ஈழத்தமிழர் நலனில் அக்கறை கொண்ட பாஜகவின் மூத்த உறுப்பினர் அழகப்பன்…

பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்த உறுப்பினரும் இலங்கை தமிழர்களுக்காகவும் தமிழக மீனவர்களுக்காகவும் குரல் கொடுத்தவருமான எம்.வி.எம் அழகப்பன் காலமானார். சென்னையில் நேற்று அவர் காலமானதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 81 வயதான அழகப்பன், வடபழனி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே காலமானார். இதனையடுத்து அவருடைய உடல் அவரின் விருப்பப்படி ராமசந்திரா…

இலங்கையில் இருந்து தமது உறவினர்களை விடுவித்து தருமாறு இராமநாதபுர மக்கள்…

தமிழ்நாடு, இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடலுக்கு சென்ற தமது உறவினர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டமையை அடுத்து அவர்களை விடுவித்து தருமாறு கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களால் மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சுமார் 50 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நாகப்பட்டிணத்தை…

ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் வீடுகளிலும் ஒட்டுக் கேட்புக் கருவியா?:…

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் வீடுகளிலும் ஒட்டுக் கேட்புக் கருவி பொருத்தப் பட்டிருக்கிறது என்று வெளியான தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வீட்டில் வெளிநாட்டு உளவு சக்திகளால், சக்தி வாய்ந்த ஒட்டுக் கேட்கும்…

மோடி அரசின் மக்களுக்காக, மக்களுக்கான நல்லாட்சி திட்டத்திற்கு அமெரிக்கா பாராட்டு

பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சி திட்டங்களில் ஒன்றான மக்களுக்காக, மக்களுக்கான நல்லாட்சி என்ற திட்டம் தொலை நோக்குப்பார்வை திட்டம் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி பாராட்டி உள்ளார். மேலும் அவர் கூறும் போது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த இது மிகுந்த பயன் அளிக்கும்.  இத்திட்டத்திற்கு…

நதிகளை இணைக்க பாஜக அரசு முன்னுரிமை கொடுக்க வேண்டும்: கருணாநிதி

தேசிய நதிகளை இணைக்க பாஜக அரசு சிறப்பு முன்னுரிமை கொடுத்து, அதனை நிறைவேற்ற வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:- நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்திருப்பதாகச் செய்தி வந்துள்ளது. தேசிய நதிகளை இணைக்க வேண்டும்…

வரதட்சிணை தடைச் சட்டத்தில் மாற்றம்: அரசு பரிசீலனை

வரதட்சிணை கொடுமை தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக, புகார்கள் எழுவதையடுத்து, அச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமும், அந்தச் சட்டத்தை மேலும் வலுவானதாக்கவும், அதில் கூறப்படும் "வரதட்சிணை' என்ற பதத்துக்கான வரையறையை விரிவுபடுத்துவது குறித்தும் பரிசீலனை…

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இல்லத்தில் சக்தி வாய்ந்த ஒட்டுக்…

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் தில்லி இல்லத்தில் சக்தி வாய்ந்த ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவலால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியின் அதிகாரப்பூர்வ இல்லம் தில்லி, தீன்மூர்த்தி லேன் பகுதியில் அமைந்துள்ளது. அந்த வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி…

உ.பி. கலவரம்: பிரதமர் அவசர ஆலோசனை

உத்தர பிரதேச மாநிலம், சஹாரன்பூர் மாவட்டத்தில் நிகழ்ந்த கலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் ஞாயிற்றுக்கிழமை அவசர ஆலோசனை நடத்தினார். உத்தரபிரதேச மாநிலம், சஹாரன்பூர் மாவட்டத்தில் நிலத்தகராறைத் தொடர்ந்து, இரு பிரிவினரிடையே சனிக்கிழமை கலவரம் மூண்டது. இரு பிரிவினரும் கல்வீச்சு, துப்பாக்கிச்சூடு,…

நெல் கொள்முதல் விலை அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற…

இந்திய அரசு, உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிதியத்தின் உத்தரவுகளை ஏற்றுச் செயல்படுத்தி வருவதால், விவசாயத் துறை நலிவை நோக்கிச் சென்றுகொண்டு இருக்கின்றது. விவசாயம் மற்றும் பொது விநியோக முறைக்கான அரசு மானியங்களை படிப்படியாகக் குறைத்து, முழுவதுமாக இரத்து செய்திட வேண்டும் என்று உலக வங்கி நிபந்தனை விதிக்கிறது.…

தமிழக மீனவர்களை இந்திய கடற்படை பாதுகாக்கும்: அருண் ஜேட்லி

பாக் நீரிணை கடல் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக இந்தியக் கடற்படை, இந்திய கடலோர காவல் படை ஆகியவை தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றன என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். இது தொடர்பாக, மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு…

தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கை நாட்டம் காட்டவில்லை:…

மீனவர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இலங்கை அரசாங்கம் நாட்டம் காட்டவில்லை என தமிழக மீன்பிடித்துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஒன்றை எட்ட தமிழக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. எனினும், இலங்கை அரசாங்க அதிகாரிகள் பிரச்சினைக்கு…

சுப்பிரமணியன் சுவாமியிடம் ராஜபக்ச பேசுவதற்கு அவர் என்ன இந்திய அரசின்…

தமிழ்நாடு சட்டப்பேரவையில் போர்க்குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ராஜபக்சவை சுப்பிரமணியன் சுவாமி சந்தித்துப் பேசுவதற்கு அவர் என்ன இந்திய அரசின் பிரதிநிதியா? என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வியெழுப்பியுள்ளார். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில், பாரதிய ஜனதா கட்சியின் சுப்பிரமணியன் சுவாமி தலைமையில்…

