பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
அதிமுக வேட்பாளர் பட்டியல்: அதிர்ச்சியும்… அதிருப்தியும்
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, தேர்தல்களம் நோக்கிய அரசியல் கட்சிகளின் செயல்பாடு சூடுபிடித்திருக்கிறது. வழக்கமான இருதுருவங்களான அதிமுகவும், திமுகவும் மற்ற கட்சிகளோடு கூட்டணி அமைக்கும் முயற்சியாக பேச்சுவார்த்தைகள் நடத்தி வருவது சமீபகாலமாகவே ஊடகங்களில் ஒரு பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. காங்கிரஸுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்வதற்கு முன்பே திமுகவில் வேட்பாளர் நேர்கணல் நடந்தது.…
பாரத மாதாவை புகழாதவர்கள் இந்தியாவில் வாழ தகுதியில்லை: பட்நாவீஸ்
மும்பை: பாரத் மாதா கி ஜே என சொல்லாதவர்கள், இந்தியாவில் வசிப்பதற்கு தகுதியில்லை என பேரணி ஒன்றில் மகாராஷ்டிரா முதல்வர் பட்நாவீஸ் கூறியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை இந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பிய சர்ச்சையை தொடர்ந்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்.எஸ்.எஸ்…
பயங்கரவாதிக்கு சீனா “ஆதரவு” இந்தியா மீதான விரோதத்தால் முட்டுக்கட்டை
ஐ.நா: பதன்கோட் விமானதளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசாரை பயங்கரவாதியாக அறிவித்து, அவனுக்கு எதிராக தடைகளை விதிக்க வேண்டும் என்ற இந்தியாவின் முயற்சிக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீனா முட்டுக்கட்டை போட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு ஆதரவான தனது நிலையை சீனா மீண்டும் அரங்கேற்றியுள்ளது. இவ்வாறு தடை…
இந்தியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுதங்களை குறைக்க வேண்டும்: ஒபாமா
இந்தியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுதங்களை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் 2 நாள்கள் நடைபெற்ற சர்வதேச அணுசக்தி பாதுகாப்பு மாநாட்டின் நிறைவையொட்டி, அதிபர் ஒபாமா செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: அமெரிக்காவும், ரஷியாவும் அணு ஆயுதங்களை அதிகம் வைத்திருக்கும் நாடுகளாக…
இந்த பித்தலாட்ட சமூகம் எங்களோடு போகட்டும்: அடுத்த தமிழ் தலைமுறையைப்…
சமூக சேவைகள் செய்யவும், மக்களுக்கு சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ''மக்கள் பாதை'' என்ற பெயரில் இயக்கம் தொடங்கப்பட்டது. சென்னையில் சனிக்கிழமை மாலை நடந்த நிகழ்ச்சியில் இந்த இயக்கத்தை உ.சகாயம் ஐ.ஏ.எஸ் தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றினார். நவம்பர் மாதத்தில் மதுரை மாவட்டத்தில் கிரானைட் முறைகேடுகள் பற்றி ஆய்வு செய்து அறிக்கை அனுப்பிட வேண்டும்…
துரோகம் இழைப்பதில் கைகோர்த்த காங்.- பாஜகவுக்கு தமிழகம் தக்க பாடம்…
சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கான பூமி பூஜை நடத்தப்பட்டுள்ளதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்திற்குத் துரோகம் இழைப்பதில் காங்கிரஸும், பாஜகவும் கை கோர்த்து செயல்படுவதாகவும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:…
சகாயம் ஐ.ஏ.எஸ் திறந்துவைத்த ”மக்கள் பாதை”
சமூக சேவைகள் செய்யவும், மக்களுக்கு சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ''மக்கள் பாதை'' என்ற பெயரில் இயக்கம் தொடங்கப்பட்டது. சென்னையில் சனிக்கிழமை மாலை நடந்த நிகழ்ச்சியில் இந்த இயக்கத்தை உ.சகாயம் ஐ.ஏ.எஸ் திறந்துவைத்து சிறப்புரை ஆற்றினார். நான் இன்று முதல் தனிமனித ஒழுக்கத்தை கடை பிடிப்பேன். எந்த ஒரு சூழ்நிலையிலும் லஞ்சம்…
உடுமலை ஆணவக் கொலை போல் மற்றொரு கொலையா? கலப்பு திருமணம்…
உடுமலை ஆணவக் கொலை போல் மற்றொரு கொலை சம்பவம் நிகழக்கூடாது என கலப்பு திருமணம் செய்த தம்பதிக்கு பாதுகாப்பு வழங்க மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி சிறப்பு துணை தாசில்தார் சன்னாசிதுரை, மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில்,…
தமிழக மீனவர்களை துன்புறுத்தும் இலங்கைக்கு படகுகள் பரிசா? – மத்திய…
சென்னை: தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கொத்துக், கொத்தாக கைது செய்யும் இலங்கைக்கு படகுகளை பரிசளிப்பதா என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கை: இலங்கை மீனவர்களுக்கு 150 படகுகளையும், 300 பேருக்கு மீன்பிடி கருவிகளையும் வழங்க இந்தியா முன்வந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.…
