பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
பொருந்தா இரக்கம் அல்ல!
ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றம் ஏற்கெனவே வழங்கிய தீர்ப்பின் அம்சங்களை, அரசமைப்பு சட்டம் வழங்கியுள்ள பொறுப்புடன் தமிழக அரசின் கோரிக்கையைப் பரிசீலிக்கிறோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டிருப்பது இந்த 7 பேரும் விடுதலை செய்யப்படும் வாய்ப்புகள் மீது அவநம்பிக்கை கொள்ளச்…
2016-சட்டசபை தேர்தலுக்கான திகதி அறிவிப்பு!
தமிழகத்தில் வரும் மே 16ம் திகதி சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் திகதியை இன்று டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி அறிவித்துள்ளார். தமிழகம் (234 தொகுதிகள்), புதுச்சேரி (30…
ராஜீவ் கொலை சந்தேக நபரின் விடுதலை முயற்ச்சி தேர்தல் குண்டாக…
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் 7 பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்து உள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்துறை செயலாளருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.…
தலிபான்களால் இந்தியாவிற்கு ஆபத்து அதிகம்….
தலிபான்கள் இந்தியாவின் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை விட தெற்காசிய நாடுகளை சேர்ந்த ஏராளமானோரை அவர்கள் கொன்றுள்ளனர் என்றும் ஆப்கானிஸ்தானின் முன்னாள் தேசிய பாதுகாப்பு இயக்குநர் அம்ருல்லா சலே கூறியுள்ளார். தலிபான்கள் மூலமாக ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் மறைமுக போரில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டிய அவர், தீவிரவாதத்திற்கு எதிரான…
தீ விபத்திலிருந்து காப்பாற்றுவது எப்படி? அசால்ட்டாக கண்டுபிடித்த தமிழ் சிறுவன்…
தமிழ்நாட்டை சேர்ந்த 13 வயதான ஜெயக்குமார் என்ற சிறுவன் தீ விபத்திலிருந்து காப்பாற்றும் வகையில் மிக குறைந்த விலையில் கருவி ஒன்றை வடிவமைத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டின் சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த போது பெண் ஒருவர், விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இதனால்…
தமிழர் – பிறமொழியாளர் இடையே பிரிவினையை உண்டாக்குகிறேனா?- சீமான்
சீமான்... அதிரடிப் பேச்சுக்காரர், தெளிவான அரசியல் பாதை, அணுகுமுறையுடன் தேர்தல் களத்தில் ஒரு ஆச்சர்யக்குறியாய் நிற்கிறார். 2011-ல் காங்கிரஸ் என்ற மிகப் பெரிய கட்சி மண்ணைக் கவ்வ முக்கிய காரணமாக அமைந்தது, சீமானின் அனல் பறக்கும் பேச்சுகள். `கடலூர் கூட்டத்தில் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிவிக்கப்போகிறேன்` என்று…
சட்டசபை தேர்தலில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் நாம் தமிழர் போட்டி:…
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் 'நாம் தமிழர்' கட்சி, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாக அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும், தனித்து போட்டியிடப்போவதாக 'நாம் தமிழர்' கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்து, வேட்பாளர்கள் பட்டியலையும் ஏற்கனவே வெளியிட்டுள்ளார். இந்நிலையில், இதுகுறித்து…
வந்தேறி திராவிட அயோக்கியர்களின் தமிழின அழிப்பு அரசியலை புரிந்துகொள்ளுங்கள்.
