பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
பெண்ணை தாக்கிய பொலிசுக்கு பதவி உயர்வா? கொந்தளித்த மக்கள்
தமிழகத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை அறைந்த பொலிஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் சாமளாபுரத்தில் நடந்த மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தில் பெண்கள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது பொலிஸ் தடியடி நடத்தினர், ஏடிஎஸ்பி பாண்டியராஜன் பெண்ணை ஓங்கி அறைந்ததில்…
“நாம் தமிழர்” செல்வாக்கு அதிகரிப்பு.. நக்கீரன் கருத்துக் கணிப்பு
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு நாம் தமிழர் கட்சியின் செல்வாக்கு அதிகரித்திருப்பதாக நக்கீரன் சர்வே தெரிவித்துள்ளது. நக்கீரன் எடுத்த புதிய சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசத்தால் யாருக்குப் பாதிப்பு என்றும், தமிழக சட்டசபைக்கு இப்போது தேர்தல் நடந்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்வியும்…
கையை நீட்டி காசு வாங்கியாச்சு.. பாடாய்படுத்தும் கருமாந்திர அதிமுக அரசியல்!
சென்னை : கட்சிகள் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு ஓட்டுப் போட்ட சிலர் செய்த தவறுகள் இன்று அனைத்து தரப்பு மக்களையும் அதிமுகவின் முக்கோண அரசியலை வேடிக்கை பார்க்கும் நிலைக்கு தள்ளியுள்ளது. தமிழகத்தில் திருமங்கலம் இடைத்தேர்தல் தான் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரத்தை வளர்த்துவிட்டது. அதுதான் முக்கிய ஆரம்பம்.…
சரக்கு, சேவை வரி விதிப்பு திட்டமிட்டபடி 1–ந்தேதி அமல் மத்திய…
சரக்கு, சேவை வரி விதிப்பு திட்டமிட்டபடி 1–ந்தேதி அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு உறுதிபட தெரிவித்துள்ளது. புதுடெல்லி, நாடு முழுவதும் பொருட்கள், சேவைகள் மீது ஒரே சீரான வரி விதிப்புக்காக சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) முறை கொண்டு வரப்படுகிறது. சரக்கு மற்றும் சேவைகளுக்கு ஏற்ப 5,…
“ரயில் பெட்டியின் தரையில் படுத்துறங்கினேன்” – இந்திய தடகள மாற்றுத்திறனாளி…
இந்திய ரயில்களில் மாற்றுத்திறானிகளுக்கான மோசமான உள்கட்டுமான வசதியை மாற்றுத்திறனாளி விளையாட்டு வீராங்கனை சுவர்ன ராஜ் விமர்சித்துள்ளார். ரயிலில் பயணம் செய்தபோது, அந்த ரயில் பெட்டியின் தரையில் படுத்துறங்க கட்டாயப்படுத்தப்பட்ட பின்னர், அவர் இந்த விமர்சனத்தை தெரிவித்துள்ளார். விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு அவருக்கு மேல் படுக்கை வழங்கப்பட்டிருந்ததாக அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.…
தண்ணீரை நாசமாக்கிவிட்டு மினரல் வாட்டரை கொடுத்து ஏமாற்றப்பார்க்கும் நிறுவனம்
பயத்தோடே பதிவிடுகிறேன் கதிராமங்களம் கிராமத்தில் மீத்தேன் எடுத்ததன் விளைவு அங்கே நிலத்தடிநீர், குடிநீர் நிறம் மாறி வருகிறது இதை கேட்ட ஊர்மக்களுக்கு குடிக்க can நீர் தருகிறார்கள். பெரிதுபடுத்த வேண்டாம் என்று வாயை அடைகிறார்கள்.. விரைவில் ஊரைவிட்டு மக்கள் வெளி ஏறுவார்கள்.. தடுக்க குரல் கொடுப்போம். நாம் பெரிசு…
சசிகலா அணியை ஆதரிக்க அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதா?
