பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
வெடித்துச் சிதறிய பட்டாசு ஆலை: உடல் சிதறி பலியான 25…
இந்தியாவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 25 பேர் உடல் சிதறி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் பாலாகத் மாவட்டத்தில் முறைகேடாக செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில், நேற்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. வெடிமருந்து அறையில் ஏற்பட்ட தீயால், விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
மக்களை நாங்கள் சைவமாக்க முயற்சிக்கவில்லை : வெங்கைய
மும்பை: மக்கள் அனைவரையும் சைவமாக மற்ற பா.ஜ., முயற்சிப்பதாக வரும் கருத்துக்கள் முட்டாள்தனமானது என மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு கூறியுள்ளார். கால்நடைகள் விற்பனை தொடர்பாக மத்திய அரசு அறிவித்துள்ள சட்டம் நாடு முழுவதும் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. இந்த சட்டத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தும், பலர் ஆதரவு…
ஊழல் நாடுகள் பட்டியல் – முதலிடத்தில் இந்தியா; மோடி அரசு…
புதுடில்லி : ஆசிய கண்டத்தில் ஊழல் மிகவும் மலிந்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, ஊழல் ஒழிப்பில் திறம்பட செயல்பட்டுவருவதாக இந்தியர்கள் கருத்து தெரிவித்துள்ளதாகவும் சர்வே நடத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது. டிரான்பரன்சி இன்டர்நேசனல் எனும் சர்வதேச அமைப்பு, ஆசிய கண்டத்தில்…
முன்னணி நிறுவனங்களை விஞ்சும் அதிவேக ஆன்லைன் டெலிவரி! களத்தில் சாதிக்கும்…
உள்நாடு, வெளிநாடுகளில் அதி விரைவாக தமிழ்நாட்டு பாரம்பரிய உணவுப் பண்டங்களை ஆன்லைன் மூலம் டெலிவெரி செய்து அசத்தி வருகிறார்கள் தமிழக இளைஞர் குழுவினர். தமிழக நகரங்கள் மற்றும் பெங்களூர் நகருக்கு ஆன்லைனில் ஆர்டர் செய்த ஒரே நாளில் டெலிவரி செய்கிறார்கள், 98% ஒரே நாளில் டெலிவரி செய்து வெற்றி…
சாதி மாறி திருமணம்: கர்ப்பிணி பெண்ணை குடும்பமே உயிரோடு எரித்து…
இந்தியாவில் தலித் சாதி இளைஞரை திருமணம் செய்ததால் இஸ்லாமிய கர்ப்பிணி பெண்ணை அவர் குடும்பமே சேர்ந்து உயிரோடு எரித்துக் கொன்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் Gundakanala கிராமத்தில் பானு பேகம்(21) என்ற இஸ்லாமிய பெண் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். அதே பகுதியில் வசிக்கும் Sayabanna Sharanappa (24)…
இந்தியாவில் இடம்பெறவுள்ள தொழில்நுட்ப புரட்சி: இனி எரிபொருளில் இயங்கும் கார்களே…
உலக நாடுகளில் காலநிலை மாற்றமானது வெகுவாக மாறி வருகின்றது. இதன் காரணமாக வெப்பநிலை அதிகரிப்பு ஏற்பட்டு தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகின்றது. இதனைக் கருத்திற்கொண்டு வல்லரசு நாடுகள் இணைந்து பாரிஸ் உடன்படிக்கை ஒன்றினை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப்பும் ஆதரவு தெரிவித்துள்ளார். சூழல் வெப்பநிலை அதிகரிப்பில்…
சக்கர நாற்காலியில்தான் வாழ்க்கை: வாயால் தேர்வெழுதி சாதித்த சிறுவன்
இந்தியாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் வாயால் தேர்வு எழுதி சாதித்துள்ளதுடன், பிரித்தானியாவின் ஸ்டீபன் ஹாக்கிங் தான் தன்னுடைய இன்ஸ்பிரேசன் என்று கூறியுள்ளான். மேற்குவங்க மாநிலம் மிட்னாப்பூரைச் சேர்ந்த சிறுவன் துகின் தேவு. இவன் பிறக்கும் போதே arthrogryposis multiplex congenita என்கிற நோய் தாக்கியுள்ளது. இதனால், கருவில் இருக்கும்போது,…
10 ஆண்டுகளில் தூய்மையாகும் கங்கை:உமா பாரதி தகவல்
