பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
கோயிலில் பலி கொடுக்க இமாச்சலப் பிரதேத்தில் தடை
இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் உயர் நீதிமன்றம் இந்துக் கோயில்களில் ஆடுகளை பலியிட விதிக்கப்பட்ட தடையை அதிகாரிகள் அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக அனுசரிக்கப்படும் உயிர்பலி நிகழ்வுகளை, காட்டுமிராண்டித்தனமானது என்று சாடியுள்ள நீதிபதிகள், மாநிலத்தில் உள்ள கோயில்களில் உயிர்பலி கொடுப்பது தடுக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர். கோயில்களில்…
சுப்பிரமணிய சுவாமியை கைது செய்ய வேண்டும்: மீனவர்கள் கோரிக்கை –…
மீனவர்கள் தொடர்பில் இலங்கைக்கு ஆலோசனை வழங்கியதாக ஒப்புக்கொண்ட சுப்பிரமணிய சுவாமியைக் கைது செய்யுமாறு மீனவர்கள் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமி, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இலங்கை சென்றிருந்த போது தமிழக மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக தான் பேசியதாகவும், அப்போது, எல்லை தாண்டிய…
சுப்பிரமணிய சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான்…
தமிழர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினையில், சுப்பிரமணிய சுவாமியை பேச வைத்து தமிழர்கள் என்ன செய்கிறார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி ஆழம் பார்க்கிறாரா? என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக சீமான் விடுத்துள்ள அறிக்கையில், ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்திய அரசு எப்படி…
மரணதண்டனை மறு ஆய்வு மனுக்கள் திறந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்
இந்தியாவில் அரிதாகவே தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது. மரண தண்டனை மறுஆய்வு செய்யக் கோரும் வழக்குகள் இனிமேல் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு திறந்த நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு செவ்வாய்கிழமையன்று தீர்ப்பளித்துள்ளது. தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான 5…
ஜப்பானோடு இணைந்து செயல்பட்டால் இந்தியாவை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல…
ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று 2வது நாளில் டோக்கியோ சென்றுள்ளார். ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர், அந்நாட்டு பிரதமர் ஆகியோரை சந்தித்துப் பேசினார். டோக்கியோவில் நடைபெற்ற வர்த்தக சபை கூட்டத்தில் கலந்து கொண்டும் நரேந்திர மோடி பேசினார். நரேந்திர மோடி பேசுகையில், 2020ல் தொழில்திறனில் மேம்பட தற்போதிருந்தே…
இந்தியாவில் வீடு விற்பனை விலை கடும் வீழ்ச்சி : ஐஎம்எப்…
உலக நாடுகளில் நடைபெறும் ரியல் எஸ்டேட் எனப்படும் வீடு, மனை வாங்கி விற்கும் தொழிலில் வீடுகளின் விற்பனை விலை இந்தியாவில் தான் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இந்தியச் சந்தைகளில் விற்பனையாகும் வீடுகளின் விலை 9.1 சதவீத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.…
பாதுகாப்பு, அணுசக்தி துறைகளில் இந்தியா – ஜப்பான் ஒத்துழைப்பு
ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபேயுடன், பிரதமர் நரேந்திர மோடி, டோக்கியோவில் திங்கள்கிழமை (செப்டம்பர் 1) முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையின்போது, இருநாடுகளிடையேயும், பாதுகாப்பு, ஆக்கப்பூர்வ அணுசக்தி உள்ளிட்ட துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 5 நாள்கள் அரசுமுறைப் பயணமாக, ஜப்பானுக்கு பிரதமர் நரேந்திர மோடி…
வாராணசியை தூய்மையாக்க திட்டம்: இந்தியா-ஜப்பான் ஒப்பந்தம்
கியோட்டோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபே முன்னிலையில், ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்ட ஜப்பானுக்கான இந்தியத் தூதர் தீபா வாத்வா, கியோட்டோ நகர மேயர் டாய்சாகு கடோகாவா. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்தத் தொகுதியான உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியைத் தூய்மையான நகரமாக…