சசிகலா அணியை ஆதரிக்க அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக, தனியார் டி.வி.யில் வெளியான ரகசிய வீடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. புதுடெல்லி, சசிகலா அணியை ஆதரிக்க அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக, தனியார் டி.வி.யில் வெளியான ரகசிய வீடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பரபரப்பான வீடியோ காட்சி ‘டைம்ஸ்…
பிளாஸ்டிக் அரிசி என்பது வதந்தியே: ஆதாரத்துடன் வீடியோவை வெளியிட்ட நபர்
தமிழகத்தில் சில நாட்களாக பிளாஸ்டிக் அரிசி என்ற தகவல் வைரலாக பரவி வருகிறது. வேக வைத்த அரிசியை உருண்டையாக பிடித்து, தரையில் பந்து போன்று அடித்து விளையாடும் வீடியோ காட்சிகளும் வெளியாகாமல் இல்லை. இதனால் நாம் சாப்பிடும் அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்யப்படுகிறது. இது உடலுக்கு தீங்கு,…
மஹாராஷ்டிராவில் விவசாயக் கடன்கள் ரத்து: போராட்டம் வாபஸ்
மஹாராஷ்டிராவில் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களுக்கு நல்ல விலை வேண்டியும், கடன்களை ரத்து செய்யக் கோரியும் ஜூலை 1ஆம் தேதியிலிருந்து போராட்டம் நடத்தி வந்தனர். இருப்பினும் இந்த அறிவிப்பு நாட்டின் நிதிநிலைமையை பாதிக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இம்மாதிரியான போராட்டம் மத்திய பிரதேசத்திலும் நடைபெற்று வருகிறது; அங்கு போராட்டத்தின்போது…
நம் உணவுப் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் புதியதொரு முயற்சி!
உள்நாடு, வெளிநாடுகளில் அதி விரைவாக தமிழ்நாட்டு பாரம்பரிய உணவுப் பண்டங்களை ஆன்லைன் மூலம் டெலிவெரி செய்து அசத்தி வருகிறார்கள் தமிழக இளைஞர் குழுவினர். தமிழக நகரங்கள் மற்றும் பெங்களூர் நகருக்கு ஆன்லைனில் ஆர்டர் செய்த ஒரே நாளில் டெலிவரி செய்கிறார்கள், 98% ஒரே நாளில் டெலிவரி செய்து வெற்றி…
இன்று உலக குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினம்.. செம்மஞ்சேரியில் விழிப்புணர்வுப்…
சென்னை: இன்று ஜூன் 12, உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம். இதையொட்டி AWARE அமைப்பின் சார்பில் சென்னை செம்மஞ்சேரி பகுதியில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. சக குழந்தைகள் புத்தக பையுடன் பள்ளி செல்லும் போது, சில குழந்தைகள் மட்டும் வேலைக்கு செல்கின்றனர். இந்த அவலம் இன்றும் உலகளவில்…
‘விவசாய கடன் தள்ளுபடி நிவாரணம்தான்; தீர்வாகாது’
இந்தியாவில் நிலவும் விவசாயப் பிரச்சனைகள் குறித்தும்,இந்திய விவசாயி எதனால் கோபமாக இருக்கிறார் என்பது குறித்தும் மூத்த பத்திரிக்கையாளரான சாய்நாத் தான் நடத்திய யு டியூப் நேரலையில் எடுத்துரைத்தார். இன்று ஞாயிற்றுக்கிழமை இந்திய விவசாயிகளுக்கு உள்ள பிரச்னை செயல்பாடு குறித்து சமூகவலைத்தளமான யு டியூப்பில் நடத்திய நேரலையில் சாய்நாத் உரையாடினார்.…
ரஜினிகாந்த் மற்றும் ஹிந்தியை தமிழகத்தில் திணிக்க பார்க்கிறது மத்தியரசு –…
தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் கட்சி ஆரம்பிக்கமால் இருப்பவர் முதல்வராக வருவாரா என கருத்து கணிப்பு நடத்துவது எவ்வாறு என்று தெரியவில்லை, தமிழகத்தில் ஹிந்தியை அதிக மக்கள்…
திராவிட இயக்கங்களின் அடுத்த பரிணாமம்தான் தமிழ்த் தேசிய இயக்கங்கள்
நான் ஒரு தமிழ்த் தேசியவாதி. தமிழகத்தில் தமிழ்த் தேசிய பொதுவுடைமை மலர வேண்டும் என்று நினைப்பவன். சமீபத்தில் சில தமிழ்த் தேசிய நண்பர்கள் திராவிடமே தமிழ்த் தேசியத்துக்கு எதிரானது என்ற கருத்தில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. திராவிட இயக்கத்தை வழிநடத்திச் சென்ற தலைவர்களில் ஒரு சிலரிடம்…
நமக்கு பிரச்சினையாக இருக்கும் ஒரே மாநிலம் தமிழகம் தான் –…
சென்னை: பாரதிய ஜனதாவிற்கு தமிழகம் தான் பிரச்சினையாக உள்ளது என மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின்னர் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தியும் வருகிறது. இத்தகைய திட்டங்களால் அடித்தட்டு…