பாரூக்காபாத்:கங்கையை முழுமையாக துாய்மையாக்க 10 ஆண்டுகள் ஆகும் என்று மத்திய அமைச்சர் உமா பாரதி கூறினார். அவ்வாறு கங்கையை சுத்தப்படுத்தும் பணியானது பல்வேறு கட்டங்களாக நடைபெறும் என்றும் அவர் கூறினார். கங்கை தசரா விழாவில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி கலந்து கொண்டார். பாதயாத்திரை அவர் மேலும் கூறியதாவது:கங்கையை…
இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை: எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் யோசனைகள் பரிசீலிக்கப்படும்
இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்த மத்திய அரசின் அறிவிக்கைக்கு எதிரான யோசனைகள் பரிசீலிக்கப்படும் என்று மத்திய மந்திரி ஹர்ஷ வர்த்தன் தெரிவித்தார். புதுடெல்லி, இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்த மத்திய அரசின் அறிவிக்கைக்கு எதிரான யோசனைகள் பரிசீலிக்கப்படும் என்று மத்திய மந்திரி ஹர்ஷ வர்த்தன் தெரிவித்தார்.…
தாயின் சடலத்தை தந்தை உதவியுடன் பைக்கில் எடுத்து சென்ற மகன்:…
இந்தியாவில் அரசு மருத்துவமனை சார்பில் அமரர் ஊர்தி ஏற்பாடு செய்து தரப்படாததால் மனைவியின் சடலத்தை மகன் உதவியுடன் பைக்கில் கொண்டு சென்ற கணவரின் செயல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள ரானீபாரி கிராமத்தை சேர்ந்தவர் ஷங்கர் ஷா (60) இவர் மனைவி சுசீலா தேவி (50)…
குப்பை வண்டியில் பெண்ணின் உடல்: மருத்துவமனையில் அரங்கேறிய கொடூரம்
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் இறந்த பெண்ணின் உடலை குப்பை வண்டியில் கொண்டு செல்லும் அதிர்ச்சி காட்சிகள் காணொளியாக வெளியாகி வைரலாகியுள்ளது. பீகார் மாநிலத்தில் முசப்பர்பூர் மாவட்டத்தில் இயங்கி வருகிறது ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை. இந்த மருத்துவனையில் சிகிச்சை பலனின்றி இறந்த பெண்ணின் உடலை பிரேத…
7 மாத பெண் குழந்தையை கடத்தி நரபலி: அதிர வைக்கும்…
இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 7 மாத பெண் குழந்தையை கடத்தி நரபலி கொடுத்ததாக மந்திரவாதி மற்றும் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலம் செராய்கேலா-கர்ஸ்வான் மாவட்டம், சாய்டா கிராமத்தில் வசிக்கும் சுபாஷ் என்பவரின் 7 மாத பெண் குழந்தை கடந்த மாதம் 26-ம் திகதி காணாமல் போனதாக…
மெரினா முதல் ஐ.நா வரை! யார் இந்த திருமுருகன் காந்தி?
மே பதினேழு இயக்கத்தின் தலைவர் திருமுருகன் உள்பட நான்கு பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு அவர்களை விளக்கமறியலில் வைத்துள்ளது தமிழக காவல்த்துறை. ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைகளை குறித்து தன்னுடைய குரலை உயர்த்துபவர்களின் முதன்மையானவர் திருமுருகன் காந்தி. முள்ளிவாய்க்கால் நினைவு அஞ்சலி செய்த போது மெரினா கடற்கரையில்…
இந்தியாவில் பயங்கரவாதி ஊடுருவல்
புதுடில்லி : பாகிஸ்தானின் லக்ஷர் இ தொய் அமைப்பால் சிறப்பு பயிற்சி பெற்ற பயங்கரவாதி ஹசியா அனன் இந்தியாவிற்குள் ஊடுருவி இருப்பதாக புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது. பொது மக்கள் மற்றும் ராணுவ முகாம்களை தாக்குவதே இவனது இலக்கு. ஸ்ரீநகர், விஜய்பூர் ரயில் நிலையம், சம்பா தொழில் துறை பகுதி, ஜம்மு…
கூடங்குளத்தில் 5, 6-வது அணு உலைகள் கட்டுவதற்கு உடன்பாடு
தமிழ்நாட்டில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் இறுதியாக 5 மற்றும் 6-வது அணு உலைகளை ரஷியா உதவியுடன் கட்டுவது என்ற முடிவுக்கு வரப்பட்டுள்ளது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பிரதமர் நரேந்திர மோடியும், ரஷிய அதிபர் புதினும் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் வெளியிட்ட அறிக்கையில், கூடங்குளத்தில் 5 மற்றும் 6-வது…