பாகிஸ்தானின் போர் நிறுத்த மீறல்கள் ஆத்திரமூட்டக் கூடியவை: அருண் ஜேட்லி
"போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்தியா மீது பாகிஸ்தான் நடத்தும் தாக்குதல்கள் ஆத்திரமூட்டக் கூடியவை. இரு நாடுகள் இடையிலான நல்லுறவுக்கு அவை பாதகமான சூழலை உருவாக்கி விட்டன' என்று இந்தியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து, பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி, தில்லியில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: எல்லைக் கட்டுப்பாட்டுக்…
சுப்பிரமணியம் சுவாமி இந்தியாவின் பிரதிநிதி அல்ல!- இந்திய வெளிவிவகார அமைச்சு
பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து இலங்கை இராணுவம் நடத்திய பாதுகாப்புக் கருத்தரங்கில், இந்தியாவின் அதிகாரபூர்வ பிரதிநிதியாக பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியம் சுவாமி பங்கேற்கவில்லை என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையட் அக்பருதீன் விளக்கமளித்துள்ளார். இலங்கை இராணுவம் வருடாந்தம் நடத்தும் பாதுகாப்புக் கருத்தரங்கு கடந்த 18ம் திகதி தொடக்கம்…
பிரிவினைவாதிகளுடன் பாகிஸ்தான் பேசியதால் இந்தியா ஏமாற்றம்
""காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தியதால் இந்தியா ஏமாற்றமடைந்தது. அதனால்தான், இரு நாடுகளின் வெளியுறவுச் செயலர்கள் இடையிலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். அவர் சனிக்கிழமை ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் தொடங்க உள்ள நிலையில், அந்நாட்டு ஊடகத்துக்கு வெள்ளிக்கிழமை பேட்டியளித்தார். அப்போது, கடந்த 25ஆம்…
ரூ.6,000 கோடி ஹெலிகாப்டர் ஒப்பந்தப்புள்ளி ரத்து: பாதுகாப்புத் துறை அமைச்சகம்…
ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான, ரூ.6,000 கோடி மதிப்பீட்டிலான 197 இலகுரக ஹெலிகாப்டர்களைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளியை பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை ரத்து செய்தது. அதற்குப் பதிலாக, உள்நாட்டு நிறுவனங்கள் மூலம் 400 இலகு ரக ஹெலிகாப்டர்களைத் தயாரிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக பாதுகாப்புத் துறை அமைச்சக…
20 நிமிடங்களுக்கு ஒரு பெண் கற்பழிப்பு : ஐ.நா.,வில் நடிகை…
இந்தியாவில், 20 நிமிடங்களுக்கு ஒரு முறை, ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறார். இந்த கொடுமையை பெண்களால் தடுத்து நிறுத்த முடியாது; ஆண்கள் ஒத்துழைப்பு முழுமையாக இருந்தால் தான் தடுக்க முடியும், என, பாலிவுட்டின் பிரபல கவர்ச்சி நடிகை, மல்லிகா ஷெராவத், ஐக்கிய நாடுகள் சபையில் பேசினார். ஐக்கிய நாடுகள் சபையின்…
மக்களோடு மக்களாக மோடி அரசு ; ஏழை மக்களை முன்னேற்ற…
புதுடில்லி : மத்தியில் புதிதாக பொறுப்பேற்ற பிரதமர் மோடி 100 வது நாளை நிறைவு செய்யும் தினத்தில் தமது அரசின் புதிய சாதனையாக ஒரே நாளில் 1. 5 கோடி பேருக்கு வங்கிக்கணக்கு துவக்கி கொடுத்தார். இன்னும் படிப்படியாக நாடு முழுவதும் ஏழரை கோடி பேருக்கு வங்கிக்கணக்கு துவக்கி…
இலங்கை – இந்திய மீனவர்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் புதுடெல்லியில்…
இலங்கை - இந்திய மீனவர்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இருநாட்டு இராஜதந்திரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையொன்று புதுடெல்லியில் இன்று வெள்ளிக்கிழமை நடத்தப்படவுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் இலங்கையின் சார்பில், மீன்பிடித்துறை அமைச்சின் பணிப்பாளர் நாயகம் நிமல் ஹெட்டியாராச்சி, அமைச்சின் ஆலோசகர் கலாநிதி எஸ். சுபசிங்ஹ மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரியொருவரும்…
