும் என்று ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேசப் பொருளாதார நிலை குறித்த ஐ.நா.வின் அறிக்கை வியாழக்கிழமை வெளியானது. அதில் இந்தியப் பொருளாதாரம் குறித்த விவரங்களும் இடம் பெற்றுள்ளன. அதன்படி, இப்போது இந்தியாவில் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவற்றை முழுமையாக…
தமிழன் என்ன அவ்வளவு மானம் கெட்ட பய மக்களா? கொதிக்கும்…
ஆந்திரா மாநிலத்தில் செம்மரம் கடத்தியதாக கூறி சுட்டுக் கொல்லப்பட்ட 20 தமிழர்களை குறித்து ஏன் தமிழக அரசு வருந்தவில்லை, உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஏன் நிவாரணம் வழங்கவில்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பகிரங்கமாக கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட சீமான் பேசுகையில், சென்னை போரூரில்…
நாம் தமிழர் கட்சியுடன் பயணிக்கும் ஒரு இளைஞரின் அனுபவம்!
சென்னை: பாரம்பரியமாக திராவிடக் கட்சிகளுக்கு ஓட்டளித்து வந்த குடும்பம். பெரிதாக அரசியல் ஈடுபாடில்லாதவனாகத்தான் வளர்க்கப்பட்டேன். சென்னை மழை வெள்ளத்தின் போது முதல் முறையாக தெருவில் இறங்கினேன். அப்பொழுது எங்கள் பகுதியில் நாம் தமிழர் கட்சியினரின் ஈடுபாடு மிக்க பணிகளால் உந்தப்பட்டு அவர்களுடன் பயணிக்கத் துவங்கினேன். எந்த சார்புமின்றி அவர்களுடன்…
மின்தடை ஏற்படுத்தப்பட்டு ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம்!
சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இரவு நேரத்தில் மின்தடை ஏற்படுத்தப்பட்டு ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதாக புகார் எழுந்ததால், இது குறித்து அறிக்கை அளிக்கும்படி மின்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் வருகிற 16ம் தேதி சட்டமன்றத்தேர்தல் நடைபெறுகிறது.…
ஆரோக்கிய குறைபாடால் அவதிப்படும் முதல்வர் வேட்பாளர்கள்.. தமிழக வாக்காளர்களின் பரிதாப…
சென்னை: தமிழகத்தில் முதல்வர் வேட்பாளர்களாக முன்னிருத்தப்படும், 3 முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களுமே வயது முதிர்வு மற்றும், ஆரோக்கிய குறைபாடால் அவதிப்படுவது இந்த தேர்தலின் ஒரு பெரும் சோகம். 93 வயதில் காலடி எடுத்து வைக்க உள்ள கருணாநிதியால் எந்திரிக்க முடியவில்லை, 69 வயதாகும் ஜெயலலிதாவில் நின்றபடி பேச முடியவில்லை.…
தொட்டுவிடும் தூரத்தில் இனத்தின் வெற்றி!
நாம் தமிழர் உறவுகளே.. தற்போதைய நிலவரப்படி 15% லிருந்து 20% ஓட்டுக்கள் சராசரியாக ஒவ்வொரு ஊரிலும் நமக்கு உள்ளது. படித்தவர்களின் முழுமையான ஆதரவு நமக்குண்டு.ஆனாலும் ஆட்சியமைக்க 25 % ஓட்டுக்கள் வேண்டும். மே 16க்குப் பின் என்ன வேன்னா நடக்கலாம். அது நம் கையில் இல்லை.ஆனால் அதற்கு முன்…
தமிழக சட்டசபை தேர்தல்: 283 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு..…
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் மிகப்பெரிய பணக்காரர் காங்கிரஸ் கட்சியின், நாங்குநேரி தொகுதி வேட்பாளர் வசந்தகுமார். அவருக்கு ரூ.337 கோடிக்கு சொத்து இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். தி அசோசியேஷன் ஃபார் டெமாக்ரட்டிக் ரிபார்ம்ஸ் என்ற, தனியார் அமைப்பு ஒன்று இதுகுறித்து வெளியிட்டுள்ள தகவல்களை பாருங்கள்: *தமிழக…
புதிய தலைமுறை சர்வே: தேமுதிகவை பின்னுக்குத் தள்ளும் பாமக, நாம்…
சென்னை: புதிய தலைமுறை நடத்தி வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளை சற்று உற்றுப் பார்த்தால் திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக பாமக, நாம் தமிழர் கட்சிகளுக்கு ஆதரவு அதிகம் இருப்பதை உணர முடியும். தனித் தனியாக கட்சிகளைப் பிரித்துப் பாரத்தால் இவர்களுக்கு அடுத்த இடத்தில்தான் தேமுதிக, மதிமுக உள்ளிட்ட பிற…
