பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
மானியத்தை ரத்து செய்ய வேண்டியது அவசியம்: அருண் ஜேட்லி
பல்வேறு திட்டங்களுக்கு அரசால் வழங்கப்படும் மானியத்தை ரத்து செய்து, அதன் சுமையைக் குறைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். இதுதொடர்பாக மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது: பல்வேறு திட்டங்களுக்காக வழங்கப்படும் மானியத்தால்,…
இந்தியாவின் “நவீன நகரம்’ திட்டத்துக்கு சிங்கப்பூர் ஒத்துழைப்பு: சுஷ்மா ஸ்வராஜ்
சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் கே.சண்முகத்துடன் சனிக்கிழமை பேச்சு நடத்திய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ். மத்திய அரசின் நூறு "நவீன நகரங்கள்' அமைக்கும் திட்டத்தின் கீழ் தில்லி, மும்பை தொழிற்பேட்டை பகுதிகளை ஒட்டி "லிட்டில் சிங்கப்பூர்' பகுதியை அமைப்பதற்கு சிங்கப்பூர் ஒத்துழைப்பு அளிக்க உள்ளதாக வெளியுறவுத் துறை…
மாநிலங்களுக்கு தனி ஏற்றுமதி கவுன்சில்: மோடி
மாநிலங்கள் அனைத்தும் தங்களுக்கென்று ஏற்றுமதி ஊக்குவிப்புக் கவுன்சில்களை அமைக்க விரைவில் அனுமதி அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். மகாராஷ்டிர மாநிலம், மும்பையை அடுத்த நவ சேவா பகுதியில் 277 ஹெக்டேர் பரப்பில், ரூ.4,000 கோடி முதலீட்டுடன் ஜவாஹர்லால் நேரு துறைமுகப் பொறுப்புக் கழக சிறப்புப் பொருளாதார…
குற்ற வழக்கில் தொடர்பிருந்தால் தேர்தலில் போட்டியிட முடியாது: மோடி அரசின்…
புதுடில்லி : குற்ற வழக்கில் தொடர்புடையதாக குற்றப்பத்திரிக்கையில் பெயர் சேர்க்கப்படும் நபர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க ஆளும் பா.ஜ., அரசு முடிவு செய்துள்ளது. நீதிபதிகள் நியமனம் தொடர்பான மசோதாவை பார்லிமென்ட்டில் நிறைவேற்றியதை அடுத்து தேர்தல் நடைமுறைகளிலும் மாற்றம் கொண்டு வரும் முயற்சியில் மோடி அரசு இறங்கி உள்ளது.…
மக்கள் தொகைதான் இந்தியாவின் மிகப்பெரிய சொத்து: அப்துல்கலாம்
சென்னிமலை அடுத்த மயிலாடியில் உள்ள ராஜீவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரியில் மரம் நடும் விழா மற்றும் மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் சண்முகம் தலைமையில் நடந்த இந்த விழாவில் அரசு தொழில்நுட்ப கல்வி இயக்க கூடுதல் இயக்குனர் சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தார்., தாளாளர் மக்கள் ராஜன் வரவேற்றார். இந்த…
புலிப்பார்வை இசை வெளியீடு விழாவை முற்றுகையிட்ட மாணவர்கள் மீது தாக்குதல்!