இந்திய உளவாளி கைது செய்யப்பட்டதாக உலக நாடுகளுக்கு பாகிஸ்தான் தகவல்
இந்திய உளவாளி ஒருவரை அண்மையில் கைது செய்ததாக பாகிஸ்தான் கூறி வந்த நிலையில், தற்போது அதுகுறித்து அமெரிக்கா, சீனா, பிரிட்டன் உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வியாழக்கிழமை கூறியுள்ளது. குல்பூஷண் யாதவ் என்ற இந்திய கடற்படை முன்னாள் அதிகாரியை பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் அந்நாட்டு ராணுவம்…
பயங்கரவாதத்தை தடுப்பதில் ஐ.நா. தோல்வி: மோடி விமர்சனம்
பயங்கரவாதத்தை தடுப்பதில் ஐ.நா.சபை தோல்வியடைந்து வருகிறது என்று விமர்சித்த பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாதத்தை ஒடுக்க துரித நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், ஐ.நா. தனது முக்கியத்துவத்தை இழக்க நேரிடும் என்றும் எச்சரித்தார். இதுதொடர்பாக, பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸெல்ஸில், அந்த நாட்டில் வாழும் இந்திய சமூகத்தினர் மத்தியில், பிரதமர் மோடி புதன்கிழமை…
கிரானைட் முறைகேடு: சகாயம் குழு பரிந்துரைகளில் பெரும்பாலானவற்றை ஏற்பதாக ஐகோர்ட்டில்…
கிரானைட் முறைகேடு தொடர்பாக சகாயம் குழு அளித்துள்ள பரிந்துரைகளில் பெரும்பாலானவற்றை ஏற்றுக்கொண்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடுகளை ஆய்வு நடத்தி பல்வேறு குழுவினரிடம் விசாரணை நடத்திய சகாயம் குழு, கடந்த ஆண்டு 700 பக்கங்கள் கொண்ட அறிக்கையையும், 8 ஆயிரம்…
தமிழகத்தில் காணாமல் போகும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
தமிழகத்தில் தினமும் இரண்டு சிறார்களுக்கும் அதிகமானவர்கள் காணமால் போவதாக வந்துள்ள தகவல் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் மாநில அரசிடம் விளக்கம் கோரியுள்ளது. தமிழகத்தில் சிறார்கள் காணாமல் போவது அதிகரிப்பதாகத் தகவல் ஊடகச் செய்தி ஒன்றின் அடிப்படையில் தன்னிசையாக நடவடிக்கையை முன்னெடுத்துள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம்,…
இந்தியா முழுவதும் அவசர அழைப்புக்கென இனி ஒரே எண்
இந்தியாவில் நாடு முழுவதும் அவசர அழைப்புக்கென 112 என்ற ஒரே எண்ணை பயன்படுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்படவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஒரே எண்ணின் மூலம் காவல்துறை, அவசர மருத்துவசேவை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறையினரையும் தொடர்புகொள்ள முடியும். இந்தத் திட்டத்தை தொலைத்தொடர்புத் துறை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
பிளாட்பார குழந்தைகள் கடத்தல்… கதறி அழுத லதா ரஜினிகாந்த்.. நடவடிக்கை…
சென்னை: சென்னையில் நடைபாதையில் தூங்கிய பெற்றோரின் பச்சிளம் குழந்தைகள் திருடப்பட்டதை அறிந்து லதா ரஜினிகாந்த் கதறி அழுதார். குழந்தைகளை உடனடியாகக் கண்டுபிடித்துத் தருமாறு அவர் தனது தயா பவுண்டேஷன் மூலம் போலீஸ் கமிஷனரிடம் மனுவும் கொடுத்துள்ளார். இதுகுறித்து இயக்குநர் பார்த்திபன் கூறுகையில், "சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா…
இந்தியாவுக்கு உலகம் தலைவணங்க வேண்டும்: மோகன் பாகவத்
கோல்கட்டா : இந்தியாவை ஒட்டு மொத்த உலகமே தலைவணங்கக் கூடிய நாடாக உருவாக்கவே ஆர்.எஸ்.எஸ்., விரும்புகிறது என அதன் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார். கோல்கட்டாவில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட, மோகன் பாகவத் பேசியதாவது: இந்தியாவை வளம் பொருந்திய நாடாக, சுரண்டலற்ற, சுயமரியாதை கொண்ட…
தெருவோர குழந்தைகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்–வீராங்கனைக்கு மு.க.ஸ்டாலின்…
சென்னை, மார்ச். 27– தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது முகனூல் பதிவில் கூறி இருப்பதாவது:– பிரேசிலில் நடைபெற்ற ‘‘தெருவோர குழந்தைகளுக்கான உலக நாடுகளின் ஒலிம்பிக் போட்டி’’யில் பங்கேற்று 100 மீட்டர் தடகள ஓட்டத்தில் தங்கப் பதக்கமும், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும், 100 மீட்டர் தடை தாண்டும்…
இந்த திட்டங்கள் நிச்சயம் வரவேண்டும் என்று ஆவல் உண்டாகிறது!
