தொழில் சூடுபிடிக்க இளம் பெண்ணின் இதயத்தை சாப்பிட வேண்டும்

குஜராத் மாநிலத்தில் வியாபாரம் விருத்தியடைய இளம்பெண்ணின் இதயத்தை கேட்ட மந்திரவாதியை பொலிசார் கைது செய்துள்ளனர். பால்கர் மாவட்டம் வான்காவ் பகுதியை சேர்ந்த சஞ்சய் (36) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது வியாபாரம் நஷ்டத்தை சந்தித்த காரணத்தினால், தேவ்நாத் (30), விஜய்நாத் (25), பிரபுநாத் (25) ஆகிய…

ரஜினியை விமர்சித்த சீமான்

அமெரிக்கா சென்றுள்ள ரஜினி, சூதாட்ட கிளப்பில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. சமூகவலைத்தளங்களில் பலரும் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். அவர் பேசுகையில், தமிழக மீனவர்களை இலங்கை இராணுவம் சுட்டுக் கொன்றிருக்கிறது, இதுபற்றி கேட்க இந்தியாவுக்கு…

மீண்டும் போர் வருமா!?

பனி படர்ந்த இந்திய-சீன எல்லை, 55 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு சூடான மோதலைச் சந்தித்திருக்கிறது. புல்கூட அதிகம் முளைக்காத பூட்டான் நாட்டை ஒட்டிய சும்பிப் பள்ளத்தாக்குப் பகுதியில், 3,000 இந்திய வீரர்களும், 3,000 சீன வீரர்களும் கண்ணுக்குக் கண் பார்த்தபடி எதிரெதிர் எல்லைகளில் நிற்கிறார்கள். எந்தப் பேச்சுவார்த்தையும்…

போருக்கு தயாராகிறது சீனா?… எல்லையில் பதற்றம்

பெய்ஜிங்: எல்லையில் அமைதியான சூழல் நிலவ இந்தியா ஒத்துழைப்பு தராவிட்டால், ராணுவ நடவடிக்கைக்கு சீனா தயாராகும் என்று அந்நாட்டு நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிக்கிம் மாநிலத்தை ஒட்டி இந்தியா - சீனா எல்லை அமைந்துள்ளது. வரையறுக்கப்படாத இந்த எல்லையில் டோக்லாம் பகுதியில் கடந்த 3 வாரங்களுக்கு…

சீனாக்காரன் ஏன் நம் மீது இவ்வளவு “காண்டாக” இருக்கிறான்.. இதுதாங்க…

டெல்லி: 1962ம் ஆண்டு இருந்த இந்தியா இப்போது உண்மையிலேயே இல்லை. அப்போது இருந்ததை விட பல மடங்கு பொருளாதார வளர்ச்சி மற்றும் ராணுவ பலத்துடன் இந்தியா விஸ்வரூபம் எடுத்து வளர்ந்து வியாபித்து நிற்பதுதான் சீனாவை கடும் டென்ஷனுக்குள்ளாக்கியுள்ளது. இதனால்தான் சீனா நம் மீது காரணமே இல்லாமல் கோபம் காட்டுவதாக…

மோதியின் இஸ்ரேல் பயணம் வரலாற்று சிறப்புமிக்கதாவது எதனால்?

இந்திய பிரதமர் நரேந்திர மோதி இஸ்ரேல் நாட்டில் ஜூலை 6 வரை மேற்கொள்ளவுள்ள சுற்றுப் பயணத்தை செவ்வாய்க்கிழமை துவக்கியுள்ள நிலையில், இது வலராற்றுச் சிறப்பு மிக்க பயணமாகப் பார்க்கப்படுவது ஏன் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இது இந்திய பிரதமர் ஒருவர் இஸ்ரேலில் மேற்கொள்ளும் முதல் பயணமாகும். இந்தியாவில் உள்ள…

நீங்க மட்டுமல்ல, நாங்களும் பழைய மாதிரியெல்லாம் கிடையாது.. இந்தியாவுக்கு சீனா…

பீஜிங்: இந்தியா மட்டுமல்ல, சீனாவும் 1962ம் ஆண்டு இருந்ததைவிட இப்போது வேறு மாதிரி நாடாகத்தான் உள்ளது என்று மிரட்டியுள்ளார் சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர். சிக்கிம் மாநிலத்தில், இந்திய-சீன எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளுமே, எதிர்நாட்டு ராணுவம் அத்துமீறியதாக புகார் கூறி வருகிறது. இந்த நிலையில்,…

பாலியல் வன்கொடுமைக்கு சிறுமி பலி: தண்டனை வழங்கிய பெண்கள்

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞரை, பெண்கள் கட்டிவைத்து அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் ரும்காரா மாவட்டத்திற்கு உட்பட்ட ராம்கர்க் கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி, உறவினர் திருமணத்திற்காக குதுமித் பகுதிக்கு பெற்றோருடன்…

மீண்டும் வெடிக்கிறதா? மெரினா போராட்டம்.. கதிராமங்கலம் மக்கள் சாரை சாரையாக…

மத்திய அரசுக்கு சொந்தமான ஓஎன்ஜிசி நிறுவனம் கதிரமங்கலத்தில் 12 இடங்களில் எண்ணெய் எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இப்போது அங்குஓஎன்ஜிசி நிறுவனம் குழாய்களை மற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதனால் கதிராமங்கலம் மற்றும் அதையொட்டியுள்ள கொடியாலம் ஆகிய கிராமங்களில் குடிநீரில் எண்ணெய் கலந்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனையாடுவது கிராமமக்கள் குடிநீரில்…

