3 அப்பாவி தமிழர்களை மீண்டும் தூக்குமேடையில் ஏற்ற துடிப்பதா?: ராமதாஸ்…

3 அப்பாவித் தமிழர்களை மீண்டும் தூக்கு மேடையில் ஏற்றத் துடிப்பதா? என்று ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜிவ் கொலை வழக்கில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு விட்ட நிலையில், பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூன்று தமிழர்களும்…

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் நகைகள் மதிப்பீட்டு பணி நிறைவு

திருவனந்தபுரம் : திருவனந்தபுரம் பத்மநாபன் சுவாமி கோவிலில் 'ஏ' என்ற ரகசிய அறையில் கிடைத்த தங்கத்தினால் ஆன மணிகள், சுவாமி சிலைகள், குடங்கள் உள்ளிட்ட பொற்குவியல்களின் மொத்த மதிப்பு ரூ.2.50 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும் 'ஏ' அறையில் உள்ள விலை உயர்ந்த நவரத்தின கற்கள், வைரம்…

பாலியல் குற்றங்களால் இந்தியாவிற்கு வர மறுக்கும் வெளிநாட்டு பெண் சுற்றுலா…

புதுடில்லி : இந்தியாவில் குறிப்பாக தலைநகர் டில்லியில் அதிகரித்து வரும் பாலியல் பலாத்கார குற்றங்கள் காரணமாக டில்லிக்கு வர வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணிகள் மறுத்து வருகின்றனர். இதன் காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. டில்லியில் குதுப்மினார், ஹிமாயூன் ஸ்தூபி, செங்கோட்டை, தாஜ்மஹால் உள்ளிட்ட…

ரயில்வேயில் அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு; ராஜ்யசபாவில் அமளி ஒத்தி வைப்பு

புதுடில்லி: ரயில்வே மற்றும் பாதுகாப்பு துறையில் அன்னிய முதலீடு கொண்டு வரும் முயற்சிக்கு காங்., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து ராஜ்யசபாவில் கடும் அமளி நிலவியது. இதனால் அவை ஒத்தி வைக்கப்பட்டது. இது போல் மிசோரம் கவர்னர் கமலா பெனிவால் நீக்கம் தொடர்பாகவும் அவையில் காங்.,…

இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் கொலையில் தொடர்புடைய அல்-உம்மா பயங்கரவாதிகள்…

இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் கொலையில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளி உட்பட 4 அல் உம்மா பயங்கரவாதிகள் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி அம்பத்தூர் எஸ்டேட்டில் சுரேஷ்குமார்  கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டது. இந்த…

மருத்துவமனையை அடைய ஆற்றில் நீந்திக்கடந்த 9 மாத கர்ப்பிணிப் பெண்

கர்நாடக மாநிலத்தில் கிராமம் ஒன்றில் மருத்துவ வசதி இல்லாததால், ஒன்பது மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர், மருத்துவமனையை அடைய, கிருஷ்ணா நதியை நீந்தி கடந்திருக்கிறார். எல்லாவா என்ற இந்த 22 வயதுப் பெண், கர்நாடகா மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவின் வடக்கே சுமார் 400 கிமீ தொலைவில் உள்ள யாட்கிர்…

மூளைக்கு யோகாசனம் “தோப்புக் கரணம்”

மூளைக்கு என்ன பயிற்சி எனக் கேட்டால், பலரும் தலையை அமுக்கி விடுவது, மனனம் செய்வது அதாவது ஒன்றையே திரும்பத்திரும்ப சொல்லுதல் என்று தான் சொல்வது வழமை. ஆனால், முன்னாளில் நமது ஆசிரியர்கள் அல்லது பெற்றோர் நமக்கு வழங்கிய தண்டனை “தோப்புக்கரணம்” தான் மூளைக்கு சிறந்த யோகாசனம். தோப்புக்கரணம் போடுவதால்…

தமிழ் இனப்படுகொலை குறித்து மோடி அரசுக்கு கிஞ்சிற்றும் கவலையில்லை: வைகோ…

இலங்கையில் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலை குறித்தோ, தற்போது மனித உரிமைகள் நசுக்கப்படுவது குறித்தோ இந்தியாவின் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கிஞ்சிற்றும் கவலைப்படுவதாக இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைத் தீவில் தமிழினப்…