மாநிலம் முழுவதும் 29 ஆயிரம் கிராமங்கள் வறட்சி பாதித்த பகுதிகளாக…
மும்பை, மாநிலம் முழுவதும் 29 ஆயிரம் கிராமங்கள் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்படும் என்று ஐகோர்ட்டில் மாநில அரசு தெரிவித்தது. தண்ணீர் பற்றாக்குறை மராட்டியத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்க மாநில அரசுக்கு உத்தரவிட கோரி பல்வேறு பொதுநல மனுக்கள் மும்பை ஐகோர்ட்டில் தொடரப்பட்டன.…
இனக் காவலன் பிரபாகரன்! தமிழனின் ஓட்டு தமிழனுக்கே!- அதிர வைக்கும்…
இலவச திருமணத்துக்கு ஏங்கிக் கிடக்கிறான் தமிழன். தி.மு.க - அ.தி.மு.க-வுக்கு ஓட்டு போட்டால் கை விரலே சுருங்கிப் போய்விடும்’ என்றெல்லாம் தேர்தல் களத்தை அதிரவைத்துக் கொண்டிருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். ‘வனக் காவலன் வீரப்பன், இனக் காவலன் பிரபாகரன்’ என்ற வசீகரிக்கும் வசனங்கள் நாம்…
தலைவர் திருமாவளவன் தலைமைதான் இன்றைய தமிழகத்துக்குத் தேவை!- சத்யராஜ்
சென்னை: தலைவர் திருமாவளவன் தலைமைதான் இன்றைய தமிழகத்துக்குத் தேவை. அவரைப் போன்ற பக்குவமான தலைவர் யாருமில்லை என்று நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார். இந்தத் தேர்தலில் நடிகர் சத்யராஜ் வெளிப்படையாக தனது ஆதரவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குத் தெரிவித்துள்ளார். அவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ பதிவில், "எல்லா மதத்திலும் சாதிய…
உயர் ஜாதியினருக்கு பதிலடி.. தனி நபராக கிணறு தோண்டி ஊருக்கே…
நாக்பூர்: பொது கிணற்றில் தண்ணீர் பிடிக்க உயர் ஜாதியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், தொழிலாளி ஒருவர் தனி ஒருவராக கிணறு தோண்டி அதன் தண்ணீரை அனைத்து தரப்பு மக்களுக்கும் பகிர்ந்தளிக்கும் சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாக்பூர் அருகேயுள்ள, வாசிம் மாவட்டம் கோலம்பேஷ்வர் கிராமத்தை சேர்ந்தவர் பாபுராவ் தஜ்னே.…
போலீசாரின் துப்பாக்கிகளை பறித்து கொண்டு தீவிரவாதிகள் ஓட்டம்
காஷ்மீரின் தெற்கு குல்காம் மாவட்டத்தில் அதிஜன் பகுதியில் சிறுபான்மை சமூக பாதுகாப்பிற்கான பணியில் செயல்பட்டு வரும் காவல் நிலையம் ஒன்றில் இருந்து எஸ்.எல்.ஆர். ரக துப்பாக்கிகள் 2 மற்றும் ஐ.என்.எஸ்.ஏ.எஸ். ரக துப்பாக்கிகள் 2 என 4 துப்பாக்கிகளை பறித்து கொண்டு தீவிரவாதிகள் தப்பியோடி விட்டனர். இந்த சம்பவம்…
திமுக, அதிமுக அரசுகள் கல்வியை ஏன் இலவசமாக வழங்கவில்லை? சீமான்…
மதுவை விற்று இலவசங்கள் வழங்கும் அதிமுக மற்றும் திமுக ஆட்சிகள் கல்வியை இலவசமாக வழங்குமா என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். காஞ்சிபுரத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்குச் சேகரித்து பிரசாரம் மேற்கொண்ட சீமான், மதுவை விற்று இலவசங்கள் வழங்கும் அதிமுக மற்றும் திமுக ஆட்சிகள் கல்வியை இலவசமாக வழங்குமா?…
கேரளாவில் சட்டக்கல்லூரி மாணவி கற்பழித்து கொலை.. தீவிரமாகிறது போராட்டம்
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாவூரை சேர்ந்த ஜிஷா (30) என்ற தலித் சமூகத்தை சேர்ந்த தலித் சட்டக்கலூரி மாணவி கடந்த 6 நாட்களுக்கு முன், அவரது வீட்டிலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.சட்டக் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார்.இந்த சம்பவம்…
கருத்துக் கணிப்பும் தமிழின அழிப்பும்!
