பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
பிரபாகரனுடன் இராணுவ முற்றுகைக்குள் 3,4 நிமிடங்களை மறக்க முடியாது! சீமான்
விடுதலைப் புலிகளின் தலைவரைச் சந்தித்ததை மறக்க முடியாது..? ஏன் அன்று, என்ன மறக்க முடியாத நிகழ்வுகள்! எதற்காக சந்தித்தீர்கள் இன்று வரை நடப்பது என்ன? தமிழீழ மண்ணிற்கு சென்றதை நான் மறக்க முடியாது! அதிலும் குறிப்பாக என் தலைவன் பிரபாகரனின் சந்திப்பின் நிமிடங்கள் வரலாற்றின் பதிவுகள். அப்படி என்ன…
காவிரி நீர் பங்கீடு தொடர்பான அனைத்து வழக்குகள் மீது மார்ச்…
டெல்லி: காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான அனைத்து வழக்குகள் மீதும் மார்ச் 28-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுவை மாநிலங்களிடையே காவிரி நதிநீரை பகிர்வதில் பிரச்சனை நீடித்து வந்ததைத் தொடர்ந்து காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இந்த நடுவர் மன்றம் 2007-ம்…
இலங்கை தமிழர்களின் கால்கள் உடைப்பு: இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்குமாறு…
சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டியில் அகதிகள் முகாம்கள் உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் உள்ளனர். இவர்களில் சுபேந்திரன், கண்ணன் ஆகிய இரண்டு பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் கிடைத்த சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் டில்லிபாபு, அவர்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு…
தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டம் எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல –…
டெல்லி: தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டம் எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல என்று டெல்லியில் நடைபெற்ற சூபி மாநாட்டை துவக்கி வைத்த பிரதமர் மோடி கூறியுள்ளார். தலைநகர் டெல்லியில் உலக சூபி மாநாடு நடைபெறுகிறது. நேற்று துவங்கிய மாநாடு வரும் 20ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் உலகம்…
மலைக்க வைக்கும் விஜய் மல்லையாவின் சொத்துப்பட்டியல்!
தொழிலதிபர் விஜய் மல்லையாவின் மலைக்க வைக்கும் சொத்துப்பட்டியல் விபரம் வெளியாகியுள்ளது. 2011ம் ஆண்டு வாக்கில் மல்லையாவின் சொத்து மதிப்பு சுமார் 6 ஆயிரத்து 600 கோடி ரூபாய் என்றும் 2013ல் இது 4 ஆயிரத்து 800 ரூபாயாக குறைந்ததாகவும், உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிடும் ஃபோர்ப்ஸ் பத்திரிகை தகவல்…
சாதி மாறி காதலித்த சங்கரைக் கொலை செய்த கும்பலை பிடித்தது…
உடுமலையில் காதல் திருமணம் முடித்த வாலிபரை கொன்ற கும்பல் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டனர் என பொலிசார் தெரிவித்துள்ளனர். உடுமலையில் பட்டப்பகலில் நடுரோட்டில் தம்பதி மீது ஒரு கும்பல் சரமாரி அரிவாளால் வெட்டியதில் சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கவுசல்யா படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குற்றவாளிகளை பிடிக்க 7…
என்னால் மூச்சு விட முடியல.. ப்ளீஸ் தண்ணி கொடுங்க.. தலித்…
சென்னை: என்னால் மூச்சுவிட முடியல.. ப்ளீஸ் தண்ணீர் கொடுங்க என்பதுதான் ஜாதி ஆணவத்தால் கொலை செய்யப்பட்ட சங்கர் பேசிய கடைசி வார்த்தையாகும். உடுமலைபேட்டை பஜாரில் தலித் இளைஞர் சங்கர் கூலிப்படையினரால் சரமாரியாக வெட்டப்பட்டார். அவரது மனைவி கவுசல்யாவும் வெட்டப்பட்டார். ஜாதி மாறி திருமணம் செய்ததற்காக இந்த ஆணவ தாக்குதல்…
பா.ம.கவின் கவர்ச்சி திட்டம்: விவசாயிகளுக்கு ஓய்வூதியமும் வழங்கப்படும் – அன்புமணி…
தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளுக்கு விளைபொருள்கள், உரங்கள், விவசாயக் கருவிகள் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும் என்றார் அக்கட்சியின் இளைஞரணித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ். திருச்சி திருவானைக்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில் "வேளாண் புரட்சி' என்ற தலைப்பில் அவர் மேலும் பேசியது: இஸ்ரேல்…
தமிழக மீனவர்கள் 28 பேர் சிறைபிடிப்பு:இலங்கை கடற்படையினர் அட்டூழியம்
தமிழக மீனவர்கள் 28 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். சர்வதேச கடல் எல்லைப் பகுதியைத் தாண்டி மீன்பிடித்ததால் அவர்களை கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இவர்களை அனைவரும் புதுக்கோட்டை, பாம்பன் மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. தமிழக மீனவர்ககளை இலங்கை கடற்படையினர் பிடித்துச் செல்வதும்…
சாதி மாறி காதல் திருமணம் செய்த நபர் வெட்டிக் கொலை!…
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மாற்று சாதியில் காதல் திருமணம் செய்தவரை நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடுமலை கொமரலிங்கம் பகுதியைச் சேர்ந்தவர் 22 வயதான சங்கர். பொள்ளாச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவருக்கும் பழனியைச் சேர்ந்த கவுசல்யா என்பவருக்கும் காதல் ஏற்பட்டு,…
தமிழர்கள் தமிழ்நாட்டை ஆள வேண்டும்: சீமான்
தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் தனியாக போட்டியிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். திருச்சி பீமநகரில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் 268 பேர் கலந்து…
1 கோடி இளைஞர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்க அதிமுக திட்டம்:…
சேலம்: வாக்குகளை கவருவதற்காக தமிழகத்தில் 1 கோடி இளைஞர்களுக்கு ஸ்மார்ட் போன்களை அதிமுக லஞ்சமாக தர உள்ளதாகவும், அதை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். சேலத்தில் இன்று நிருபர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ் மேலும் கூறியதாவது: எப்படியாவது…
ஏழைகளுக்கு ஒரு நீதி? பணக்காரர்களுக்கு ஒரு நீதியா?
பெரிய தொழிலதிபர்களுக்கும் பிரபலங்களுக்கும், அரசியல் மற்றும் ஆதாய உள்நோக்கில் கருணைகாட்டும் வங்கி அதிகாரிகள், பொதுமக்களிடம் மட்டும் கறாராக நடப்பது ஏன்? மல்லையாவோடு வங்கிகள் மல்லு சமீபத்தில் சர்ச்சையில் சிக்கியிருக்கும் தொழிலதிபர் விஜய் மல்லையா 9 ஆயிரம் கோடி கடனை பெற்றுக்கொண்டு திருப்பிச் செலுத்த முடியாமல், வங்குகளுக்கு ”தண்ணி” காட்டிக்கொண்டிருக்கிறார். வங்கிகள்…
மனச்சாட்சியுள்ள மனிதர்களை நிச்சயமாகத் தட்டி எழுப்பும்
25 ஆண்டுகள் தொடர்ந்து கொண்டிருக்கும் 7 பேரின் விடுதலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் நம்பிக்கையில் உலகத் தமிழன் திடமாகக் காத்திருக்கும் இவ்வேளையில், தமிழ்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள மத்தியில் சர்ச்சரவுகளும் தாறுமாறான குளறுபடிக் குளப்படிகளும் வேதனையையும் வெறுப்பையும் தருகின்றது. அரசியல் கட்சித்தலைவர்கள் உதட்டில் வருவது ஒன்று. உள்ளத்தில் உறங்குவது வேறொன்றாகப்…
சீமான் எவ்வழியோ இனி எல்லோரும் அவ்வழிதான் …
சீமான் எவ்வழியோ இனி எல்லோரும் அவ்வழிதான் ... மத்தவங்களுக்கு வேறு வழியே இல்லாமா ஆகிட்டாரு செந்தமிழன் சீமான் ...... அரசியலில் இது ஒரு மைல் கல் ..... முன்ன எவரும் எவருடனும் கூட்டணி வைக்கலாம் என்னும் நிலைதான் இருந்தது இப்போ கூட்டணி வச்சவங்க எண்டா வச்சோம் என்று புலம்பிறதும்…
அரசு பள்ளிகள்தான் தமிழை வளர்த்து வருகின்றன: சகாயம் பேச்சு
மதுரை, மார்ச். 11– மதுரை பாத்திமா கல்லூரியில் இன்று, கல்லூரி தின விழா நடந்தது. இதில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:– அரசு பள்ளிகள்தான் தமிழை வளர்த்து வருகிறது. ஏழை, எளிய மாணவ–மாணவிகளுக்கு அது கடைசி நம்பிக்கையாகவும் இருந்து வருகிறது. நான் கிரானைட்…
இன்னும் எத்தனை நாடகங்கள்?
