கோஹினூர் வைரம் பிரித்தானிய மஹாராணிக்கு பரிசாக வழங்கப்பட்டது: மத்திய அரசு

இந்தியா கோஹினூர் வைரத்தை திரும்ப பெற முயற்சிக்க கூடாது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. All India Human Rights & Social Justice Front என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், பிரித்தானியாவில் உள்ள கோஹினூர்…

கொள்ளையர்களை விரட்ட காசு வாங்காத 75% பேர் ஓட்டுப் போட்டாலே…

சிதம்பரம்: தமிழகத்தில் உள்ள வாக்காளர்களில் காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போடும் 25 சதவீதம்பேரால்தான் இந்த மாநிலத்தை விட்டு கொள்ளையர்களை விரட்ட முடியாத நிலை உள்ளது. காசு வாங்காத, மீதம் உள்ள 75 சதவீதம் பேரும் ஓட்டுப் போட முன்வந்தாலே போதும் தமிழகத்தை விட்டு திமுக, அதிமுக ஆகிய…

“சொகுசு கார்- ஏசி மேடை” – ஆனால் மக்களின் நிலையோ?

சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிப்பதற்காக அனல் பறக்கும் பிரசாரத்தை ஆரம்பித்துள்ள ஜெயலலிதாவை பார்ப்பதற்காக அவரது தொண்டர்கள் கடும் வெயிலில் அல்லாடுகின்றனர். பிரசாரம் மேற்கொள்ளவிருக்கும் இடத்திற்கு ஹெலிகொப்டர் மூலம் வரும் ஜெயலலிதா, மேடையில் அமர்ந்து கொண்டே பிரசாரம் செய்கிறார். கடந்த ஆண்டு தேர்தலில், செய்வீர்களா செய்வீர்களா என்ற வார்த்தை மந்திரத்தை…

அத்தனையும் மாற்ற போகிறோம்: சீமான் தேர்தல் பரப்புரை

சென்னை உள்ளிட்ட நகரங்களில் உள்ள அனைத்து மேம்பாலங்களையும் இடித்துவிட்டு பாதாள வழிப்பயணமாக்குவது முதல் அத்தனையும் மாற்றுவோம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அதில் பேசிய அவர்,…

மக்களிடம் மாற்றத்திற்கான தேடல் உள்ளது: கடலூரில் சீமான் பேட்டி

மக்களிடம் மாற்றத்திற்கான தேடல் உள்ளது என்று கடலூரில் சீமான் பேசினார். கடலூர்: கடலூர் சட்டசபை தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார். அவர் நிரூபர்களிடம் கூறியதாவது:– நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் எறும்புகளை விட சுறுசுறுப்பாக பிரசாரம் செய்து வருகிறார்கள். மக்களை கூட்டி…

எதைப் பார்க்கிறீர்களோ இல்லையோ நிச்சயமா இதனை பாருங்கள் – விழுந்து…

எதைப் பார்க்கிறீர்களோ இல்லையோ நிச்சயமா இதனை பாருங்கள் - விழுந்து விழுந்து சிரிப்பீர்கள் என்பது நிச்சயம்   https://youtu.be/kqo-q0Z9c7Q http://www.athirvu.com

தண்ணீரின்றி தள்ளிப்போகும் திருமணங்கள்: வறட்சியின் பிடியில் கர்நாடகா

கர்நாடக மாநிலத்தில் பருவமழை பொய்த்துப் போனதை அடுத்து வறட்சி அதிகரித்துள்ளதால் திருமணங்கள் தள்ளிப்போகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடகாவில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்டது. பெங்களூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இந்த கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. எப்போதுமே வறட்சி தலைவிரித்தாடும் வட கர்நாடகாவும்…

நான் முதல்வரானால்… இது சீமானின் பொதுக்கூட்ட பேச்சு!