வெள்ளைக் கொடியுடன் இலங்கை கடற்படையினரிடம் சரணடையப் போகிறோம்: தமிழக மீனவர்கள்…

தமிழக மீனவர்களும் அவர்களது குடும்பங்களும் இலங்கை கடற்பரப்புக்கு சென்று சரணடையப் போவதாக தெரிவித்துள்ளனர். தம்மீது தொடர்ந்தும் இலங்கை கடற்படையினர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அத்துடன் கைதுகளும் இடம்பெறுகின்றன. இதன்காரணமாக தமது வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் இராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மீனவர்கள் காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.…

ஐ.நா. குழுவுக்கு விசா வழங்க ஜெயலலிதா, கருணாநிதி கோரிக்கை

இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பாக விசாரிக்கவிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழுவிற்கு தேவையான விசாவை வழங்க வேண்டுமென தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் மோதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை…

பாக்., மருமகள் சானியாவுக்கு தூதர் பதவியா ? கடும் எதிர்ப்பு…

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தின் தூதராக டென்னிஸ் வீராங்கனை சானியா நியமனத்திற்கு பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இந்த முடிவை திரும்ப பெற வேண்டும் என மாநில அரசை பா.ஜ., உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பல்வேறு பதக்கங்களை வாங்கி குவித்துள்ளார். இவருக்கென…

மாறன் சகோதரர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாம்

ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த விவகாரத்தில் முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும், சன் டிவி நிறுவனத் தலைவருமான கலாநிதி மாறன் உள்ளிட்டோருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாம் என்று அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி கருத்துத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சிபிஐ இயக்குநருக்கு…

ஊழலை வெளிப்படுத்துவோருக்கு பாதுகாப்பு: இந்திய நாடாளுமன்றத்தில் தகவல்

முறைகேடுகளுக்கு எதிராக குரல்கொடுப்பவர்களும் ஊழல் முறைகேடுகளை வெளிப்படுத்துபவர்களும் அரசின் மூலம் பாதுகாப்புப் பெறலாம் என்று செவ்வாய்கிழமையன்று இந்திய நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மக்களவையில் இது தொடர்பாக மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ள பதிலில், இது தொடர்பான நடவடிக்கைகளை அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் தலைமை கண்காணிப்பு அதிகாரிகள் மேற்கொள்வாரகள்…

உலகின் குழந்தைத் திருமணங்களில் மூன்றில் ஒன்று இந்தியாவில்: ஐநா

உலக அளவில் 700 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள், குழந்தையாக இருக்கும் பொழுதே திருமணம் செய்து வைக்கப்படுவதாகவும், அவ்வாறு சிறுமியாக இருக்கும் பொழுதே மணமகளாக்கப்படுபவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில் வாழ்வதாகவும் ஐக்கிய நாடுகளின் சபையின் சர்வதேச குழந்தைகள் அவசர நிதியம் (யுனிசெஃப்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச பெண்…

மீனவர் பிரச்சனை: பிரதமருக்கு ஜெயலலிதா மீண்டும் கடிதம்

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க மோதியிடம் ஜெயலலிதா கோரிக்கை இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யவும் இலங்கை வசம் இருக்கும் மீன் பிடிப் படகுகளை விடுவிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா…

பெங்களூரு சிறுமி பலாத்கார வழக்கு : பள்ளித் தலைவர் கைது

பெங்களூரில் பள்ளி ஊழியர்களால் 6 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்த பள்ளியின் தலைவர் கர்நாடக மாநிலக் காவலதுறைனரால் கைது செய்யப்பட்டுள்ளார். செவ்வாய்கிழமை மாலை ருஸ்டம் கேரவாலா எனும் அவர் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் கடந்த வார…

மோடி பதவியேற்ற பின் 19 முறை அத்துமீறல்: பாகிஸ்தானுக்கு அருண்…

  மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி பாகிஸ்தானின் அத்துமீறல்களை பட்டியலிட்டு கடுமையாக எச்சரிக்கை விடுத்தார். இதுகுறித்து அவர் பேசுகையில், கடந்த 16 ஆம் தேதி வரை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லைக்கட்டுப்பாடுகோடு பகுதியில், போர் நிறுத்தத்தை 54 முறை பாகிஸ்தான் மீறி…

காஸா பிரச்சினை போல ஈழத் தமிழர் விவகாரத்தையும் விவாதிக்க வேண்டும்:…

இஸ்ரேலின் காஸா மீதான இனப்படுகொலையை விவாதித்தது போல இலங்கையின் ஈழத் தமிழர் இனப்படுகொலை குறித்தும் ராஜ்யசபாவில் விவாதிக்க வேண்டும் என்று அதிமுகவின் மைத்ரேயன், திமுகவின் கனிமொழி ஆகியோர் வலியுறுத்தினர். பலஸ்தீனத்தின் காஸா மீது கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக இஸ்ரேல் கொடூர தாக்குதலை நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் பலியான…

மீனவர் பிரச்சனை தொடர்பாக இந்திய பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் மிதவைகளைப் பொறுத்தக்கூடாது என்றும், மீனவர்களுக்குப் பரந்த வாழ்வாதரங்களை அளிக்கும் வகையில் பல்வேறு நிதியுதவிகளைக் கோரியும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தில், தமிழக மீனவர் பிரச்சனையில் மத்திய அரசு எடுத்துவரும் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்திருக்கும்…