பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
நடிகை ஜெயலலிதா அவர்களே… மாற்றாந் தாய்க்கு ஒரு மடல்!
நடிகை ஜெயலலிதா அவர்களே.. ''தேர்தல் பிரச்சாரம் ஆரம்பித்த நாள் முதல் நீங்கள் தாய் வேடம் போட்டு மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறீர்கள். நீங்கள் தாயல்ல… மாற்றாந் தாய் என்பதை மக்களுக்கு தெளிவு படுத்தவே இந்த மடல். தாயின் பரிபூரணமான பாசத்தையும், அளவில்லாத அன்பையும் இந்த உலகத்தில் எதனோடும் ஒப்பிடவே முடியாது.…
“கொள்ளுப் பேரன் காலம் வரை ஆட்சியில் நீடிக்க விரும்பும் கருணாநிதி’
கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன். உடன், அக்கட்சி நிர்வாகிகள். திமுக தலைவர் கருணாநிதி 93-ஆவது அகவையிலும் தேர்தலில் போட்டியிடுவது நாட்டின் நலனுக்காக அல்ல; தனது கொள்ளுப் பேரன் காலம் வரை ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காகவே என்று…
50 ஆண்டு கால அதிமுக – திமுக அரசியல் வாழ்வுக்கு…
திண்டுக்கல்: தமிழகத்தில் 50 ஆண்டு கால அதிமுக - திமுக அரசியல் வாழ்வுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்துள்ள சீமான் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார். நத்தம் வேட்பாளர் சிவசங்கரனை…
நாட்டிற்கு பெயர் தமிழ்நாடு, தமிழுக்கும் தமிழனுக்கும் இது சுடுகாடு- கொதிக்கும்…
80 ஆயிரம் ஆண்டுகளுக்கு மூத்த மொழியான தமிழ், தற்போது செத்துபோச்சு என்கிறான், இந்த நாட்டிற்கு பெயர் தமிழ்நாடு, ஆனால் தமிழுக்கும், தமிழனுக்கும் இது சுடுகாடு என சீமான் கொதித்துள்ளார். தமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பேசிய அக்கட்சியின்…
சி.பா.ஆதித்தனாரின் அருமையான ஆறு பதில்கள்…
சி.பா.ஆதித்தனாரின் அருமையான ஆறு பதில்கள்… 1. கேள்வி: திராவிடர்கள் யார்? பதில்: திராவிடர்கள் என்போர் தெலுங்கர்கள். தமிழர் அல்ல. ஆந்திரம், கலிங்கம், தெலுங்கானம் ஆகிய மூன்று தெலுங்கு நாடுகளில் வாழ்ந்தவர்களான திரி- வடுகர்களே திராவிடர்கள். 2.கேள்வி: திராவிடர் என்ற சொல்லைத் தமிழர்களுக்குப் பயன்படுத்துவது பொருந்துமா? பதில்: பொருந்தாது. 1875ஆம்…
ஜல்லிக்கட்டு தடைக்கு பின்னால் இத்தனை அரசியலா? அதிர வைத்த சீமான்
ஜல்லிக்கட்டை நடத்த அக்கறை இல்லாத திமுகவும், அதிமுகவும், தேர்தல் வந்ததும் ஜல்லிக்கட்டு நடத்துவதாக வேஷம் போடுகிறார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டினார். மேலும், ஜல்லிக்கட்டு தடை பின்னணியிலுள்ள அரசியலையும் அவர் முழுமையாக விளக்கினார். மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நாம் தமிழர் வேட்பாளரைஆதரித்து, சீமான்…
உடுமலை, கோவில்பட்டிகளைதான் உருவாக்கியதா 50 வருட திராவிட ஆட்சி?
