பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
கருப்புப் பணம் விவகாரம்: பேச்சு நடத்த இந்தியக் குழுவுக்கு சுவிஸ்…
சுவிட்ஸர்லாந்து நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் வைத்திருக்கும் கருப்புப் பணம் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் என இந்தியா நெருக்குதல் அளித்துவருகிறது. இந்த நிலையில், இவ் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அதிகாரிகள் குழு ஒன்றை அனுப்புமாறு அந்நாட்டு அரசு இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்தியர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை…
உ.பி. மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது பலாத்கார வழக்குகள் குறைவுதான் :…
உத்தர பிரதேச மாநில மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது பலாத்கார வழக்குகள் குறைவுதான் என்று சமாஜவாதி கட்சித் தலைவரும், அந்த மாநில முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் சனிக்கிழமை தெரிவித்த கருத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. தில்லியில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ""உத்தரப்பிரதேச மாநிலத்தின் மக்கள் தொகை 21 கோடி. இதனுடன்…
பா.ஜ.கவுக்கு எந்த உதவியும் இல்லை: ஆர்.எஸ்.எஸ் அதிரடி
பா.ஜ.க கட்சி தலைவர் அமித்ஷாவிடம் மாநில சட்டசபை தேர்தல்களில் நாங்கள் எந்த உதவியும் செய்ய மாட்டோம் என ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கம் உதவி செய்தது. மேலும் மோடி தலைமையில் ஆட்சி…
தோண்டி எடுக்கப்படும் உத்திரபிரதேச சிறுமிகளின் உடல்: சி.பி.ஐ அதிரடி
உத்திரபிரதேசத்தில் கற்பழித்துக் கொல்லப்பட்ட சிறுமிகளின் சடலத்தை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய இன்று அவர்களின் உடல் தோண்டி எடுக்கப்படுகிறது. உத்திரபிரதேச மாநிலம் படான் மாவட்டத்தில் உஸ்ஹைத் பகுதியில் உள்ள கத்ரா கிராமத்தைச் சேர்ந்த 14 மற்றும் 15 வயதுடைய உறவுக்கார தலித் சிறுமிகள் இருவர் கடந்த மே மாதம்…
மாவோயிஸ்ட் முக்கியத் தலைவர் கைது
ஒடிஸாவில், கடந்த 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த மாவோயிஸ்ட் முக்கியத் தலைவர் சப்யசாச்சி பாண்டா, பெர்ஹாம்பூரில் வியாழக்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டார். பெர்ஹாம்பூர் படா பஜார் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அவர் பதுங்கியிருப்பதாக உளவுத் தகவல் கிடைத்ததையடுத்து, நள்ளிரவில் அதிரடியாக அந்த வீட்டைச் சுற்றிவளைத்த போலீஸார்,…
அம்பானிகளுக்கு “செக்” வைக்கும் மோடி
காங்கிரஸ் ஆட்சியில் தாங்கள் நினைத்ததை சாதித்து கொண்ட அம்பானி சகோதரர்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடிவாளம் போடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மன்மோகன் சிங்கின் ஆட்சியின் போது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் ஆட்சியை செலுத்தி வந்துள்ளனர். அப்போது அம்பானி…
கடந்த மூன்று வருடங்களில் 1,405 மீனவர்களை இலங்கை கடற்படை கைது…
இலங்கை கடற்படையினரால் கடந்த 3 ஆண்டுகளில் 1,405 இந்திய மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மாநிலங்களவையில் இந்தத் தகவலை வெளியிட்ட வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை 12ம் திகதி வரை 532 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும், மேலும், 4 மீனவர்களும்,…
சீன ராணுவ ஊடுருவலுக்கு எல்லைக் கோட்டை புரிந்து கொள்வதில் உள்ள…
