பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
சட்டீஸ்கரில் கடும் துப்பாக்கிச் சண்டை… 12 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை
ராய்பூர்: மாவோயிஸ்டுகளுடன் பாதுகாப்புப் படைவீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் 12 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் சட்டீஸ்கர் மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்தச் சண்டையில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 3 வீரர்களும் உயிரிழந்தனர். தண்டேவாடா மாவட்டம் தோடி தம்னர் என்ற இடத்தில் மாவோயிஸ்ட் முகாம் இருப்பது தொடர்பான…
ஈழத்து பெண்களுக்கு 8 கிராம் தங்கம்: அமைச்சர் அறிவிப்பு
திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள முகாம்களில் வசிக்கும் ஈழத்து பெண்களுக்கும் 8 கிராம் தங்கம் வழங்கப்படும் என சமூகநலத்துறை அமைச்சர் வி.சரோஜா அறிவித்துள்ளார். மூவலூர் ராமாமிர்தம் அம்மை யார் நினைவு திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் திருமண உதவித் தொகையுடன் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம்…
பிரான்ஸ் தலைநகரை சுத்தப்படுத்திய தமிழக இளைஞர்கள்: பாராட்டிய அந்நாட்டு மக்கள்
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள முக்கிய வீதிகளை அங்கிருக்கும் தமிழக இளைஞர்கள் சுத்தப்படுத்தியுள்ளனர். பாரிசில் தமிழர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இங்கிருக்கும் தமிழக இளைஞர்கள் பாரீஸ் மாநகர சபையுடன் இணைந்து அங்குள்ள வீதிகளை சுத்தம் செய்வதோடு மட்டுமல்லாமல் மக்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வையும் ஏற்படுத்திவருகின்றனர். இதுகுறித்து அங்குள்ள தமிழ் இளைஞர்…
ஓடும் ரயிலில் வெறிச்செயல்: மாட்டிறைச்சி உண்டதால் இளைஞர் அடித்துக் கொலை!
டெல்லியில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கூறி ஓடும் ரயிலில் நான்கு இளைஞர்கள் மீது அடையாளம் தெரியாத கும்பல் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பல்லப்கிராவின் கண்டவளி கிராமத்தைச் சேர்ந்த ஜுனைத், ஹஷீம், ஷாகிர் மொசின் மற்றும் மொயின் ஆகிய நான்கு இளைஞர்களும் துக்லகாபாத்தில் இருந்து ரயிலில் சென்றுள்ளனர். ரமலான் திருநாளிற்காக…
மறையாத வடுக்கள்.. கிடைக்காத நீதி.. 25 ஆண்டுகளாக தொடரும் துயரம்…
தர்மபுரி: வாசாத்தி மக்களுக்கு மறைக்க முடியாத மாதம் ஜூன். அதிலும் 20 முதல் 22ம் தேதி வரை நடத்த வன்கொடுமைகள் நிழலாடிக் கொண்டே இருக்கும் துர்க்கனவுகள். 25 ஆண்டுகள் கடந்த நிலையில் வாசாத்தி மக்களுக்கு நீதி கிடைத்ததா? தர்மபுரி மாவட்டத்தில் அரூர் அருகில் உள்ள பழங்குடி கிராமம் வாசாத்தி.…
இந்தியாவில் குறைந்து வரும் மழைமேகங்கள்… ஆய்வில் வெளியாகிய அதிர்ச்சித் தகவல்
டெல்லி: இந்திய வளிமண்டலவியல் துறை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், கடந்த 50 ஆண்டுகளில் மழை மேகங்களின் அடர்த்தி இந்தியாவில் குறைந்து கொண்டே வருவதாகத் தெரிவித்துள்ளது. மேலும் அந்த ஆய்வறிக்கையில், 1960ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரையிலான இடைப்பட்ட காலத்தில், ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 0.45 சதவீதம் அளவுக்கு…
ராமேஸ்வர மீனவர்களை அடித்து துன்புறுத்திய இலங்கை கடற்படையினர்
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர், மீன்களை பிடிங்கி இரும்பு கம்பியால் அடித்து துன்புறுத்தியுள்ளனர். மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு கடலில் மீன்பிடிப்பதற்கான தடை முடிந்து கடந்த ஒரு வாரமாக ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர். அதன்படி நேற்று ராமேசுவரம், பாம்பன், மண்டபம் மற்றும்…
நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் கைது.. இலங்கை…
ராமேஸ்வரம்: நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேர் ஒரு படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நெடுந்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி…
இந்த ஆண்டும் தென்மேற்கு பருவ மழை குறைவுதான்.. தமிழகம் இனி…
சென்னை: வானிலை மையம் அறிவித்தது போன்று கடந்த மே மாதம் 31ம் தேதி தென் மேற்கு பருவமழை பொழியத் தொடங்கியது. சென்ற ஆண்டுதான் பருவமழை சரியாக பொழியாமல் விவசாயிகளை பழிவாங்கிவிட்டது. இந்த ஆண்டாவது நன்றாக மழை பெய்து விவசாயம் சிறப்புறும் என்று விவசாயிகள் நம்பிக் கொண்டிருந்தார்கள். அதற்கேற்ப, கேரளா,…
`மாடுகளை இறைச்சிக்காக விற்க முடியாவிட்டால் தெருவில்தான் அவிழ்த்துவிட வேண்டும்’
அதிகாலையிலேயே களைகட்டியிருக்கிறது தாமரைப்பாக்கம் மாட்டுச் சந்தை. திருவள்ளூர் மாவட்டத்தில், வெங்கல் செல்லும் சாலையில் இருக்கிறது இந்தச் சந்தை. முந்தைய நாள் மழை பெய்திருப்பதால், சந்தை முழுவதும் சேறும் சகதியுமாக இருந்தாலும் யாரும் அதை பொருட்படுத்துவதாக இல்லை. விறுவிறுப்பாக விற்பனை நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், புதியவர்களைப் பார்த்தவுடன் சுதாரித்துக்கொண்டு, "எதற்காக வந்திருக்கிறீர்கள்?…
விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது அருண்ஜெட்லி திட்டவட்டம்
விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது என்று மத்திய மந்திரி அருண்ஜெட்லி திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். புதுடெல்லி, நாடு முழுவதும் நிலவும் கடும் வறட்சி காரணமாக விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து…
உலகை ஒருங்கிணைப்பதில் யோகா முக்கிய பங்கு வகிக்கிறது: பிரதமர் மோடி
உலகை ஒருங்கிணைப்பதில் யோகா முக்கிய பங்கு வகிக்கிறது என்று பிரதமர் மோடி யோகா தின நிகழ்ச்சியில் பேசினார். புதுடெல்லி, உடல் நலத்துக்கும், மன நலத்துக்கும் உதவுகிற யோகா கலை உலகமெங்கும் பரவும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படும் என ஐ.நா.…
தமிழக எல்லையில் கொட்டப்படும் கேரளாவின் மருத்துவ கழிவுகள் – தொற்றுநோய்…
நெல்லை: நெல்லை-தூத்துக்குடி நான்கு வழி சாலையில் அபாய மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதால் தொற்று நோய் பீதியில் அப்பகுதி மக்கள் உறைந்துள்ளனர். இரவோடு இரவாக கேரளாவில் இருந்து வந்து தமிழக எல்லைகளில் மருத்துவ கழிவுகளை கொட்டி செல்வதாக பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர். நெல்லையிலிருந்து தூத்துக்குடி செல்லும் நான்கு வழி சாலையில்…
தமிழக-கர்நாடக முதல்-மந்திரிகளை டெல்லிக்கு அழைத்து பேச்சுவார்த்தை உமா பாரதி தகவல்
தமிழக-கர்நாடக முதல்-மந்திரிகளை டெல்லிக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அதுபற்றிய அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யும் என்று உமா பாரதி கூறினார். புதுடெல்லி, மத்திய நீர் வளத்துறை மந்திரி உமா பாரதி நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், தமிழ்நாடு-கர்நாடகம் இடையேயான நதிநீர் பங்கீடு பிரச்சினையில்…
பஞ்சாபில் சிறு, குறு விவசாயக் கடன் தள்ளுபடி.. முதல்வர் அமரீந்தர்…
அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் சிறு, குறு விவசாயிகளின் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்து அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டசபை நேற்று கூடியதும் விவசாய கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பினை வெளியிட்டு பேசிய…
இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் கைது! மோடியிடம் பழனிச்சாமி கோரிக்கை