ஒரு வழியா நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை படித்தாச்சு.... 314 பக்கம். நிறைய நல்ல திட்டங்கள் இருக்கு. குறிப்பா விவசாயம் மற்றும் சட்டம் ஒழுங்கு துறையில் அதிகமாக கவனம் செலுத்தியுள்ளார்கள். தமிழகதிற்கு தனி கொடி, தற்போது இருக்கும் அரசு சின்னத்திற்கு மாற்றாக அய்யன் திருவள்ளுவர் பதித்த புதிய…
“சொந்த நாட்டுக் குத் திரும்பிப் போயி டுங்க; இல்லைனா கொன்னுடுவோம்”
மதுரை உச்சப்பட்டி அகதிகள் முகாமில் இருந்த இலங்கைத் தமிழர் ரவி, அதிகாரியின் டார்ச்சர் தாங்காமல் உயர் அழுத்த மின் கோபுரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட அதிர்வு இன்னும் அடங்கவில்லை. இதோ... கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் ஒரு அகதியின் காலை அடித்து உடைத்திருக்கிறார்கள். நடந்தது இதுதான் என்று நம்மிடம்…
மீண்டும் சிறை: 96 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை…
இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்கள் 96 பேரையும் உடனடியாக விடுதலை செய்யவும், பறிமுதல் செய்யப்பட்ட 82 படகுகளை மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள்…
பலமுனைப் போட்டி… ஏகப்பட்ட முதல்வர் வேட்பாளர்கள்.. தமிழகத்துக்கு இது புதுசு…
சென்னை: சட்டசபை தேர்தலில் "முதல் முறையாக" மாற்று அரசியல், 4 அல்லது 5 முனைப் போட்டி... பல முதல்வர் வேட்பாளர்கள் உருவாகியிருப்பதாக கூறப்பட்டாலும் இதற்கு முன்னரும் 1989, 1996-ம் ஆண்டுகளிலும தமிழகம் இப்படியான நிலைமைகளை எதிர்கொண்டிருக்கிறது. தற்போது நடைபெற உள்ள தேர்தலில் ஆளும் அதிமுக, திமுக தலைமையிலான கூட்டணிகள்…
தமிழகத்துக்கு 5 தலைநகரங்கள்… – நாம் தமிழர் கட்சியின் தேர்தல்…
சென்னை: சட்டமன்றத் தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சியின் சார்பில் 'ஆட்சி செயற்பாட்டு வரைவு' எனும் பெயரில் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று வெளியிட்டார். சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய சீமான், "தமிழகத்தின் தலைநகரமானது செயல்பாட்டு வசதிக்காக திருச்சிக்கு மாற்றப்படும்; சென்னையானது திரைக்கலை,…
தமிழின தலைவன்னு மார்தட்ட யாருக்கும் உரிமை கிடையாது!- ஓவியர் வீரசந்தானம்
என் அடிவயிறு பத்தி எரியுது; என் இரத்தம் கொதிக்குது. நாம தோத்துட்டோம். தமிழனை நம்பவெச்சு தோற்கடிச்சுட்டாங்க. 25 வருஷங்களா சிங்களவனால் வெல்ல முடியாத புலிகளை, உலக நாடுகளோடு ஒண்ணுசேர்ந்து இந்திய ஒன்றியம் கொன்றொழித்தது. ஒன்பது மாதப் போராட்டத்துக்குப் பிறகு உயிர் மீண்டு வந்திருக்கிறார் ஓவியர் வீரசந்தானம். தமிழ்ச் சமூகத்தின்…