தமிழர்களே கொஞ்சம் சிந்தியுங்கள் வந்தேறி திராவிட அயோக்கியர்களின் தமிழின அழிப்பு அரசியலை புரிந்துகொள்ளுங்கள் தென்னாப்பிரிக்க தலைவர் மண்டேலா அவர்களின் இறப்பிற்க்கு திராவிட அரசு இறங்கள், பாதி கம்பத்தில் திராவிட அரசின் கொடி………ஆந்திர முதலமைச்சர் பச்சை தெலுங்கர் ராஜசேகர ரெட்டி மரணத்திற்க்கு தமிழ்நாட்டில் திராவிட அரசு விடுமுறை…….பச்சை தெலுங்கு பண்டிகை…
தொடரும் விவசாயிகள் தற்கொலை… மகாராஷ்டிராவில் இந்தாண்டில் மட்டும் 57 பேர்…
டெல்லி: மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தாண்டு மட்டும் இதுவரை 57 விவசாயிகள் தற்கொலை செய்து இறந்துள்ளதாக மத்திய வேளாண் இணை அமைச்சர் மோகன்பாய் குண்டரியா மக்களவையில் எழுத்துபூர்வமாக தெரிவித்துள்ளார். உலக அளவில் நடைபெறும் விவசாயிகள் தற்கொலையில் 17 சதவீதம் இந்தியாவில் நிகழ்கிறது. விவசாயிகள் தற்கொலையில் மகாராஷ்டிர மாநிலம் முன்னிலை வகிக்கிறது.…
கடல் என்றாலும் காடு என்றாலும் தமிழன் மீதான கொடூரங்கள் தொடர்கின்றன
""எண்ணெய் வைக்காத பரட்டைத் தலை... வெள்ளந்தியான கிராமத்து முகம்... அதில் பார்த்தாலே தெரியும்படி படர்ந்திருக்கும் வறுமைக் கோடுகள். இத்துடன் அவர்கள் தமிழ் மொழியிலும் பேசிக்கொண்டிருந்தால் சந்தேகமே இல்லை அவர்கள்தான் செம்மரக் கடத்தல் கொள்ளையர்கள்...'' இதுதான் செம்மரக்கடத்தல் கொள்ளையர்களைப் பிடிக்க காலந்தோறும் ஆந்திர காக்கிகளும், வனத்துறையும் கடைப் பிடித்து வரும்…
பெயில் ஆகிப்போன நேரு – பாஸ் ஆன நேதாஜி :…
உத்தரப்பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பா.ஜ.க., மூத்த தலைவருமான சுப்பிரமணிய சாமி, ’’கேம்ப்ரிட்ஜ் கல்லூரியில் பெயில் ஆகிப்போன ஜவகர்லால் நேருவின் பெயரை டெல்லி பல்கலைக்கழகத்துக்கு சூட்டியது தவறு. ஐ.சி.எஸ். தேர்வு எழுதி பாஸ் ஆன சுபாஷ் சந்திரபோசின் பெயரை அந்தப் பல்கலைக்கழகத்துக்கு மாற்றி சூட்டவேண்டும். கல்லூரி…
தீவிரவாதிகளுக்கு இந்தியா-சீனா எச்சரிக்கை….
தீவிரவாதத்தை ஒழிப்பது குறித்து பிரத்யேகமாக டெல்லியில் இன்று இந்தியா மற்றும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகங்கள் ஆலோசனை நடத்தியது. இந்திய வெளியுறவுக்கொள்கை மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் இணை செயலாளர் சந்தோஷ் ஷா இந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இதில் கலந்து கொள்வதற்காக சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் டைரக்டர் ஜெனரல் வாங்…
பாகிஸ்தானை நம்ப முடியாது; சியாச்சினில் ராணுவம் வாபஸ் கிடையாது: பாரிக்கர்
புதுடில்லி: சியாச்சினிலிருந்து ராணுவம் வாபஸ் பெறாது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் பாரிக்கர் கூறியுள்ளார். பாகிஸ்தானை நம்ப முடியாது, நாம் வெளியேறிய பின்னர் ஆக்கிரமித்து விடும் என கூறினார். கடந்த பிப்ரவரி 3ம் தேதி சியாச்சினில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 10 பேர் பலியானார்கள். இதனையடுத்து அங்கிருந்து…
பயங்கரவாதிகளுக்கு பாக்., உதவி; தளபதி தல்பீர் அதிரடி குற்றச்சாட்டு
புதுடில்லி : ''லஷ்கர் - இ - தொய்பா, ஜெய்ஷ் - இ - முகமது ஆகிய பயங்கரவாத அமைப்புகளுக்கு, பாகிஸ்தான் ராணுவம் நேரடியாக உதவி செய்து வருகிறது,'' என, ராணுவ தலைமை தளபதி தல்பீர் சிங் சுஹாக் கூறினார். டில்லியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில், தளபதி தல்பீர் சிங்…
யார் இந்த சீமான்?