டார்ஜிலிங் பகுதியில் அமைதி தன்மை மீட்டெடுக்கப்படும்-மம்தா பாணர்ஜி
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வங்காள மொழி கட்டாயமாக்கப்படும் என்று மேற்கு வங்க கல்வி அமைச்சர் பார்தா சாட்டர்ஜி அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோர்கா ஜன முக்தி மோர்ச்சா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் டார்ஜிலிங் பகுதியில் அசாதரமான…
அதளபாதாளத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் – இந்த ஆண்டும் ஜூன்…
சேலம்: குறுவை சாகுபடிக்கா மேட்டூர் அணையில் இருந்து நடப்பாண்டும் ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறந்து விடுவதற்கு வாய்ப்பில்லை என்பதால் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையில் 90 அடி தண்ணீர் இருந்தால் மட்டுமே பாசனத்திற்கு திறக்கப்படுவது வழக்கம். மேலும்…
இலங்கையின் மனித உரிமை மீறல்! சர்வதேச நீதிமன்றில் முறையிடக் கோரி…
இலங்கை கடற்படையினரின் மனித உரிமை மீறல் குறித்து, சர்வதேச நீதிமன்றத்தில் முறையிடும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு, மத்திய, மாநில அரசுகளிடம் விளக்கம் பெறும்படி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீனவ நல அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன் தாக்கல்…
ம.பி விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு – போராட்ட களத்தில்…
சென்னை : மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டை கண்டித்தும் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும் விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர். விவசாயப் பொருள்களுக்கு உரிய விலை, கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய பிரதேச மாநில விவசாயிகள், கடந்த 2 -ம்…
மலேசியாவுக்குள் நுழைய வைகோவுக்கு தடை! பாஸ்போர்ட் பறிமுதல்- இன்று இரவு…
கோலாலம்பூர்: மலேசியாவுக்குள் நுழைய மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. வைகோவின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்த மலேசிய அரசு அவரை இன்று இரவு இந்தியாவுக்கு திருப்பி அனுப்புகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசியதற்காக வைகோ மீது தேசதுரோக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கால் வைகோவின் பாஸ்போர்ட்…
தமிழகத்தில் மேலும் 70 குவாரிகள்: மொத்த மணலையும் சுரண்ட திட்டமா?…
தமிழ்நாடு முழுவதும் 70 இடங்களில் புதிய மணல் குவாரிகள் அமைக்கத் துடிப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. சுற்றுச்சூழல் குறித்த அக்கறை இல்லாததால் தான் இப்படி ஒரு முடிவை அரசு எடுத்திருக்கிறது. தமிழகத்தில் அனைத்து ஆறுகளிலும் உள்ள மணலை முழுமையாக சுரண்டி கொள்ளையடித்து விட வேண்டும் என்ற எண்ணத்திலோ…
தினமும் 2 லட்சம் லிட்டர் குடிநீரை வீணடிக்கும் அதானி நிறுவனம்-…
ராமநாதபுரம்: வறட்சியின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தின் நீராதாராத்தை மேலும் உறிஞ்சும் வகையில், கமுதியில் உள்ள அதானி குழுமம் செயல்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதானியின் சூரிய மின்சக்தி நிலையத்தில் தகடுகளை கழுவ தினமும் 2 லட்சம் லிட்டர் குடிநீர் உறிஞ்சப்பட்டு வீணடிக்கப்படுகிறது என்பதால் கமுதி மக்கள்…
வேடசந்தூரில் பொதுமக்கள் போராட்டம்- இழுத்து மூடப்பட்டது மதுபான கடை!
வேடசந்தூர்: வேடசந்தூர் அருகே கருக்காம்பட்டியில் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்ததால் அரசு மதுபான கடை இழுத்து மூடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் 4 மதுபான கடைகள் இயங்கி வந்தன. உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இந்த கடைகள் மூடப்பட்டன. பின்னர் சட்டவிரோதமாக மதுபான விற்பனை வேடசந்தூரில் களைகட்டியது. இந்நிலையில் கருக்காம்பட்டியில் மதுபான…
