தம்பி “சீமானுக்கு” இருக்கும் தன்னம்பிக்கையே அவரை ஆட்சியில் அமரச்செய்யும்

ஏகப்பட்டவர்களுக்கு,வயிற்றில் புளியை கரைக்கும் சம்பவம் ஒன்று சத்தமில்லாமல் அரங்கேறியுள்ளது,கடலூரில் இன்று. எவ்வளவு தன்னம்பிக்கையும், துணிச்சலும் தேவை ? 234 வேட்பாளர் அறிமுகவிழா. இதற்க்கு தமிழன் என்கின்ற உணர்வும், ஒற்றுமையும்,இருந்தால் மட்டும் போதாது. நான் தமிழன் என்கிற திமிரும் கொஞ்சம் இருந்தால்தான்....இப்படி ஓர் தேதர்தலில் தனித்து போட்டியிட்டு வெல்வோம் என்று…

தட்சிணாமூர்த்தி என்கின்ற மு.கருணாநிதி தமிழன் என்னும் தெலுங்கர்

தமிழகத்தில் தற்போது தி.மு.க.க்கு இருந்து வந்த ஆதரவு குறைந்துள்ளது காரணம் மீண்டும் வேறு வழி இல்லாமல் சோனியா அம்மையாருடன் கூட்டுச் சேர்ந்து விட்டார். இப்பொது மாற்றுக் கட்சிகள் தி.மு.க.வை வெளுத்து வாங்கி வருகின்றது. அத்துடன் தி.மு.க.தலைவர் மு. கருணாநிதி (கலைஞர் கருணாநிதி) பற்றிய பூர்வீகம் அவர் குடும்பம் மற்றும்…

ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்: பாகிஸ்தானுக்கு பிரிட்டன் எம்.பி.…

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் என்று பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ஜான் பிளாக்மேன் தெரிவித்தார்.  சட்டவிரோதமாக பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீர் பகுதியை இந்தியாவிடமே திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். ஜம்முவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இதுகுறித்து ராபர்ட் ஜான்…

செவ்வாய்க்கிரக ஆராய்ச்சி: இஸ்ரோவுக்கு நாசா அழைப்பு

செவ்வாய்க்கிரக ஆராய்ச்சிக்கு இந்தியாவின் இஸ்ரோ அமைப்புக்கு அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து தில்லியில் நாசா அமைப்பு விஞ்ஞானி ஜேக்கப் வேன் ஜைல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: செவ்வாய்க்கிரகத்துக்கு வீரர்களை அனுப்பும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். இதைச் செய்ய வேண்டுமானால், இயந்திரவியல் நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.…

நீதிபதி கர்ணன் விவகாரமும், நீதி தேவனின் கலைய மறுக்கும் மயக்கமும்-…

கடந்த ஐந்தாண்டுகளாகவே கடும் சர்ச்சைகளுக்கு காரண கர்த்தாவாக இருந்து கொண்டிருக்கும் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி சி.எஸ். கர்ணன் தற்போது மீண்டும் தேசீய நாளிதழ்களின் முதல் பக்க செய்தியாகிருக்கிறார். இந்த முறை நீதிபதி கர்ணன் கண்டிப்பாகவே பெரியதோர் செய்தி நாயகனாயிகிருக்கிறார் என்றுதான் கூற வேண்டும். விவகாரம் இதுதான்; சென்னை…

234 வேட்பாளர்களை செந்தமிழன் சீமான் அறிமுகப்படுத்தினார் – கடலூர்

234 வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அறிமுகப்படுத்தினார் – கடலூர் -http://www.naamtamilar.org https://youtu.be/7W-arVZ6vxQ

அரசு ஊழியர் போராட்டம் தீவிரமடைகிறது… லட்சக்கணக்கானோர் சிறை நிரப்ப திட்டம்

சென்னை: தமிழகம் முழுவதும் போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ள அரசு ஊழியர்கள், 500 இடங்களில் மறியலிலும் ஈடுபடவுள்ளனர். தினசரி 2 லட்சம் ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் பங்கேற்று கைதாக முடிவு செய்துள்ளனர். கடந்த ஒருவாரகாலமாக நடைபெற்று வரும் அரசு ஊழியர்களின் தொடர் போராட்டம் காரணமாக பொதுமக்கள் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். புதிய…