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை புரிந்து கொள்வதில் உள்ள முரண்பாட்டின் காரணமாகவே சீன ராணுவ ஊடுருவல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாகில் உள்ள தேம்சௌக் மற்றும் சூமர் பகுதிகளில் சீன ராணுவம் இரு முறை ஊடுருவல்…
எச்.ஐ.வி. பாதிப்பில் இந்தியா 3-ஆவது இடம்: ஐ.நா. தகவல்
உலக அளவில் எச்.ஐ.வி. பாதிப்பு உள்ளவர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இந்தியாவில் 21 லட்சம் பேருக்கு, அதாவது பத்தில் நான்கு பேருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால், எச்.ஐ.வி. பாதிப்பை ஒழிக்கும் திட்டம் வரும் 2030ஆம்…
முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகள் துவங்கின
தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளன. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியாகத்தான் இருக்கும் என கேரள அரசு இயற்றிய சட்டத்தை அண்மையில் உச்ச நீதிமன்றம்…
நதிகள் இணைப்புத்திட்டத்தை கேரளா அனுமதிக்காது: உம்மன் சாண்டி
திருவனந்தபுரம், ஜூலை 17- பம்பை-அச்சன்கோயில் நதிகளை தமிழகத்தின் வைப்பாறு நதியுடன் இணைக்கும் திட்டத்தை கேரளா அனுமதிக்காது என்று முதல்வர் உம்மன் சாண்டி திட்டவட்டமாக தெரிவித்தார். கேரள சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் அச்சுதானந்தன், நதிகள் இணைப்பு தொடர்பான பிரச்சினையை எழுப்பினார். இதற்கு பதில் அளித்த முதல்வர் உம்மன் சாண்டி,…
அணுசக்தி ஒத்துழைப்பை மேம்படுத்த புதினுடன் நரேந்திர மோடி பேச்சு
பிரேசில் நாட்டின் ஃபோர்டாலிசா நகரில் "பிரிக்ஸ்' மாநாட்டின்போது கை குலுக்கி வாழ்த்து தெரிவித்துக் கொண்ட ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், பிரதமர் நரேந்திர மோடி. பிரேசிலில் நடைபெறும் "பிரிக்ஸ்' மாநாட்டையொட்டி ரஷிய அதிபர் விளாதிமிர் புதினை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை இரவு சந்தித்துப் பேசினார். அப்போது, அணுசக்தி,…
உலகில் மூன்றில் ஒரு பங்கு ஏழைகளைக் கொண்ட நாடு இந்தியா
தில்லியில் உள்ள ஐ.நா. தகவல் மையத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐ.நா.வின் 2014ஆம் ஆண்டின் மில்லினியம் வளர்ச்சி இலக்குகள் ஆய்வறிக்கையை வெளியிட்ட மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா (இடமிருந்து 2ஆவது). உலகில் மூன்றில் ஒரு பங்கு பரம ஏழைகளை கொண்ட நாடு இந்தியா என்றும்,…
இலங்கை வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் தேவை! மத்திய அரசிடம் அன்புமணி…
தமிழர் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் இலங்கை நாட்டுடனான வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசிடம் தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினரும், பாமக இளைஞரணித் தலைவருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார். இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயம்,…
இந்தியாவில் போர் தொடுப்போம்: தீவிரவாத அமைப்புகளுக்கு சலாஹூதீன் அழைப்பு
தலீபான்-அல்கொய்தா தீவிரவாத அமைப்புகளை இந்தியாவிற்கு எதிராக போராட ஜிஹாத் கவுன்சில் அமைப்பின் தலைவன் சலாஹூதீன் அழைப்பு விடுத்துள்ளான். ஈராக் நாட்டில் ஆட்சியை நிலைநாட்டி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபூபெக்கர் அல்-பாக்தாதி இந்தியா மீது போர் தொடுக்கப்போவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இதனைதொடர்ந்து ஐக்கிய…
தமிழக மீனவர்கள் 36 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படையின் தொடரும்…
நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 36 பேரை இன்று புதன்கிழமை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றுள்ளது. நெடுந்தீவு அருகே இன்று புதன்கிழமை மாலை தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 5 படகுகளுடன் 23 மீனவர்களை சிறைபிடித்து சென்றனர். சிறைபிடிக்கப்பட்ட…