நாம் தமிழர் ஆட்சிக்கு வந்து, தான் முதல்வரானால் மாநில தலைநகரை மாற்றுவது உள்ளிட்ட பல மாற்றங்களை தமிழகத்தில் கொண்டு வருவதாக கோவையில் நடந்த கூட்டத்தில் சீமான் பேசினார். கோவையில் பிரசாரம் செய்துவரும் சீமான் தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம், கோவை தெற்கு தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.…

ஜெ., பொதுக்கூட்டத்தில் விபரீதம்! உயரும் உயிர்ப்பலிகள்!! அதிர்ச்சி வீடியோ

11.4.2016 அன்று விருத்தாசலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, 13 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்தார்.  இதற்காக 13 தொகுதிகளில் இருந்து மக்கள் கொண்டுவரப்பட்டிருந்தனர்.  உச்சி வெய்யில் உக்கிரமாக அடிகும் 12 மணிக்கு கொண்டுவந்து அமர்த்தப்பட்ட மக்கள் வெப்பம் தாங்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தனர்.…

அரசியல் கூட்டங்களுக்கு அழைத்து வரப்படும் ஏழை மக்கள்… 200 ரூபாய்க்கு…

சென்னை: கோடை வெயிலின் உக்கிரம் மக்களின் உயிரை குடிக்கும் அளவிற்கு அதிகரித்துவிட்டது. தேர்தல் காலம் என்பதால் இளம் பிஞ்சுகள் முதல் வீட்டில் முடங்கிக் கிடக்கும் முதியவர்கள் வரை என தேர்தல் பிரச்சாரத்திற்கு கூட்டம் சேர்க்கும் கும்பல் அதிகரித்து வருகிறது. ஆளுக்கு 200 ரூபாய், 500 ரூபாய், பிரியாணி பொட்டலம்,…

விருத்தாச்சலம் சம்பவம்… ஜெ. மீது வழக்குப்பதிவு செய்ய ஆம் ஆத்மி…

சென்னை: அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் இருவர் நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என ஆம் ஆத்மி வலியுறுத்தியுள்ளது. விருத்தாச்சலத்தில் நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் ஜெயலலிதா, அக்கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி…

100 ஆண்டுகளில் இல்லாத வறட்சி: ரயில் மூலம் தண்ணீர் விநியோகம்

மராட்டிய மாநிலத்தில் கடுமையான வறட்சியால் ராஜஸ்தானில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ராஜஸ்தானின் கோடா நகரிலிருந்து 5 லட்சம் லிற்றர் தண்ணீரை சரக்கு ரயில் மூலம் அனுப்பியுள்ளனர். மகாராஷ்டிராவின் மீரஜ் நகருக்கு சென்ற அந்த…

இலங்கை – இந்தியாவுக்கு இடையில் பாலம்! உடன்படிக்கையை இறுதிப்படுத்த நடவடிக்கை

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பாலம் அமைக்கும் உடன்படிக்கை விரைவில் இறுதி செய்யப்படும் என்று மத்திய போக்குவரத்துதுறை அமைச்சர் நிட்டின் கட்காரி தெரிவித்துள்ளார் நேற்று திங்கட்கிழமை, புதுடில்லியில் வெளிநாட்டு செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த திட்டம் தற்போதைக்கு பரிசீலனையில் இருக்கிறது. எனினும் இன்னும் இறுதிப்படுத்தப்படவில்லை என்று அவர்…

கொல்லம் தீ விபத்தில் பலர் பலி: திருவிழாக்களில் வாணவேடிக்கைக்கு தடை…

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், கொல்லம் அருகே பரவூர் புட்டிங்கல் அம்மன் கோவிலில் வாணவேடிக்கையின்போது ஏற்பட்ட வெடி விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிர் இழந்தனர். 350–க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனால் கோவில்களில் மிகப்பெரிய அளவில் வாணவேடிக்கை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற…

கேரளா கோவில் தீ விபத்து: உண்மையில் நடந்தது என்ன?