சென்னை சத்தியம் திரையரங்கில் "புலிப்பார்வை" திரைப்படத்திற்கான இசைத்தட்டு வெளியீட்டு விழா இன்று நடைபெற்றுக்கொண்டிருந்த போது திரையரங்கில் இருந்து மாணவர்கள் அப்படத்திற்கு எதிர்ப்பைத் தெரிவித்தது கோசங்களை எழுப்பியதுடன், சந்தேசகத்திற்கிடமான கேள்விகளையும் கேட்ட முற்பட்ட போது அங்கு கட்சிகளின் அடியாட்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பச்சைமுத்துவின் அடியாட்களே இவ்வாறு தாக்குதலை நடத்தியதாக…
பீடி -சிகரெட்டுக்கு தடை வருமா ? நோட்டீஸ் அனுப்பியது சுப்ரீம்கோர்ட்
புதுடில்லி: நாட்டில் பீடி- சிகரெட் விறபனைக்கு ஏன் தடை விதிக்க கூடாது என்ற வழக்கில் விளக்கம் கேட்டு மத்திய , மாநில அரசுகளுக்கு சுப்ரீம்கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பீடி, சிகரெட் பொது இடங்களில் புகைக்க கூடாது என கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டது. மேலும்…
மோடியின் சுதந்திர தின உரை: நாட்டின் வளர்ச்சியை புதிய உயரத்துக்கு…
நாட்டின் 68வது சுதந்திர தினமான இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி தில்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றிவைத்து தனது முதல் சுதந்திர தின உரையாற்றுகிறார். அப்போது அவர் நான் பிரதமராக அல்லாமல் முதல் ஊழியனாக பாடுபடுவேன். மக்களால்தான் நாடு வலுவடைந்ததே தவிர அரசியல்வாதிகளால் அல்ல நாம அனைவரும் ஒன்று…
சேது சமுத்திர திட்டத்தின்போது ராமர் பாலத்தைச் சேதப்படுத்த மாட்டோம்: மத்திய…
ராமர் பாலத்தின் வரைபடம். "சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ராமர் பாலத்தைச் சேதப்படுத்த மாட்டோம்' என்று மக்களவையில் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். மேலும், இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதாகவும், திட்டத்தை நிறைவேற்ற அரசு பரிசீலித்து வரும் மாற்று வழிகளை உச்ச நீதிமன்றத்திடம் தெரிவிப்போம்…
மது அரக்கனை ஒழிக்கும் நாளே உண்மையான விடுதலை நாள் :…
மது அரக்கனை முற்றிலும் ஒழிக்கும் நாளே உண்மையான விடுதலை நாள் என்று சுதந்திர தினத்தை முன்னிட்ட பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள விடுதலை நாள் வாழ்த்துச் செய்தியில், இந்தியாவின் 68-ஆவது விடுதலை நாள்விழாவை கொண்டாடும் நாட்டு மக்கள் அனைவருக்கும்…
பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் –…
தமிழ்நாடு சட்டமன்றத்தில் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர், ஆகÞடு 11 ஆம் தேதி ஒரு சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்திருக்கிறார். தமிழ்நாடு அபாயகரமான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் (Tamilnadu Prevention of Dangerous Activities Act (TPDA) சில திருத்தங்கள் செய்வதற்கு இம்மசோதா வகை செய்கிறது. ‘குண்டர் சட்டம்’ என்று…
ஊழலுக்கு எதிராக போர் அனைவரும் பங்கேற்க மோடி அழைப்பு
லே : நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் ஊழலை ஒழிப்பதற்காக அரசு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஊழலுக்கு எதிரான இந்த போரில் அனைத்து தரப்பினரும் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஜம்முகாஷ்மீர் மாநிலத்துக்கு நேற்று சென்றார் பிரதமர் மோடி. நிமோ…
துணை சபாநாயகர் பதவியும் அம்போ?: பார்லி.,யில் காங்கிரசின் பரிதாபம்
புதுடில்லி: லோக்சபா எதிர்க்கட்சித்தலைவர் பதவியைத் தொடர்ந்து, துணை சபாநாயகர் பதவியையும் பறிகொடுக்க வேண்டிய பரிதாப நிலைக்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டுள்ளது.லோக்சபா துணை சபாநாயகர் பதவிக்கு அ.தி.மு.க.,வைச் சேர்ந்த தம்பித்துரை பா.ஜ., வால் முன்மொழிப்பட்டுள்ளார்.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 336 இடங்களில் வென்றது.…
இந்தியாவுக்கு ராணுவத் தளவாடங்கள் விற்பதில் அமெரிக்கா முதலிடம்: அருண் ஜேட்லி
இந்திய ராணுவத்துக்கு ராணுவத் தளவாடங்கள் விற்கும் நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தைப் பெற்றுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்தது. இதுகுறித்து மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜேட்லி செவ்வாய்க்கிழமை கூறியதாவது: கடந்த மூன்று ஆண்டுகளில் நாட்டின் ராணுவத் தேவைக்காக ரூ.83,458 கோடி மதிப்பிலான தளவாடங்களை வெளிநாடுகளில் இருந்து இந்தியா கொள்முதல்…