வேட்டி விவகாரம்: ஜெயலலிதா எச்சரிக்கை
வேட்டி கட்டத் தடை சர்ச்சை: கிளப்புக்கு ஜெயலலிதா எச்சரிக்கை வேட்டி உடுத்தி வந்த உயர்நீதிமன்ற நீதிபதிக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப்பில் அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, இது போன்ற விதிகளை அமல்படுத்தும் தனியார் கிளப்புகள், வேட்டிக்கு தடை விதிக்கும் விதிமுறையை நீக்க நடப்புக் கூட்டத்தொடரில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும்…
காவிரி: தமிழகத்துக்கு விளக்கமளிக்க நடுவர் மன்றம் மறுப்பு: உச்ச நீதிமன்றத்தை…
காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் நிலுவையில் உள்ளதால், 2007-இல் அளிக்கப்பட்ட இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு எவ்வளவு நீர் வழங்கப்படும் என்பது குறித்து விளக்கம் கோரும் தமிழக அரசின் மனுவை தற்போது ஏற்க இயலாது என்று காவிரி நடுவர் மன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.…
இலங்கை போர்க்குற்ற விசாரணை தொடர்பில் பாமகவின் கோரிக்கையை மத்திய அரசு…
இலங்கை போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் எஸ்.ராமதாஸ் விடுத்த கோரிக்கையை இந்திய மத்திய அரசாங்கம் நிராகரித்துள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசாரணைக் குழு இன்று…
பாலியல் குற்றம் செய்த சிறார் குற்றவாளிகளுக்கு தண்டனை விலக்கு தேவையா?
பாலியல் வல்லுறவு, கொலை போன்ற கொடூரமான குற்றங்களை புரியும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் சட்டத்திலிருந்து பெறுகின்ற விலக்கு குறித்து உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமையன்று கேள்வி எழுப்பியதோடு இந்த சட்டத்தை மறுஆய்வு செய்வது குறித்து மத்திய அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. பாலியல் வல்லுறவு வழக்குகளில் குற்றம் புரியும்…
புகழ்பெற்ற சில இந்திய மூட நம்பிக்கைகள்: இவை உண்மையில் உண்மைதானா…
இந்திய மண் மூட நம்பிக்கை நிறைந்த மக்களால் நிறைந்துள்ளது. ஒவ்வொரு பண்பாடு, மதம் மற்றும் வட்டாரத்தில் அவரவருக்கென ஒரு மூட நம்பிக்கை பட்டியலே உள்ளது. சில மூட நம்பிக்கைகளுடன் விஞ்ஞானபூர்வ காரணங்கள் இணைந்து கொண்டிருந்தாலும், பல நம்பிக்கைகள் மிகவும் முட்டாள்தனமாக தான் இருக்கும். நம் நாடு நாகரீக வளர்ச்சி…
தமிழகத்தை தவிர்த்து இலங்கை விவகாரத்தைக் கையாளுகிறார் மோடி: ஆந்திராவில் பல…
சில தினங்களிற்கு முன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸை இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் அவர்கள் சந்தித்தது தொடர்பாக ஆச்சரியமளிப்பதாகவும், அதிர்ச்சியூட்டுவதாகவும் பல செய்திகள் வெளியாகின. இது தொடர்பான திறந்த ஆய்வொன்றை மேற்கொள்வதற்காக லங்காசிறி வானொலி நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் கனடாவிலிருக்கும் ஆய்வாளர் சுதர்மா அவர்களை…
வேட்டியில் வந்த நீதிபதிக்கு அனுமதி மறுப்பு: சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கண்டனம்
வேட்டி உடுத்தி சென்றதற்காக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப் விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிக்கும் வழக்கறிஞர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அமைச்சர் வீரமணி சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். தமிழக மாநில சட்டத்துறையின் ஆலோசனை பெற்று, முதலமைச்சர் கவனத்திற்கு இந்த சம்பவம் கொண்டு…
