பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
காஷ்மீரில் ஆட்சி பிடிக்கும் கனவு ? அமித்ஷா தேர்தல் பணி…
ஜம்மு: எப்போதும் சர்ச்சை ஏற்படுத்தி, பல்வேறு பிரச்னைகள், நாள்தோறும் மோதல்கள், பயங்கரவாத தாக்குதல் என ரத்தக்களறியாக இருக்கும் ஜம்மு-காஷ்மீரில் பா.ஜ.,வை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்ற நீண்ட கால கனவுக்கு பா.ஜ., தலைவர் அமித்ஷா இன்று பிள்ளையார் சுழி போடுகிறார். அகில இந்திய பா.ஜ., தலைவராக பொறுப்பேற்ற பின்னர்…
இந்தியாவா, பிரிவினைவாதிகளா? பாகிஸ்தான் முடிவு செய்ய வேண்டும்
இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமா? அல்லது காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமா? என்பதை பாகிஸ்தான் முடிவு செய்ய வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். இதுதொடர்பாக, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: மத்தியில் ஆட்சிக்கு…
உயர் கல்வி நிறுவனங்களின் தரம் கவலையளிக்கிறது: பிரணாப் முகர்ஜி
"சர்வதேச தரத்துடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் உயர்கல்வி நிறுவனங்களின் தரம் கவலையளிக்கும் விதமாக உள்ளது' என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறினார். மேற்கு வங்க மாநிலம், ஹெüரா மாவட்டத்தில் உள்ள ஷிவ்பூரில், நாட்டின் முதல் இந்திய பொறியியல், தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐ.ஐ.இ.எஸ்.டி) ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. அதன் தொடக்க…
தமிழ்வழி கல்வி வலியுறுத்தி குமரி அனந்தன் தலைமையில் திருச்சியில் உண்ணாவிரதம்
திருச்சி மாவட்ட தமிழ் இயக்கங்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் சிந்தாமணி அண்ணாசிலை அருகே நேற்று நடந்தது. குமரி அனந்தன் தலைமை தாங்கினார். உண்ணாவிரதத் தை அருட்தந்தை அமுதன் அடிகள் துவக்கி வைத்தார். தமிழை பயிற்றுமொழியாகக் கொண்டு பயின்றவர்களுக்கு மட்டுமே அரசு வேலை வாய்ப்புகளை முழுமையாக வழங்க வேண்டும். தொடக்கக்…
குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின்: பெண்களின் ஹீரோவான தமிழர்
கோவை, ஆக. 24- தமிழகத்தின் மிகச்சிறிய கிராமத்தில் பிறந்தவரான அருணாச்சலம் முருகானந்தம் பத்தாம் வகுப்பு படிப்பை பாதியிலேயே நிறுத்தியவராவார். வெல்டிங் நிறுவனம் ஒன்றில் உதவியாளராக வேலை செய்த முருகானந்தத்திற்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். ஒரு நாள் அவர் தனது மனைவி மறைத்து மறைத்து எதையோ எடுத்து செல்வதைப்…
தமிழர்களை விட ராஜபக்சவுக்குத்தான் பாஜக தலைவர்கள் விசுவாசமாக உள்ளனர்!- நல்லகண்ணு
ஈழத் தமிழர் விவகாரத்தில், தமிழர்களை விட ராஜபக்சவுக்குத்தான் பாஜக தலைவர்கள் விசுவாசமாக உள்ளனர் என்று மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கை தமிழர் விவகாரத்தில் பாஜக அரசு, ஐநா தீர்மானத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறது. அக்கட்சியின்…
மது குடிப்பது எங்கள் கலாச்சாரம்: கோவா பா.ஜ. துணைத்தலைவர் பேச்சு
பானாஜி: மது குடிப்பது கோவா மாநில கலாச்சாரம் அதற்காக நாங்கள் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை என கோவா மாநில பா.ஜ. மூத்த தலைவர் பேசியுள்ளார். கேரள அரசின் அதிரடி முடிவு : கேரளாவில் முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் காங். கூட்டணி ஆட்சி நடக்கிறது. குஜராத் மாநிலத்தில்…
எல்லையில் வாடிக்கையாகி போன பாகிஸ்தானின் அத்துமீறல்
ஜம்மு : இந்திய பாதுகாப்பு நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவது வாடிக்கையாகி வருகிறது. இதில் நேற்று (ஆகஸ்ட் 22)நள்ளிரவு முதல் நடைபெற்று வரும் பயங்கர தாக்குதலில் பொது மக்கள் 2 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சர்வதேச…
முல்லைப் பெரியாறு: 152 அடியாக உயர்த்த நடவடிக்கை: முதல்வர் ஜெயலலிதா…
மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் விழாவில், முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவுப் பரிசு வழங்கிய முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் சங்கங்களின் தலைவர்கள் வெ.கிருஷ்ணமூர்த்தி, இரா.அருள்பிரகாசம், எம்.மதுரைவீரன், பனையூர் அ.அழகு சேர்வை, ஆலாத்தூர் கே.கோவிந்தன் உள்ளிட்டோர். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள்…