ஐசிஸ் டி – ஷர்ட் : தமிழகத்தில் இரு இளைஞர்கள்…

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள ஒரு மசூதியின் முன்பாக, ஈராக்கில் செயல்படும் ஐசிஸ் அமைப்பின் முத்திரையுடன் டி-ஷர்ட் அணிந்து புகைகப்படம் எடுத்துக்கொண்ட இளைஞர்கள் இரண்டு பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜுலை 29ஆம் தேதியன்று, தொண்டியைச் சேர்ந்த இளைஞர்கள் 24 பேர் ஐசிஸ் அமைப்பின் முத்திரை பொறிக்கப்பட்ட கறுப்பு…

மோடியை தீர்த்துக்கட்டுவோம்: திட்டம் தீட்டும் பயங்கரவாதிகள்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பினர் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. வரும் 15ம் திகதி இந்திய சுதந்திர விழாவின் போது, மோடி உரையாற்றவுள்ளார். அப்போது அவரை கொல்ல பாகிஸ்தானின் லக்ஷர்-ஐ-தொய்பா, சிமி போன்ற தீவிரவாத அமைப்புக்கள் குறிவைத்துள்ளது. எனவே மோடிக்கு பாதுகாப்பை…

கச்சதீவு விவகாரத்தில் நேரடியாக தலையிட முடியாது!- சென்னை உயர்நீதிமன்றம்

கச்சதீவு விவகாரம் இரு நாடுகளுக்கு இடையே பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சினை என்றும், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் நேரடியாக தலையிட முடியாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.  கச்சதீவு விவகாரத்தில் நீதிமன்றம் நேரடியாக தலையிட முடியாது என்று கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை முடித்து வைத்தது.…

ஜெயலலிதா அவதூறு விவகாரம்: இலங்கைத் தூதரை நேரில் அழைத்து இந்தியா…

ஜெயலலிதா பற்றி அவதூறான கட்டுரையை பிரசுரித்தமைக்காக இலங்கைத் தூதரை நேரில் அழைத்து இந்தியா கண்டனத்தை வெளியிட்டுள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி இலங்கை அரசின் அதிகார பூர்வ இணையத்தளத்தில் அவதூறுக் கட்டுரை வெளியானது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இந்த நிலையில் இலங்கை இந்தியாவிடம் மன்னிப்புக்…

கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க கடும் எதிர்ப்பு : நாடு திரும்பிய…

சென்னையில் நடைபெற உள்ள 16 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க வந்த இலங்கை வீரர்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்பிச் சென்றனர். இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறான கட்டுரை வெளியிடப்பட்டதை அடுத்து, இலங்கை வீரர்கள்…

தமிழக முதல்வர் பற்றிய அவதூறு சிறீலங்காவிற்கு இந்தியா கடும் கண்டனம்!

தமிழக முதல்வர் குறித்து சிறீலங்கா இணையத்தளத்தில் வௌியிடப்பட்ட சர்ச்சைக்குரிய கட்டுரை தொடர்பில், இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பலத்த கண்டனத்தை தெரிவித்துள்ளார். சிறீலங்கா பாதுகாப்பு துறையின் இணையதளத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறான கருத்துகளை பரப்பி கட்டுரை வெளியிடப்பட்டு இருந்தது. இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு…

இந்தியாவுக்காக ரத்தம் சிந்த நேபாளிகள் தயங்கியதே இல்லை: மோடி உருக்கம்

நேபாளத்திற்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று நேபாள பாராளுமன்றத்தில் சிறப்புரை ஆற்றியுள்ளார். பிரதமர் மோடி ஆற்றிய உரையில், மரணத்தை கண்டு எனக்கு பயமே கிடையாது என்று ஒரு ராணுவ வீரன் கூறுகிறான் என்றால், ஒன்று அவன் பொய் சொல்ல வேண்டும், அல்லது அவன் நேபாளியாக இருக்க…

விவசாயிகள் நலனே முக்கியம் நிதி அமைச்சர் ஜெட்லி பேச்சு

புதுடில்லி,: வர்த்தக ஒப்பந்தத்துக்காக, நம் நாட்டு விவசாயிகளின் நலனை விட்டு கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை,'' என, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அருண் ஜெட்லி, டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:உலக வர்த்தக மையத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளிடையே,…