சென்னை: ஒரு ஜாதி பெரும்பான்மையாக உள்ள தொகுதியில் மற்றொரு ஜாதியை சேர்ந்த வேட்பாளர் போட்டியிட முடியாத நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது என்பது கோவில்பட்டி தொகுதியில் நடந்த சம்பவங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது ஏதோ வேறு ஒரு மாநிலத்தில் நடக்கவில்லை. ஜாதி ஒழிப்பு பேசிய திராவிட கட்சிகள் 50…
இந்தியாவில் கொளுத்தும் வெயிலுக்கு 4,200 பேர் உயிரிழப்பு
இந்த ஆண்டு வரலாறு காணாத வகையில் நாடு முழுவதும் கோடை வெயில் தகித்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது. கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அனல் காற்றும் பரவரலாக வீசுகிறது. இந்நிலையில் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை கோடை வெயில்…
பஞ்சாப் எல்லையில் லேசர் சுவர்களின் செயல்பாடு தொடக்கம்
பயங்கரவாதிகளின் ஊடுருவலைத் தடுக்க, பஞ்சாப் மாநிலத்துக்குள்பட்ட இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள "லேசர் சுவர்கள்' செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக எல்லைப் பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்தன. இதுதொடர்பாக அந்த வட்டாரங்கள் புதன்கிழமை மேலும் தெரிவித்ததாவது: ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் சர்வதேச எல்லையையொட்டிய பகுதிகளில் அமைந்துள்ள ஆற்றுப்படுகைகள் உள்ளிட்ட…
மொபைல்களில் அவரச உதவிக்கான பட்டன் கட்டாயம்: மத்திய அரசு
ஆபத்து காலத்தில் எச்சரிக்கை செய்யும் வசதியுடன் கூடிய மொபைல் போன்களை தயாரிப்பதை இந்திய அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது. இது தொடர்பாக மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளதாவது, தொழில்நுட்பம் என்பது மனிதர்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதற்காக தான், பெண்களின் பாதுகாப்புக்கு பயன்படுத்தாமல் வேறு என்ன சிறப்பான காரியத்துக்கு…
விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய பாமக நிர்வாகி, மனைவியை மருத்துவமனையில்…
புதுச்சேரி: பிரச்சாரத்திற்கு சென்ற வழியில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய பாமக நிர்வாகி மற்றும் அவரது மனைவியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன். சட்டசபை தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திங்கட்கிழமை பிரச்சாரத்திற்கு கிளம்பினார். சென்னையில்…
கைப்பேசி செயலியிலும் கால் பதித்துள்ள நாம் தமிழர்
தமிழகத்தில் சட்டசபை தோ்தல் நெருங்குவதை முன்னிட்டு, பிரதான கட்சிகள் உட்பட பல கட்சிகள் பிரசாரத்திற்காக தொழில்நுட்பத்தினை நாடி வருகின்றன. அந்த வரிசையில், தமிழர் தான் தமிழ்நாட்டில் ஆட்சி செய்ய வேண்டும் என்ற முக்கிய கொள்கை கொண்ட சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும் இணைந்துள்ளது. அக்கட்சியின் செயல்பாட்டு வரைவுக்கென…
இலை மலர்ந்தால் ஈழம் மலரும்! உருகிய இரட்டை மெழுகுவர்த்தி
பேச்சினால் தமிழக மக்களை ஈர்த்த திமுக கட்சிதான் இன்று தமிழக மக்களைக் குழப்பங்கள் குளறுபடிகள் ஊழல் குடும்ப அரசியல் புதிருக்குள் புதிர் புதைய ஏமாற்றிப் பல்லாண்டுகளாகச் சாணக்கிய வஞ்சகத்தால் பிழைப்பு நடத்துகின்றனர் என்பார்கள். மனந்தளராமல் உறுதியோடு போராடி வெல்லும் பேச்சுக் கலை ஒரு விதத்தில் ஆழமாக வேரூண்டி வளர்த்தவர்கள்…
தமிழ்நாட்டில் சாதியின் பெயரால் மீண்டும் ஒரு ஆணவக்கொலை….!
தமிழ் நாட்டில் சாதியின் பெயரால் தொடரும் ஆணவப் படுகொலைகளுக்கு பலியாகும் அப்பாவி காதலர்களின் வரிசையில் மீண்டும் ஒரு காதலர்கள். நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி ஓலக்குடி பகுதி குரு மூர்த்தி என்ற தலித்தாக பார்க்கப்பட்ட இளைஞனையும் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் என கூறப்படும் சரண்யா என்ற யுவதியையும் காதலர்கள் என…
கபட நாடகம் ஆடி இலங்கைத் தமிழர்களை ஏமாற்றியவர் கருணாநிதி!