ஒரே ‘அரிச்சந்திர மயான காண்டம்’ நாடகத்தை, கருணாநிதியும் ஜெயலலிதாவும் மாறி மாறி நடித்துக் காட்டுவதைக் காணச் சகிக்கவில்லை. ஈழத் தமிழர் விவகாரத்தில் இனப்பற்றுடன் சில முழக்கங்களை கருணாநிதி எழுப்பினால், உடனே ஜெயலலிதாவுக்கு நாட்டுப் பற்று பொங்கி வழியும். இவர்கள் இருவருக்கும் அரசியல் நடத்த ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றன. போயும்…
மே.வங்க தேர்தல்: மமதா பானர்ஜிக்கு எதிராக நேதாஜி பேரன் சந்திரகுமார்…
டெல்லி: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் அம்மாநில முதல்வருமான மமதா பானர்ஜிக்கு எதிராக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பேரன் சந்திரகுமார் போஸை வேட்பாளராக நிறுத்தப் போவதாக பாஜக அறிவித்துள்ளது. மேற்கு வங்கத்தின் 294 சட்டசபை தொகுதிகளுக்கு 6 கட்டங்களாக ஏப்ரல் 4-ந் தேதி முதல்…
நெஞ்சு பொறுக்குதில்லையே…! – செந்தமிழ்
தமிழக மக்கள் காத்துவரும் கள்ள மௌனம் இன்னும் எத்தனை எத்தனை உயிர்களை காவு வாங்கப்போகிறதோ…? தமிழினத் துரோகி கருணாநிதியின் துரோகத்தை முன்னிலைப்படுத்தி தமது துரோகத்தையும் கையாலாகாத் தனத்தையும் மூடி மறைத்த தமிழ்த் தேசிய(!) வாதிகளின் பச்சைத் துரோகமும் ஏழு கோடி தமிழக மக்களின் கள்ள மௌனமும்தான் ஒன்டரை லட்சத்திற்கு மேற்பட்ட…
எதைப் பேசி தமிழன் கெட்டான்..?
எதைப் பேசி தமிழன் கெட்டான்..? தமிழ் மொழியின் சிறப்பு பற்றி பேசிக் கெட்டானா..? தமிழ் மொழியின் வரலாறு பற்றி பேசிக் கெட்டானா..? தமிழ் இலக்கியம் பற்றி பேசிக் கெட்டானா..? தமிழ் மரபு பற்றி பேசிக் கெட்டானா..? தமிழ்ப் பண்பாடு பற்றி பேசிக் கெட்டானா..? தமிழ்ச் சமயம் பற்றி பேசிக்…
சரித்திரம் படைக்க காத்திருக்கும் “சாதனை தமிழச்சி” – மகளிர் தின…
சென்னையை சேர்ந்த பாக்ஸர் துளசி ஹெலன், சர்வதேச அளவில் விளையாடி வரும் தமிழ்ப் பெண். ஏழைக்குடும்பத்தில் பிறந்தாலும் தன் சொந்த முயற்சியின் மூலம் தடைகளை தாண்டி 16 வருஷமாக பாக்ஸிங் பயணத்தில் பல்வேறு மெடல்களை வாங்கி குவித்துள்ளார். மாநில அளவில் 32 மெடல்கள், தேசிய அளவில் ரெண்டு முறை…
ஈழ உறவு ரவீந்திரன் மரணம் தமிழகத்தில் வாழும் எட்டுக் கோடி…
சிங்கள பேரினவாத அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையில் இருந்து உயிர் தப்பித் தமிழகத்தில் அடைக்கலம் புகுந்த நம் ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் அகதிகள் என்று அடைமொழியிட்டு மறுவாழ்வு முகாம் என்ற பெயரில் அடைத்து வைத்தது மூன்றாம் தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள். அவர்களை க்யூ பிரிவு காவலர்களும், வருவாய் அதிகாரிகளும் படுத்தும்பாடு கொஞ்சநஞ்சமல்ல.…
மண்ணின் மைந்தனாம் தமிழரை மட்டம் தட்டியே வைப்பதற்காக ஈ.வெ.ராமசாமி நாயக்கரின்…
தமிழக அரசியலில் ஒரு அலசல்:-- அலசல்.11… மண்ணின் மைந்தர்களாம் தமிழரை ஆதிகாலம் முதல் இப்போதுவரை ஆட்டுவிப்பது வந்தேறி ஆரியக்கூட்டம் ஒருபுறம் எனில் அதற்கு இணையான கழுத்தறுப்பு வேலைகளைச்செய்தது திராவிடம்தான்.. மண்ணின் மைந்தனாம் தமிழரை மட்டம் தட்டியே வைப்பதற்காகவும், வந்தேறி வடுக வல்லாண்மை கொட்டமடிக்க வைப்பதற்காகவும் திட்டமிட்டே சதி செய்து…