சீமான்! இவரை, பலருக்கு வெறும் இயக்குனராகவும், நடிகராகவும் மட்டும்தான் தெரியும். தமிழின் மீது அளவில்லாதப்பற்றும், தமிழர்கள் மீது உண்மையான அக்கறையும் கொண்ட ஒரு தமிழ் உணர்வாளர் தான் சீமான், தமிழுணர்வின் காரணமாக இனிய தமிழிலேயே உரையாடும் இவர், தமிழர்களின் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மீது கொண்ட அன்பினாலும்,…
விஜயகாந்தை கோமாளி என்று திட்டி தீர்த்த சீமான் – நிச்சயம்…
சீமான் சமீப காலமாக , கலைஞரை , ஜெயலலிதாவை , மற்றும் விஜயகாந்தை போட்டு தாக்கு தாக்கு என்று தாக்கி வருகிறார். ஒன்றை மட்டும் சொல்லவேண்டும். என்ன நடந்தாலும் பரவாயில்லை என்ற முடிவை அவர் எடுத்துவிட்டார் என்பது நன்றாகத் தெரிகிறது. உணர்வாளர் சீமான் அவர்கள் பேசிய சில விடையங்களை…
அதிமுக, திமுக-வையே தூக்கி அடித்த நெட்டிசன்கள்! சும்மா பட்டைய கிளப்புறாங்க
தமிழக முதல்வர் ஜெயலலிதா நாளை பிறந்தநாள் கொண்டாடவுள்ள நிலையில், வாழ்த்து தெரிவிக்கும் விதமாக திமுக விளம்பரம் வெளியிட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிமுகவும் விளம்பரம் வெளியிட்டது. ஆனால் இந்த கட்சியையும் மிஞ்சும் அளவுக்கு அதே ஸ்டைலில் விளம்பரம் செய்து அசத்தியுள்ளனர் நெட்டிசன்கள். -http://www.newindianews.com
தலைமறைவான டில்லி பல்கலை மாணவர்கள் கைதாவர்களா? சரணடைவார்களா?
புதுடில்லி: தேச துரோக குற்றச்சாட்டிற்கு உள்ளான உமர் காலித், ஆனந்த் பிரகாஷ் நாராயன் , அசுதோஷ் குமார், ராமா நாகா மற்றும் அனிர்பன் பட்டாச்சார்யா என்ற 5 மாணவர்கள் கைதாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தங்களை கைது செய்து கொள்ளலாம் என மாணவர்கள் கூறியுள்ளனர். ஆனால், அவர்கள் சரணடைய வேண்டும்…
டில்லியில் கடுமையான நீர் தட்டுப்பாடு
இந்தியாவில் ஹரியானா மாநிலத்தில் சாதி தொடர்பாக நடந்த வன்முறை கலந்த போராட்டத்தால் தலைநகர் டில்லியில் கடுமையான நீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. டில்லியில் கடுமையான் நீர் தட்டுப்பாடு டில்லிக்கு நீர் வழக்கும் முக்கிய ஆதாரமான முனக் கால்வாயில் உள்ள உபகரணங்களை ஜட் சமூகத்தை சேர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் உடைத்துவிட்டார்கள். கடுமையான நீர்…
குலுங்கும் கும்பகோணம்… மனித வெடிகுண்டு மிரட்டலால் பாதுகாப்பு பணியில் 20000…
கும்பகோணம்: மகாமகத்தின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி இன்று நடைபெறுவதால், கும்பகோணத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் பாதுகாப்பு பணியில் சுமார் 20ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது கும்பகோணம் மகாமக திருவிழா. குரு சிம்மராசியில் இருக்கும்போது மகம் நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமி வரும் நாள்…
மது அருந்தி வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவிகள்…
அரசு பள்ளி மாணவிகள் குளிர் பானத்தில் மதுவை கலந்து குடித்து வகுப்பறையில் மயங்கி விழுந்த சம்பவம் புதுச்சேரியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.புதுச்சேரியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவியர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சில மாணவிகள், வகுப்பு நடந்து…
பிரீடம் 251 ஸ்மார்ட்போன்: வியாபார தந்திரம்?
உலக அளவில் ஸ்மார்ட்போன் வணிகத்தை ஒரு கணம் திரும்பிப் பார்க்க வைத்த பிரீடம் 251 ஸ்மார்ட்போன் சாத்தியமா அல்லது வியாபார தந்திரமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியா ஒட்டுக்கும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய, உலகின் மலிவு விலை ஸ்மார்ட்போன் முன்பதிவுக்காக, தொடங்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, அதன் இணையதளம்…
இந்தியா வல்லரசு ஆக முடியாது: வேண்டும் என்றால் “வல்லுறவு அரசு”…
இந்தியா ஒரு காலமும் வல்லரசு ‘Country’ யாக வரமுடியாது….. வேண்டுணுமானால் ஐ.நா.பாதுகாப்பு சபையில் அல்லது ஐ.நா.மனிதவுரிமை பேரவையில் தங்களை ஒரு வல்லுறவு ‘Country’ யாக பதிவு செய்து கொள்ளலாம். பச்சை உடம்புக்காரியை கற்பழிகும் மனிதர் வாழுகின்ற ஒரே இடம் இந்தியாவாகத்தான் இருக்கும். இந்தியாவின் அரியானா மாநிலம் காஜ்ஜார் மாவட்டத்தில்…