இந்தியாவுடன் போரிட முடியாத பாக்., ராணுவ வீரர்களிடம் பிரதமர் பேச்சு
லே: போர் காலத்தை விட பயங்கவரவாதத்திற்கு ஏராளமான இந்திய வீரர்கள் பாதிக்கப்படுகின்றனர். பாகிஸ்தான், இந்தியாவுடன் நேரடி போரை நடத்த முடியாது. இதற்கு திராணி இல்லாததால் அந்நாடு பயங்கரவாதம் என்ற பெயரில் மறைமுக போரை நடத்துகிறது. இதனை பாகிஸ்தான் அரசும் ஊக்குவிக்கிறது. இது கண்டனத்திற்குரியது. இவ்வாறு பிரதமர் பேசினார். முன்னதாக…
டீத் தூளில் பூச்சிக் கொல்லி மருந்துகள் : க்ரீன் பீஸ்…
இந்தியாவின் முன்னணி தேயிலை உற்பத்தி நிறுவனங்களின் டீ தூளில் உயிரைக் கொல்லும் பூச்சிக் கொல்லி மருந்துகள் கலந்திருப்பதாக க்ரீன் பீஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்திய தேயிலைகள் உலக நாடுகளிடையே புகழ்பெற்றது. அதில் பூச்சி மருந்துகள் கலந்திருப்பது ஒருவர் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. அதனால்…
பெரும்பான்மையான மக்களை திருப்திபடுத்தும் மோடி அரசு
பிரதமர் மோடியின் செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளதாக இணையத்தில் நடந்த கருத்துக்கணிப்பில் பெரும்பாலான மக்கள் தெரிவித்துள்ளனர். மோடி தலைமையில் பாஜக அரசு கடந்த மே மாதம் பதவி ஏற்றதில் இருந்து, பிரதமர் மோடி பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இந்நிலையில், இந்த 3 மாதங்களில் மோடி அரசின் செயல்பாடுகள்…
நேதாஜிக்கு “பாரத ரத்னா’ வேண்டாம்: குடும்பத்தினர்
சுதந்திரப்போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸýக்கு நாட்டின் மிக உயரிய விருதான "பாரத ரத்னா' வழங்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இந்த விருதை ஏற்க மறுத்துள்ள நேதாஜி குடும்பத்தினர், முதலில் அவர் காணாமல் போனதற்கான மர்மத்தை வெளிக்கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து கொல்கத்தாவில்…
வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும்: ரிசர்வ் வங்கியிடம் அருண் ஜேட்லி…
புது தில்லியில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தையடுத்து, செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன். பணவீக்கம் குறைந்து வரும் நிலையில், வட்டி விகிதத்தைக் குறைக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய…
உணவுப் பாதுகாப்பு விவகாரத்தில் சமரசமா? மோடிக்கு காங்கிரஸ் கண்டனம்
உணவுப் பாதுகாப்பு விவகாரத்தில், உலக வர்த்தக அமைப்பிடம் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சமரசம் செய்து கொண்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருப்பதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய வர்த்தகத்துறை அமைச்சருமான ஆனந்த் சர்மா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட…
எனது தந்தை கடுமையாக உழைத்தார். ஆனால் அவரது உழைப்பு போற்றப்படவில்லை
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மகள் தமன்சிங், மன்மோகன், குர்சரண் ஆகியோரது வாழ்வு குறித்து புத்தகம் எழுதியுள்ளார். கடந்த 10 ஆண்டு காலம் பிரதமராக இருந்த காலத்தை இவர் இந்த புத்தகத்தில் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. இந்நிலையில், ஆங்கில செய்தி சேனல் அப்போது அவர் கூறியதாவது:- எனது தந்தை எல்லாவற்றையும்…
காங்கிரஸிடம் இருந்து நாட்டை முழுமையாக விடுவிக்க வேண்டும்: அமித் ஷா
தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜகவின் தேசிய கவுன்சில் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவராக அமித் ஷா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கிறார் கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி. அருகில், பிரதமர் நரேந்திர மோடி,மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி. காங்கிரஸ் கட்சியிடம் இருந்து நாட்டை…
உலக நாடுகளின் கவனம் இந்தியா மீது திரும்பியுள்ளது: பிரதமர் மோடி
பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் புதுடெல்லியில் இன்று காலை துவங்கியுள்ளது. இக்கூட்டத்தில் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அமித் ஷாவுக்கு கட்சி தலைவருக்கான செங்கோலை முன்னாள் தலைவர் ராஜ்நாத் சிங் வழங்கியுள்ளார். பின்னர் இறுதியாக பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகையில், 60 ஆண்டுகாலமாக ஆட்சிப் பொறுப்பில் இருந்து நாட்டிற்காக எதையுமே செய்யாதவர்கள்,…