கொல்லம்: கேரளாவில் உள்ள புட்டிங்கல் தேவி கோவிலில் அனுமதி மறுப்பையும் மீறி நடத்தப்பட்ட வானவேடிக்கை நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 107 பேர் பலியாகியுள்ளனர். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பரவூரில் உள்ள புட்டிங்கல் தேவி கோவிலில் வருடாந்திர திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட…

செம்மரக்கட்டை கடத்தல்: சீனாவைச் சேர்ந்தவர் கைது

செம்மரக் கடத்தல் தொடர்பாக சீனாவைச் சேர்ந்த லீ டாங் ப்பூவை ஆந்திர அதிரடிப் படை போலீஸார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம், சித்தூரைச் சேர்ந்த செம்மரக் கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீஸார் வெள்ளிக்கிழமை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது பிரபல செம்மரக் கடத்தல்காரர் பிரசாத் நாயக்கை கைது செய்தனர்.…

90 பேரின் உயிரை குடித்த கேரளா கோவில் தீ விபத்து:…

டெல்லி: கேரள மாநிலத்தில் உள்ள பரவூரில் இருக்கும் புட்டிங்கல் தேவி கோவிலில் இன்று காலை ஏற்பட்ட தீவிபத்தில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி ஆகியோர் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பரவூரில் உள்ள புட்டிங்கல் தேவி கோவிலில்…

இலவசம் என்ற வார்த்தையை அகராதியில் இருந்து நீக்க வேண்டும்: சீமான்…

இலவசம் என்ற வார்த்தையையே தமிழ் அகராதியில் இருந்து நீக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள குமணன்சாவடியில் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் சீமான் கலந்து கொண்டார். வரும் சட்டசபை தேர்தலில் திருவள்ளூர் மாவட்டத்தில் நாம் தமிழர்…

திருமலை ஏழுமலையானின் மகிமை ரகசியம் மற்றும் வினோத வழக்கங்கள்

திருப்பதி மூலவர் சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் அடங்கியுள்ளன. அந்த சிலை 250 கோடி ஆண்டுகளுக்கு முந்திய பழமையான ஒரு அபூர்வ பாறையிலிருந்து வடிக்கப்பட்டது. திருப்பதி கோயிலின் வழக்கங்கள், வழிபாட்டு முறைகள், மகிமைகள் பற்றிய பல விஷயங்கள் அங்கு அடிக்கடி சென்றுவரும் பக்தர்களிலும் பலருக்கு தெரியாமல் இருக்கலாம். அப்படிப்பட்ட…

வன்னியர்கள்- தலித்துகளுக்கு அதிக வாய்ப்பளித்த அதிமுக!

சென்னை: அதிமுக வேட்பாளர்களில் வன்னியர் சமுதாயத்தினருக்கு அதிக அளவிலான சீட் கொடுத்தள்ளது அதிமுக. அதற்கு அடுத்த இடம் தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்குக் கிடைத்துள்ளது. இதுதொடர்பாக வாட்ஸ் ஆப்பில் ஒரு ஜாதிவாரியான புள்ளிவிவரம் சுற்றி வருகிறது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: மொத்த வேட்பாளர்கள் - 227 வன்னியர் - 52…

ஆந்திர வனப்பகுதியில் 20 தமிழர் படுகொலை… நீதி கிடைக்கும் வரை…

சென்னை: ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் கடத்தியதாக 20 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுத் தரும்வரை பாமகவின் சட்டப் போராட்டம் ஓயாது என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 7ம் தேதி ஆந்திர மாநிலம் சேஷாச்சலம் வனப்பகுதியில் செம்மரங்களைக் கடத்தியதாக…

தமிழரை தலைமையாக கொண்டுள்ள கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுபட வேண்டும்: இதுவே…

தமிழரை தலைமையாக கொண்டுள்ள கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுபட வேண்டும்: இதுவே தமிழின விடுதலையின் முதல் படி! நாம் தமிழர் இணையத்திலும் மேடை பேச்சிலும்,ஊடகத்திலுமே முன்னேற்றம் கண்டுள்ளது களத்தில் தொய்வே, களத்தில் நாம் தமிழரின் ஒவ்வொரு தொகுதி களப்பிரச்சாரத்தில் எண்ணிக்கையில் குறைந்த அளவு மக்களையே காண முடிகிறது, இங்கு இணையத்தில்…