தெலுங்கானா அதிகாரம் ஆக்கிரமிப்பா? ராஜ்நாத் விளக்கம்
புதுடில்லி:''சட்டம், ஒழுங்கு விவகாரங்களில், தெலுங்கானா மாநிலத்தின் அதிகாரங்களை ஆக்கிரமிக்க, மத்திய அரசு முற்படுகிறது என்ற அச்சம் தேவையற்றது. ஆந்திர பிரதேச மறுசீரமைப்பு சட்டத்தையே, மத்திய அரசு அமல்படுத்துகிறது,'' என, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு, பொதுவான தலைநகராக தற்போது, ஐதராபாத் உள்ளது.…
மாநிலங்களின் வளர்ச்சியே நாட்டின் முன்னேற்றம்: மோடி
அனைத்து மாநிலங்களும் ஒரே சீராக வளர்ச்சியடைந்தால் மட்டுமே நாடு முன்னேற்றம் அடையும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். காங்கிரஸ், ஆர்ஜேடி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் ஜார்க்கண்ட் மாநிலத்தில், பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக, ராஞ்சி நகருக்கு வியாழக்கிழமை மோடி…
இந்திய விவசாயிகள் மேம்பட்ட முறைகளைக் கையாள வேண்டும் : ஐ…
இந்திய விவசாயிகள் தமது தொழில்முறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று ஐ நாவின் ஒரு அங்கமான உணவு மற்றும் விவசாய அமைப்பு வலியுறுத்தியுள்ளது. சென்னையில் நடைபெற்ற ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கிலேயே இது வலியுறுத்தப்பட்டுள்ளது. காவிரி டெல்டாப் பகுதியில் இருக்கும் விவசாயிகளும் இந்தக் கருத்தரங்கில் பங்குபெற்றுள்ளனர். விவசாய நிலங்கள் குறைந்து வருவது,…
மன்மோகன் மீது வழக்கு தொடர அனுமதி
வாஷிங்டன்: 'பிரதமராக மன்மோகன் சிங் இருந்த காலகட்டத்தில் அவர் மீது அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்கு தொடர முடியாத அளவிற்கு தடையாணை இருந்தது. அவர் நிதியமைச்சராக இருந்த காலகட்டத்திற்கு அத்தகைய சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது' என, அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தியாவில், 1980ம் ஆண்டுகளில் ஏற்பட்ட சீக்கிய தீவிரவாதம்…
அஸ்ஸாம் – நாகாலாந்து எல்லையில் வன்முறை நீடிப்பு
அஸ்ஸாமின் தின்சுகியா மாவட்டத்தில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். கோலாகாட் மாவட்டத்தில் உள்ள புரா பங்கலா பகுதியின் தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை வாகனத்தை தீயிட்டு கொளுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள். அஸ்ஸாம் - நாகாலாந்து எல்லைப் பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் நீடித்து வரும் நிலையில், இந்த விவகாரம்…
மோடி சொன்ன சொல் செயலாகட்டும்! – ஆனந்த விகடன்
இலங்கை சிறையில் இருந்த 94 மீனவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது நிச்சயம் மகிழ்ச்சியான செய்திதான். மீனவர்கள் வந்துவிட்டனர், ஆனால் அவர்களின் படகுகள் இன்னும் திருப்பித் தரப்படவில்லை. 'தர மாட்டோம்’ என்கிறார் இலங்கை அமைச்சர். கருவி இல்லாமல், கடலில் என்ன செய்வான் மீனவன்? ஒரு மீனவனின் வாழ்வாதாரம் என்பது முழுக்க முழுக்கக்…
இந்தியாவை உலக வல்லரசாக்க புதிய கண்டுபிடிப்புகள் வேண்டும்: பிரதமர் மோடி
டெல்லியில் பேசிய பிரதமர் மோடி, பாதுகாப்பு துறையில் புதிய தொழில்நுட்பத்துக்கு முக்கிய பங்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டுள்ளார். அப்போது அவர் கூறுகையில், உலகம் மிக வேகமாக மாறி வருகிறது,…
போராளி இரோம் ஷர்மிளா விடுதலை: நீதிமன்றம் உத்தரவு
மணிப்பூரில் 13 ஆண்டுகால உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் இரோம் ஷர்மிளாவை விடுதலை செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, மணிப்பூரில் 2000ம் ஆண்டு ஆயுதப் படைகளுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தினால் பொதுமக்கள் 10 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, இரோம் ஷர்மிளா இந்த சட்டத்தை நீக்க…
கச்சதீவு விவகாரம்! கருணாநிதி, ஜெயலலிதாவின் மனுக்களை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி!