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் கபட நாடகம் ஆடி, அவர்களுக்குத் துரோகம் இழைத்தவர் திமுக தலைவர் கருணாநிதி என்று அதிமுக பொதுச்செயலரும், தமிழ்நாடு முதல்வருமான ஜெயலலிதா குற்றம்சாட்டினார். திருச்சியில் நேற்று மாலை நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “இலங்கைத் தமிழர் பிரச்சினையில் பல…
சீமான்! முதல்வர் வேட்பாளரின் ப்ளஸ் – மைனஸ்
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முக்குக்கு ஒரு முதல்வர் வேட்பாளர்கள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் தமிழகத் தேர்தல் களத்தில். வாரமொரு முதல்வர் வேட்பாளரின் ப்ளஸ்/மைனஸ் அலசலாம். அதில் முதல் வாரம்.... வெற்றிவேல் வீரவேல் சீமான்! சீமான் மீது ஏன் இந்த கவனம்? குரலால் கூட்டம் கூட்ட ஒரு காலத்தில் கருணாநிதி.…
ஸ்ரீஸ்ரீரவிசங்கருக்கு தலை துண்டிக்கப்பட்ட உடலின் படத்தை அனுப்பிய ஐஎஸ்
ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு அமைதிச் செய்தி அனுப்பிய ஸ்ரீஸ்ரீரவிசங்கருக்கு, பதிலுக்கு தலை துண்டிக்கப்பட்ட உடல் ஒன்றின் படத்தை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் அனுப்பியுள்ளனர். வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் சமீபத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு அமைதிச் செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் பேச்சுவார்த்தை நடத்த தான் தயாராக இருப்பதாகவும், ஐஎஸ்…
“எனது தந்தைக்கு மரண தண்டனை கொடுங்க”: சங்கர் படுகொலையை உருக்கமாக…
உடுமலையில் சாதி மாறி காதல் திருமணம் செய்த காரணத்தால் படுகொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கௌசல்யா, தனது தந்தைக்கு மரண தண்டனை அளிக்க வேண்டுமென பேட்டியளித்துள்ளார். திருப்பூர் மாவட்டம், உடுமலை குமரலிங்கத்தைச் சேர்ந்த சங்கர், பழநியைச் சேர்ந்த கௌசல்யாவை கலப்புத் திருமணம் செய்துகொண்டார். இதனால் கடந்த மார்ச் 13ம்…
இது தேர்தல் அல்ல.. மாற்றத்திற்கான புரட்சி களம்: சீமான்
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசார கூட்டத்தில் பேசிய சீமான் தற்போது நடைபெறவுள்ளது தேர்தல் அல்ல, மாற்றத்திற்கான புரட்சி களம் என்றுதெரிவித்துள்ளார். ராமநாதபுரம் அரண்மனை அருகே நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரைஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் சீமான் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: தமிழ் தேசிய…
இனப்படுகொலைக்குத் துணை நின்றது தலைவரா? தளபதியா?
இலங்கை ராணுவத்தால், 2008-2009ல், விலங்குகளைப் போல் தமிழர்கள் வேட்டையாடப்பட்ட போது, அங்கே அதிபராக இருந்தது மகிந்த ராஜபக்ச. இங்கே முதல்வராக இருந்தவர், கலைஞர் கருணாநிதி. 26வது மைலில் நடந்த இனப்படுகொலையைத் தடுத்துநிறுத்த கருணாநிதி தவறிவிட்டார் - என்கிற குற்றச்சாட்டை அவரது ஆதரவாளர்களாலேயே கூட மறுக்க முடியவில்லை. அதேசமயம், அவரைக்…
யாரை குறிவைக்கிறார் சீமான்? – அதிர வைக்கும் 6 வியூகங்கள்
தேர்தல் அரசியலில் பலத்தை நிரூபிக்காதவரையில், புதிய கட்சியின் மீதான எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கும் என்பது பழைய வரலாறு. அப்படிதான் சீமானின் நாம் தமிழர் கட்சியும் பார்க்கப்படுகிறது. தமிழக அரசியலில் அவ்வப்போது புதிய கட்சிகள் தோன்றினாலும், அவைகள் பழைய கட்சிகளை சற்று பலவீனப்படுத்தியே வந்துள்ளன. 1957-ம் ஆண்டு அண்ணாதுரை…
திருப்பதியில் மூலவர் முருகனா? மறைந்திருக்கும் சிலை ரகசியம்
திருப்பதியில் மூலவரான பெருமாளின் சிலை, முருகருடைய சிலைதான் என்றும் அந்த உண்மை, முன்பு கோயிலில் இருந்தவர்களால் மறைக்கப்பட்டது என்ற மாற்று கருத்தும் பரவி வருகிறது. பெருமாளாக மாறிய முருகர்: 12 ம் நூற்றாண்டில், சைவர்களும், வைணவர்களும் திருப்பதியை சொந்தம் கொண்டாட போராடி வந்த நிலையில், ராமானுஜர் கருவறையில் சங்கு…
நீங்க காமராஜர்கிட்ட கேட்டீங்க, நான் உங்ககிட்ட கேக்குறேன்: கருணாநிதியை சீண்டும்…
பெருந்தலைவரிடம் 65 வயதில் முதலமைச்சர் பதவி வேண்டுமா என்று கேட்டீர்களே, அவருடைய பேரன் கேட்கிறேன், 94 வயதில்உங்களுக்குத் முதலமைச்சர் பதவி தேவையா என்று நாம் தமிழர் கட்சியின்ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார். திருவாரூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கினைப்பளார் சீமான்…