தற்கால கருத்துக்கணிப்புகள் பற்றி அறிய புள்ளி விவரம் கணக்கியலில்(Statistics) பற்றி கொஞ்சம் காண்போம்…அனைத்து மக்களின் மனநிலையையும் அறிய அம்மக்களிளிருந்து ஒரு குறிப்பிட்ட மக்களின்(Sample) மனநிலையை அறிந்தால் அது பெரும்பாலும் அனைத்து மக்களின் மனநிலையையும் பிரதிபலிப்பதாக இருக்கும் என்பது தான் கோட்பாடு…இந்த Sample மக்களிலிருந்து பெறப்படும் முடிவும் அனைத்து மக்களிடமிருந்து…
வெளிநாட்டினரை அச்சுறுத்தும் டெல்லி!
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு எதிராக கிரிமினல் குற்றங்கள் அதிகமாக நடைபெறும் மாநிலங்கள் பட்டியலில் டெல்லி முதலிடம் பிடித்துள்ளது. தற்போது பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட தரவுகளில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு எதிராக அதிகளவில் கிரிமினல் குற்றங்கள் நடைபெறும் மாநிலங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில்,…
தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்: திருமணம் செய்து வைக்க மறுக்கும் பெற்றோர்!
ஒடிஸா மாநிலத்தில் வறட்சியால், நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்துள்ளது. 1,000 அடி ஆழத்தில்கூட தண்ணீரைப் பார்க்க முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், 8 கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த பெரியோர்கள் ஒடிஸாவின் பாலாசோர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ரவீந்திர ஜேனாவை (பிஜு ஜனதா தளம்) சந்தித்து, "எங்கள் கிராமங்களில் தண்ணீர்ப்…
தெலுங்கானாவில் வெயிலுக்கு ஒரே நாளில் 41 பேர் பலி
ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் பகலில் பொதுமக்கள் வெளியே வரவே அஞ்சும் நிலை நிலவுகிறது. அனல் காற்று வீசுவதால் கடும் அவதிப்படுகிறார்கள். இந்த நிலையில் அனல் காற்று வீச்சால் திருப்பதி காட்டுப்பகுதியில் தீப்பிடித்தது. திருப்பதி மலையில் நாராயணகிரி மலையில் கடும் வெயிலின் வெப்பம் காரணமாக மரங்களில்…
உலக நாடுகளுடன் தமிழகத்தை ஒப்பிட்டு மனம் வருந்தும் சீமான்!
கனடாவில் ஒரு மனிதனுக்கு சராசரியாக 8,953 மரங்கள், ஆனால், நமது நாட்டில் நாளுக்கு நாள் மரங்களின் எண்ணிக்கை அழிந்து கொண்டு வருவதால், மக்கள் நோயுற்று இறப்பதாக சீமான் வருந்தியுள்ளார். மணச்சநல்லூரில் நடந்த நாம் தமிழர் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அக்கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான், கடந்த 50 ஆண்டு காலமாக நாட்டில்…
ஈழத் தமிழர்களை கொன்று குவித்த சோனியா காந்திக்கு எதிராக கறுப்புக்…
ஈழத்தில் எம் உறவுகளை கொல்வதற்காக ஆயுதமும், ஆதரவும் தந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக கறுப்பு கொடியேந்தி போராடவுள்ளதாக தமிழக மாணவர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சென்னை பெருநகரக் காவல் ஆணையரை சந்தித்தபின் மாணவர்கள் உறுதிமொழி எடுத்ததுடன், போராட்டம் தொடர்பான விபரங்கள் நாளை காலை அறிவிக்கப்படும்…