கச்சதீவை மீண்டும் இந்தியாவுடன் இணைக்கவேண்டும் என்று கோரி தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் தாக்கல் செய்த மனுவை ஒன்றாக விசாரணை செய்ய இந்திய உயர்நீதிமன்றம் நேற்று அனுமதியளித்தது. கருணாநிதியின் சார்பில் சட்டத்தரணி வெங்கடாரமணியும் ஜெயலலிதாவின் சார்பில் மேலதிக சட்டமா அதிபர் சுப்பிரமணியம்…
சுப்பிரமணியன் சுவாமி இலங்கை செல்ல என்ன தகுதி இருக்கிறது! தமிழக…
ஜனதாக் கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி எந்த தகுதியுடன் இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்தார் என்பதை தெளிவுப்படுத்தவேண்டு;ம் என்று காங்கிரஸ் கட்சி மத்திய அரசாங்கத்தை கோரியுள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பி எஸ் ஞானதேசிகன், இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். இலங்கையில் போருக்கு பின்னர் புனர்நிர்மாணம் மற்றும் மீள்குடியேற்றம்…
மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண பேச்சுவார்த்தை: எச்.ராஜா
மீனவர் பிரச்னையை நிரந்தரமாகத் தீர்ப்பதற்கு மத்திய அரசு, இலங்கை அரசுடன் பேசி உறுதியான முடிவெடுக்கும் என்று பா.ஜ.க. தேசியச் செயலர் எச்.ராஜா தெரிவித்தார். பா.ஜ.க.வின் அகில இந்திய செயலர்களில் ஒருவராக எச்.ராஜா தேர்வு செய்யப்பட்ட பின், காரைக்குடிக்கு திங்கள்கிழமை வந்தார். அவரது இல்லத்தில் கட்சி நிர்வாகிகள் வரவேற்று, சால்வை…
மக்களவைத் தேர்தல் கூட்டணி தமிழகத்தில் தொடர்கிறதா? தெளிவுபடுத்த பாஜகவுக்கு அன்புமணி…
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலின்போது அமைக்கப்பட்ட கூட்டணி தொடர்கிறதா என்பதை பாஜக தெளிவுபடுத்த வேண்டும் என்று தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார். சிவகாசியில், அவர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது: கடந்த ஆண்டு தமிழகத்தில் மதுவிற்பனையின் மூலம் அரசுக்கு ரூ.23 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. நெடுஞ்சாலைகளில்…
ஜெயலலிதா தேசியவாதி! மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க மாட்டார்: சுப்பிரமணியன்…
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் வருடம் முதல் பகுதியில் இலங்கைக்கு வரலாம் என்று ஜனதாக் கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெறும் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்றுள்ள சுப்பிரமணியன் சுவாமி, தெரிவு செய்யப்பட்ட செய்தியாளர்களிடம் இந்த தகவலை நேற்று வெளியிட்டார். இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கையை…
இந்தியாவில் பெண்கள் பள்ளிகளில் பத்தாயிரம் கழிவறைகள் கட்ட டி.சி.எஸ். நிறுவனம்…
நாடு முழுவதும் உள்ள பெண்கள் பள்ளிகளில் சுகாதாரத்தை மேம்படுத்தும் விதமாக, 10,000 கழிவறைகள் கட்ட ரூ.100 கோடி வழங்க டி.சி.எஸ். நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து டி.சி.எஸ். நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது; சுதந்திர தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் சுகாதாரத்தை மேம்படுத்த "சுத்தமான இந்தியா' என்ற…