புலிகள் பயிற்சி பெற்ற கொளத்தூர் வனப் பகுதியில் அதிரடிப் படையினர்…
விடுதலைப் புலிகள் பயிற்சி பெற்றதாக கூறப்படும் சேலம் மாவட்டம், கொளத்தூர் வனப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஆள்கள் நடமாட்டம் உள்ளதா என்பது குறித்து தமிழக அதிரடிப் படையினர் நேற்று வியாழக்கிழமை ஆய்வு நடத்தினர். மேட்டூரை அடுத்துள்ள கொளத்தூரில் கும்பாரப்பட்டியில் உள்ள பச்சைபாலமலை வனப் பகுதியில் கடந்த 26-ஆம் தேதி…
குற்றப்பின்னணி அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிட 13 ஆண்டுகள் தடை: அரசு…
புதுடில்லி : குற்றப்பின்னணி கொண்ட அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிட குறைந்தபட்சம் 13 ஆண்டுகள் வரை தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் விரைவில் திருத்தம் கொண்டு வரவும் அரசு முடிவு செய்துள்ளது. குற்றப் பின்னணி கொண்ட அரசியல்வாதிகளுக்கு எதிராக கடுமையான போக்கை கையாள…
இந்தியா-பாகிஸ்தான் நதிநீர் பேச்சுவார்த்தை: தீர்வு எட்டப்படாமல் முடிவடைந்தது
இந்தியா-பாகிஸ்தான் அதிகாரிகள் இடையே 3 நாள்கள் நடைபெற்ற நதிநீர் பேச்சுவார்த்தை எந்த தீர்வும் எட்டப்படாமல் முடிவடைந்தது. எனினும், இதுதொடர்பாக அடுத்த மாதம் தில்லியில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் சாதகமான முடிவு எட்டப்படும் என்று பாகிஸ்தான் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். இந்தியா-பாகிஸ்தான் இடையே கிஷன் கங்கா அணை வடிவமைப்பு, ஜீலம், செனாப்…
குற்றம்சாட்டப்பட்டவர்களை அமைச்சராக்க வேண்டாம்: உச்சநீதிமன்றம் அறிவுரை
இந்திய உச்சநீதிமன்றம் குற்றவியல் வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்களை அமைச்சர்களாக நியமிக்க இந்திய பிரதமருக்கோ அல்லது மாநில முதல்வர்களுக்கோ தடை விதிக்க முடியாது என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அதேசமயம் நாட்டின் அரசியல் சட்டத்தின் தார்மீக நெறிகள் மற்றும் நம்பகத்தன்மையை காக்கவேண்டிய பொறுப்பில் இருக்கும் நாட்டின் பிரதமர், குற்றவியல் வழக்குகளையும்…
கச்சத்தீவை மீட்கக்கோரிய வழக்கில் இரு நாட்டு விவகாரத்தில் தலையிட முடியாது:…
புதுடெல்லி : கச்சத்தீவை மீட்கக்கோரிய வழக்கில் இரு நாட்டு விவகாரத்தில் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்ததுடன், தமிழக மீனவர்கள் பாதுகாப்பு குறித்து மத்திய அரசிடம் மனு அளிக்கலாம் என்றும் கூறியுள்ளது. பாக் ஜலசந்தி பகுதியில் தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடித்து வருகிறார்கள். அவர்கள்…
தமிழகத்தில் 186 இடங்களில் ஜாதி பிரச்னைகள் : விழிப்புணர்வு ஏற்படுத்த…
தமிழகத்தில், 186 இடங்களில், ஜாதி ஈடுபாடு அதிகமாக உள்ளதால், இந்த இடங்களில், அதிகளவில் ஜாதி பிரச்னைகள் ஏற்படுவதாக, போலீஸ் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால், 186 இடங்களில், 'சாதிகளற்ற சமுதாயம் படைப்போம்' என்ற தலைப்பில், தொடர் கலை நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதை, முதல்வர் ஜெயலலிதா, துவக்கி வைக்கிறார்.…
1971 போருக்கு பிறகு கடுமையாக தாக்கும் பாக்.; இந்தியா கடும்…
புதுடில்லி/ஜம்மு: கடந்த 1971ம் ஆண்டுநடந்த போருக்கு பின்னர், பாகிஸ்தான் ராணுவம் அமைதி ஒப்பந்தத்தை மீறி, இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இன்று நடந்த உயர் அதிகாரிகள் மட்டத்திலான போன் மூலம் நடந்தபேச்சுவார்த்தையில், இந்தியா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று, இரு நாட்டு ராணுவ நடவடிக்கைகளுக்கான…
முல்லை பெரியாறு அணை பிரச்னை: மனம் மாறிய கேரள அரசியல்வாதிகள்!
தேனி : முல்லை பெரியாறு அணை பிரச்னையில் இதுவரை வீண் பிடிவாதம் காட்டி பிரச்னையை கிளப்பி வந்த கேரள அரசியல்வாதிகள் உண்மை நிலையை உணர்ந்து தங்கள் நிலையை மாற்றிகொண்டுள்ளனர். இதனால் தேனி- , இடுக்கி மாவட்ட மக்கள் நிம்மதியடைந்துள்ளனர். முல்லை பெரியாறு அணை பிரச்னையை பொறுத்தவரை ஆரம்பம் முதல்…