கவிக்கோ அப்துல் ரகுமான் உடல்நலக்குறைவால் காலமானார்
கவிக்கோ அப்துல் ரகுமான் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 70. சென்னை, கவிஞரும், தமிழ்பேராசிரியருமான அப்துல் ரகுமான் (70) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். கவிக்கோ என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் அப்துல் ரகுமான் சென்னை பனையூரில் உள்ள அவரது வீட்டில் இரவு 2 மணியளவில் மூச்சுத்திணறலால் உயிரிழந்தார்.…
சென்னையில் பிரபல ஜவுளிக்கடையான சென்னை சில்க்சின் 7 மாடி கட்டிடத்தில்…
சென்னை தியாகராயநகர் பகுதி பரபரப்பு மிக்க வர்த்தக மையமாக விளங்குகிறது. சென்னை, தியாகராயநகர் வடக்கு உஸ்மான் சாலையில் ‘தி சென்னை சில்க்ஸ்’ என்ற 7 மாடி துணிக் கடை செயல்படுகிறது. இக்கடையின் தரைத்தளத்தில் துணிக்கடையின் பரிசு பொருட்கள் வழங்கும் பிரிவும், ‘ஸ்ரீகுமரன் தங்க மாளிகை’ நகைக்கடையும் உள்ளது. கடையின்…
அனைத்து மாநில முதல்–மந்திரிகளை திரட்டுகிறார், கேரள முதல்–மந்திரி
சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்க விதித்த தடை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்த கேரள முதல்–மந்திரி பினராயி விஜயன், இது தொடர்பாக விவாதிக்க அனைத்து மாநில முதல்–மந்திரிகளுக்கு அழைப்பு விடுத்து உள்ளார். திருவனந்தபுரம், கால்நடை சந்தைகளில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக விற்கவும், வாங்கவும் தடை விதித்து மத்திய அரசு…
பீகார் பிளஸ் 2 ரிசல்ட்.. 70 சதவீத மாணவர்கள் தோல்வி..…
பாட்னா: பீகார் மாநிலத்தில் 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதிய 76 சதவீதம் கலை பாடப்பிரிவு மாணவர்களும், 70 சதவீதம் அறிவியல் பாடப்பிரிவு மாணவர்களும் தோல்வியடைந்துள்ளனர். ஒரு காலத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய பீகார் மாநிலத்தில் தற்போது வெளியாகியுள்ள 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. பொதுவாக,…
நடிகை பிரியங்காவுடன் நேரத்தை செலவிட்ட மோடி: சர்ச்சையாகும் புகைப்படம்
அரசு முறை சுற்றுப் பயணமாக ஜேர்மனி சென்ற பிரதமர் மோடி நடிகை பிரியங்கா சோப்ராவை சந்தித்து பேசியது சர்ச்சையையும் ஆச்சிரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்யா, பிரான்ஸ், ஜேர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் 6 நாட்கள் அரசுமுறை…
நால்வர் மீது குண்டர் சட்டம்: இது தமிழர் நாடா? அல்லது…
மெரீனாவில் நினைவேந்தல் நிகழ்வை அனுஸ்டிப்பதற்கு முயன்றவர்களில் நால்வர் மீது குண்டர் சட்டம் பாய்ச்சிருப்பது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில், இந்திய வல்லாதிக்கமும், சிங்களப் பேரினவாதமும் கூட்டுசேர்ந்து தமிழீழ மண்ணில் நிகழ்த்திய கோர இனப்படுகொலையில் உயிரிழந்த 2 இலட்சத்திற்கும்…
இறைச்சிக்கு தடை: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்திருந்த நிலையில், இந்த சட்டத்துக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி தடை விதித்துள்ளது. இந்தியா முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்திருந்தது. இதற்கு எதிராக கேரளா, கர்நாடகா உட்பட பல மாநிலங்களில் மக்கள், அரசியல் கட்சியினர்…
மக்கள் சாப்பிடத்தான் ‘தடை’.. ஏற்றுமதி செய்ய இல்லை.. யாருக்காக இந்த…
பசு, எருமை, அதன் கன்றுக் குட்டிகள், ஒட்டகம் போன்றவற்றை இறைச்சிக்காக சந்தைகளில் விற்கவோ வாங்கவோ கூடாது என்ற மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தடை உத்தரவுக்கு நாடு முழுவதும் அரசியல் கட்சிகளும், இறைச்சி பிரியர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ரம்ஜான் நோன்பு தொடங்கும் நேரத்தில் இந்த தடை உத்தரவு…