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் நடவடிக்கைகள் உடன் நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோரியுள்ளார். இந்தக் கோரிக்கை இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கடிதம் மூலம் விடுத்துள்ளார். தமிழக மீனவர்கள் ஐந்து பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள…
சென்னையில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்: நெய்வேலியில் இருந்து குடிநீர் வருகிறது
சென்னைக்கு தேவையான குடிநீரை வழங்கும் நீராதாரமாக இருந்து வரும் 4 ஏரிகளும் வறண்டதால் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தை போக்க நெய்வேலியில் இருந்து குடிநீர் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை: சென்னை நகர மக்களுக்கு தினமும் சுமார் 850 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. இந்த குடிநீர் தேவையை…
உளவுத்துறை-தேசிய புலனாய்வு துறை கண்காணிப்பில் கேரளாவின் காசா தெரு
கேரளா, காசர்கோடு நகராட்சியின் துருதி வார்டில் உள்ள காசா தெரு உளவுத்துறை மற்றும் தேசிய புலனாய்வு துறை கண்காணிப்பில் உள்ளது. திருவனந்தபுரம், 2016ஆம் ஆண்டு காசர்கோடு நகராட்சியை சுற்றியுள்ள பகுதியில் 21 இளைஞர்கள் காணாமல் போனார்கள். காணாமல் போன இளைஞர்கள் பயங்கரவாத அமைப்புகளில் சேர்ந்திருப்பதாக போலீசாரால் சந்தேகம்…
ஒரு தந்தைக்கு 472 மகள்கள்
அகமதாபாத்தை சேர்ந்த மகேஷ் சவானிக்கு 472 மகள்களிடம் இருந்து தந்தையர் வாழ்த்துக்கள் குவிந்துள்ளன. ஆம், தந்தையை இழந்த அந்தப் பெண்களுக்கு தந்தையாய் இருந்து திருமணம் நடத்தி வைத்தவர் மகேஷ் சவானி. அதனால் ஒவ்வொரு தந்தையர் தினத்திற்கும் சவானிக்கு வாழ்த்துகள் குவிகின்றன. அன்பு மழையிலும், பரிசு மழையிலும் நனைகிறார் இந்த…
தேவதாசி முறைக்குள் 5 வயது சிறுமியை தள்ளிய பெற்றோர்: பொதுமக்கள்…
கர்நாட மாநிலம் குல்பர்கா மாவட்டத்தில் ஐந்து வயது சிறுமியை தேவதாசி பட்டம்கட்டி பாலியல் தொழிலில் தள்ளி விழா கொண்டாடிய சாமியார் உள்ளிட்ட மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர். இந்தியாவின் கர்நாடக மாநில அரசின் சட்டப்படி கடந்த 1982-ம் ஆண்டு தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது. இருப்பினும், ரகசியமாக தேவதாசி முறை…
இந்தியாவின் முதல் சர்வதேச தீவிரவாதி ஷபி அர்மர் யார்? செய்த…
டெல்லி: சர்வதேச தீவிரவாதி என அமெரிக்காவால் அறிவிக்கப்பட்ட ஷபி அர்மர் தீவிரவாதியாக மாறிய சம்பவங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடகாவின் பத்கல் என்ற பகுதியை சேர்ந்தவர்தான் இந்த ஷபி அர்மர். இந்தியாவை சேர்ந்த ஒருவர் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்படுவது இதுவே முதல் முறை. அந்த மோசமான முன் உதாரணத்திற்கு…
மே.வங்கத்தில் கூர்க்காலாந்து போராட்டம் உச்சகட்டம்.. துப்பாக்கி சூட்டில் போலீஸ்காரர் உட்பட…
கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தின் வடக்கு நகரம் டார்ஜிலிங். மலைப்பகுதியான இது கோடை வாசஸ்தலமாக பல லட்சம் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது. ஆனால் அங்கு இப்போது உஷ்ணம் சுட்டெரிக்கிறது. மலைப்பகுதியில் கிடையாது, மக்களின் மனங்களில். மம்தா பானர்ஜி அரசு எடுத்த ஒரு முடிவுதான் இதற்கு காரணம். மேற்கு வங்க…
பிளாஸ்டிக் அரிசி என்ற பேச்சுக்கே இடமில்லை.. வதந்தி பரப்பினால்..சட்டசபையில் அமைச்சர்…
சென்னை: தமிழக சட்டசபையில் பிளாஸ்டிக் அரிசி குறித்து உணவுத் துறை அமைச்சர் காமராஜ் விளக்கம் அளித்துள்ளார். இன்று காலையில் தொடங்கிய சட்டசபையில், உணவுத்துறை மானியக்கோரிக்கை தொடர்பான விவாதத்தின் போது காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர், தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி என்ற பேச்சுக்கே…