”சரக்கை உட்டுக்கோ சைடிஸை தொட்டுக்கோ”: மதுவிலக்கை வலியுறுத்தும் கோவனின் புதிய…

திருச்சியில் மதுவிலக்கை வலியுறுத்தும் மாநாட்டில் மக்கள் கலை இலக்கிய கழக பாடகர் கோவன், "சரக்கை உட்டுக்கோ சைடிஸை தொட்டுக்கோ..." என்ற பாடலை பாடியுள்ளார். ”மூடு டாஸ்மாக்கை மூடு.. ஊத்திக் கொடுத்த உத்தமிக்கு போயஸில உல்லாசம்” என்ற மதுவிலக்கை வலியுறுத்தும் பாடலை பாடிய காரணத்திற்காக தேசத்துரோக வழக்கில் கோவன் கைது…

சீமான் ஆளணும் என்பது எனது நோக்கமல்ல. எவர் ஆண்டாலும் இந்த…

சீமான் ஆளணும் என்பது எனது நோக்கமல்ல. எவர் ஆண்டாலும் இந்த கொள்கை ஆளணும் என்பதே எனது நோக்கம். * மருத்துவம் அனைவருக்கும் இலவசம், ஆட்சியாளர்கள் கட்டாயம் அரசு மருத்துவமனைகளிலேயே சிகிச்சைபெற வேண்டும் * அனைவருக்கும் பொதுவான கட்டணமில்லா தமிழ் வழிக்கல்வி * அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் குழந்தைகள்…

இந்தியாவிலிருந்து ரூ.34 லட்சம் கோடி கருப்புப் பணம் வெளியேறியதா? எஸ்.ஐ.டி.…

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ரூ.34 லட்சம் கோடி கருப்புப் பணம் அனுப்பப்பட்டதா என்று சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி.) தீவிர விசாரணை நடத்தி வருகிறது. "2004 முதல் 2013' வரையிலான காலகட்டத்தில் வளரும் நாடுகளிலிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட கருப்புப் பணம்' என்ற…

ஜெ. அரசுக்கு எதிராக கொதிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்: மறியல்…

சென்னை: 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்தல், காலி பணி இடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து அரசு ஊழியர்…

சாதி வெறி பிடித்த நாட்டில் இருக்க விரும்பவில்லை! சென்னை உயர்…

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணனிடம் வழக்கு விசாரணைகள் எதையும் ஒப்படைக்க வேண்டாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பொறுப்பு வகித்து வரும் சி.எஸ்.கர்ணன் கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார். இதையடுத்து இன்று, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பிறப்பித்த…

பெங்களூர் பள்ளியில் பிடிபட்ட சிறுத்தை கூண்டை விட்டு தப்பி ஓடியது……

பெங்களூர்: பெங்களூர் புறநகர் பகுதியில் உள்ள விப்ஜியார் பள்ளியில் இருந்து பிடிக்கப்பட்ட சிறுத்தை பன்னர்கட்டா விலங்கியல் பூங்காவில் கூண்டில் இருந்து தப்பியோடியுள்ளது. பெங்களூர் புறநநகர் பகுதியான ஒயிட்பீல்டு அருகே உள்ள மாரதஹள்ளியில் இருக்கும் விப்ஜியார் பள்ளிக்குள் கடந்த வாரம் சிறுத்தை ஒன்று புகுந்தது. இதையடுத்து வனத்துறையினர் வந்து 12…

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மீண்டும் மறியல் போராட்டம்

சென்னை, பிப். 15– அரசு ஊழியர் சங்கத்தினர் கடந்த 10–ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்தல், காலி பணி இடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து போராடி வருகின்றனர். சுமார் 2 லட்சத்திற்கும்…

காதலர் தினத்தில் நாய்கள் முத்தமிடும் போராட்டம்; ‘ஆணாதிக்க சிந்தனை’

உலகின் பல பாகங்களிலும் பிப்ரவரி 14-ம் திகதி கொண்டாடப்படுகின்ற காதலர் தினம் இந்தியாவிலும் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொண்டாடப்பட்டுவருகின்றது. நாட்டின் பல பாகங்களிலும் இன்று இந்த தினத்தில் காதலர் தினக் கொண்டாட்டங்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் ஆதரவான கொண்டாட்டங்களும் நடந்துள்ளன. சென்னையில் மெரினா கடற்கரையில் காதலர் தினக் கொண்டாட்டங்களை ஆதரித்து…

கடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் சீமான் போட்டி

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை கடலூரில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டார். மேலும், 234 வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தினார். இதில், கடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தான் போட்டியிடுவதாக அறிவித்தார். கடலூரில் தான் போட்டியிடுவதாகவும்…

இலங்கை கடற்படையினரால் வாழ்வாதாரம் பாதிப்பு : மீனவர்கள் கவலை

கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் பகுதியிலிருந்து நேற்று காலை 600க்கும் மேற்பட்ட படகுகளில் 2000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது அங்கு…

தென்சீனா கடலில் இந்தியா- அமெரிக்கா கூட்டு ரோந்து? சீனா கடும்…

பெய்ஜிங்: தென்சீனா கடற்பரப்பில் இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டு ரோந்து மேற்கொள்ள பேச்சுவார்த்தை நடத்தி வருவதற்கு சீனா கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்சீனா கடற்பரப்பு முழுவதும் தமக்கே சொந்தம் என்கிறது சீனா; ஆனால் வியட்நாம், பிலிப்பைன்ஸ், புருனே, தைவான், மலேசியா நாடுகள் தங்களுக்கும் சொந்தமானது என உரிமை கொண்டாடி வருகிறது.…

கர்நாடகா: ஓடும் நீரில் நின்று செல்ஃபி எடுத்த 3 மருத்துவ…

பெங்களூரு: செல்ஃபி எடுத்தபோது 3 மருத்துவ மாணவியர் கால்வாய் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சோகம் கர்நாடக மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள மண்டியா மாவட்டம் கெரகோடு கிராமத்தில், நேற்று மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மருத்துவக் கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் மருத்துவர்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர்.…

நாளை ஒரே மேடையில் தோன்றுகிறார்கள் நாம் தமிழர் கட்சியின் 234…

நாம் தமிழர் கட்சி வருகிற சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது 234 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார். இந்த வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் கடலூரில், நாளை (13–ந்தேதி) மாலை நடக்கிறது. இதில் 234 தொகுதி வேட்பாளர்களும் ஒரே மேடையில் தோன்றுகிறார்கள்.…

ஐந்தில் நான்கு இந்தியர்கள்… காரணமே தெரியாமல் மரணத்தைத் தழுவுகிறார்களாம்!

டெல்லி: இந்தியாவில் மரணிக்கும் 5ல் 4 பேர் எந்த காரணத்தினால் இறக்கிறார்கள் என்று மருத்துவர்களுக்கே தெரியாமல் உள்ளது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. ஒருவர் என்ன காரணத்தினால் மரணிக்கிறார் என்பதை தெரிந்து கொள்வது மருத்துவர்களுக்கு மிகவும் முக்கியம். காரணம் தெரிந்தால் தான் அந்த நோய்க்கான மருந்தை கண்டுபிடிக்க முடியும், அதை…

சிறுத்தை நடமாட்டத்தால் அச்சம்: பெங்களூரில் 100-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

கர்நாடக மாநிலம், பெங்களூரில் சிறுத்தை நடமாட்டத்திற்கு பயந்து 100-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவை அடுத்த மரதாஹல்லி பகுதியில் உள்ள பள்ளி ஒன்றிற்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு ஆண் சிறுத்தை புகுந்தது. இதனையடுத்து நேற்று அதே பள்ளி அருகே இரண்டு சிறுத்தைகள் காணப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.…

இந்தியாவுக்கு இலவசமாக கச்சா எண்ணெய் கொடுக்க ஐக்கிய அரபு அமீரகம்…

டெல்லி: இந்தியாவில் தங்கள் நாட்டு கச்சா எண்ணெய்யை சேமிப்பு கிடங்குகளில் சேமித்து வைக்கவும் அதில் 3-ல் 2 பங்கை இந்தியா இலவசமாக பயன்படுத்திக் கொள்ளவும் ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய எண்ணெய் நிறுவனமான "அட்னாக்" ஒப்புதல் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்தியாவின் 50 நெடுஞ்சாலைத் திட்டங்களில் முதலீடு செய்யவும் அமீரகம்…