நேபாளத்தில் மோடிக்கு சிறப்பான வரவேற்பு: பெரும் அறிவிப்புக்கள் வௌியாக வாய்ப்பு

காத்மாண்டு: பிரதமர் நரேந்திரமோடி இரண்டு நாள் பயணமாக நேபாளம் சென்றடைந்தார். காத்மாண்டு விமான நிலையத்தில் அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மோடியின் இந்த விஜயத்தின் மூலம், 17 ஆண்டுகள் கழித்து இந்திய பிரதமர் ஒருவர் நேபாளம் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நேபாளம் சென்றுள்ள பிரதமர்…

இந்து தலைவர்கள் ஆயுதம் வைத்துக்கொள்ள அனுமதியுங்கள்: அர்ஜுன் சம்பத்

தமிழக இந்து மதத் தலைவர்களின் உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்து வருவதால் அவர்கள் சட்டத்துக்குட்பட்டு ஆயுதங்கள் வைத்துக்கொள்ள அரசு அனுமதிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜுன்சம்பத் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து திருவாரூரில் சுந்தரமூர்த்தி நாயனார்-பரவைநாச்சியார் திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்ப்பதற்காக வந்த அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம்…

போபால் விஷ வாயு கசிவு விவகாரத்தில் திடீர் திருப்பம்

நியூயார்க் : மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள, யூனியன் கார்பைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் விஷ வாயு கசிவு ஏற்பட்டதை அடுத்து, கைவிடப்பட்ட அந்த நிறுவனத்தால், போபால் நகரின் நிலம் மற்றும் நீர் மாசுபடுவதாக கூறி, அதற்கு அந்த நிறுவனம் தான் பொறுப்பேற்க வேண்டும் என உத்தரவிடக் கோரி,…

மீட்கப்பட்ட 76% குழந்தைத் தொழிலாளர்கள் மும்பையில் மீண்டும் வேலை செய்யும்…

மும்பையில் 6 ஆண்டுகளுக்கு முன்பு மீட்கப்பட்ட 76 சதவீத குழந்தைத் தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. குழந்தைகளின் உரிமைகளுக்கான க்ரை (சி.ஆர்.ஒய்.), கேர் (சி.ஏ.ஆர்.இ.) ஆகிய அமைப்பு சாரா தன்னார்வ அமைப்புகள் இணைந்து மும்பையில் 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு குழந்தைத் தொழிலாளர்களாக பணியாற்றுவோர் குறித்து ஆய்வு…

சென்னையில் இலங்கை தூதரகம் அருகில் மகிந்தவின் உருவ பொம்மை எரித்து…

இலங்கை பாதுகாப்புத்துறை இணையத்தளத்தில் ஜெயலலிதாவை இழிவுபடுத்தி கேலிச்சித்திரம் வெளியிடப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுகவினர் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்ய முற்பட்டனர். தூதரகத்தின் அருகே செல்ல போலீசார் அனுமதி மறுத்ததால், லயோலா கல்லூரி வாசலில் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை எதிராக கண்டன கோஷங்கள்…

மரபணு மாற்றுப் பயிர் சோதனைக்கு அனுமதியில்லை: தமிழக அரசு உறுதி

வயல்வெளிகளில் மரபணு மாற்று விதைகளின் பரிசோதனைகள் செய்யப்படாது என்று சட்டப்பேரவையில் தமிழக அரசு உறுதியளித்தது. வேளாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் தேமுதிக எம்.எல்.ஏ. சேகர் (கும்மிடிப்பூண்டி) பேசினார். அப்போது, மரபணு மாற்றுப் பயிர்களின் கள ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், இந்த விஷயத்தில்…

உளவு பார்ப்பதை ஏற்க முடியாது: அமெரிக்காவிடம் இந்தியா கண்டிப்பு

தில்லியில் வியாழக்கிழமை கூட்டாக பேட்டியளித்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ். இந்தியாவைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்களை அமெரிக்கப் புலனாய்வு அமைப்பினர் ரகசியமாக உளவு பார்ப்பதை எந்த விதத்திலும் ஏற்க முடியாது என்று இந்தியா…