ஊழல் புகார் அதிகாரிகள் பட்டியலை வெளியிட மத்திய அரசுக்கு தகவல்…

டெல்லி: ஊழல் புகார் அதிகாரிகளின் பட்டியலை பொதுதளத்தில் வைக்க மத்திய அரசுக்கு மத்திய தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசுக்கு மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில், ஊழல் புகாரில் சிக்கிய அதிகாரிகள் பெயரை பகிரங்கமாக வெளியிட வேண்டும். இந்த அதிகாரிகள் பெயரை பொது தளத்தில்…

கதிராமங்கலத்தில் 3வது நாளாக கடையடைப்பு- கொந்தளிப்பில் மக்கள்

தஞ்சாவூர்: கதிராமங்கலம் கிராமத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடியவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய போலீசார் 9 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி 3வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி பதித்த குழாய்கள் பழுதடைந்து கச்சா எண்ணெய் வெளியேறி வயல்களை நாசமாக்கி வருகின்றன. இதற்கு…

ஐஎஸ் அமைப்பில் இணைந்த கேரள இளைஞர்கள் 5 பேர் பலி

கேரளாவைச் சேர்ந்த 5 பேர், ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்ந்து, சிரியாவில் போரிட்டு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள், ரகசியமாகச் சென்று, சிரியா, ஈராக் நாடுகளில் நடைபெறும் போரில், அந்த அமைப்பின் சார்பாகப் போரிடுவதாகக்…

127 ஆண்டுக்கு முந்தைய மேப்பை வெளியிட்டு இந்திய பகுதிக்கு சொந்தம்…

பெய்ஜிங்,  எல்லையில் இந்தியா ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு உள்ளதாக குற்றம் சாட்டிஉள்ள சீனா 127 ஆண்டுகளுக்கு முந்தைய மேப்பை வெளியிட்டு உள்ளது. இந்தியா, திபெத், பூடான் எல்லைகளின் முச்சந்திப்பில் சிக்கிம் செக்டார் டோங் லாங் பகுதியில் சாலை கட்டமைப்பு பணிகளை சீனா அடாவடியாக முன்னெடுக்கிறது. அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக…

ராம்குமார் தற்கொலை வழக்கு! கேள்விகளுக்கு சிறைத்துறையின் ‘அதிர்ச்சி’ பதில்!

ராம்குமார் தற்கொலை வழக்குத் தொடர்பாக ஆர்டிஐ கேட்ட கேள்விகளுக்கு, தமிழக சிறைத்துறை பதில் அளிக்க மறுத்துள்ளது. இதனால், மேல்முறையீடு செய்ய வழக்கறிஞர் பிரம்மா முடிவு செய்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், இன்ஜினீயர் சுவாதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழகத்தையே உலுக்கியது. இந்த வழக்கில், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த…

தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை: இலங்கை அமைச்சர்

தமிழக மீனவர்கள் கடலில் எல்லை தாண்டி மீன் பிடித்தால், 20 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரா தெரிவித்துள்ளார். இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரா இலங்கையின் தென்பகுதியான திரிகோணமலை, மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மீனவர்களின் குறைகள் மற்றும்…

இந்திய – சீன எல்லையில் போர் பதற்றம் : இருதரப்பு…

புதுடில்லி : இந்தியா - சீனா இடையே, எல்லையில் உள்ள சிக்கிம்-பூடான்-திபெத் எல்லைகள் சங்கமிக்கும் இடம் யாருக்கும் சொந்தம் என்பது தொடர்பாக பல ஆண்டுகளாக பிரச்னை இருந்து வருகிறது. இது தொடர்பாக பலகட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பிறகும் சமரசம் எட்டப்படவில்லை. சமீபத்தில் கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு இந்திய யாத்திரிகர்களுக்கு…

மாநில அரசுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பை வேறு…

மாநில அரசுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பை வேறு வழியின்றி ஏற்றுள்ளோம் என பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை கூறி உள்ளார். சென்னை,  பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- ஜி.எஸ்.டி. வரி மசோதா பாராளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்டதால் இன்றிரவு முதல்…

அன்று முன்னாள் ரவுடி.. இன்று ரியல் ஹீரோ!

ஒருகாலத்தில் ரவுடியாக வலம் வந்து கொண்டிருந்த ராஜாவை சிஎன்என்- ஐபிஎன் “ரியல் ஹீரோ” விருது வழங்கி கௌரவித்துள்ளது. NDTV இந்தாண்டுக்கான சிறந்த மனிதர் விருதை வழங்கியுள்ளது. அப்படி என்ன சாதித்துவிட்டார் இந்த ராஜா என்று கேட்பவர்களுக்கான பதில் இதோ, தமிழ்நாட்டின் வாணியம்பாடியை சேர்ந்தவர் ராஜா, பிழைப்புக்காக இவரது குடும்பம் பெங்களூரில்…

100 நாளைக் கடந்த நெடுவாசல் போராட்டம்…கடவுளிடம் மனு கொடுத்த மக்கள்!

புதுக்கோட்டை : நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் மக்கள் நேற்று கடவுளிடம் மனு கொடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் இல்லாத வளமே இல்லை, பொன் விளையும் பூமியாக இருந்தது நம் மாநிலம். ஆனால் முறையான நீர் மேலாண்மை இல்லாத காரணத்தால்…

தமிழக மீனவர் கைதுக்கு முற்றுப்புள்ளி!

தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவது கண்டனத்திற்குரியது என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். தமிழக சட்டசபையில், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மீது நடந்த விவாதம்: நாகப்பட்டினம் மாவட்டம், அக்கரைபேட்டை கிராமத்தில் இருந்து, 23ம் தேதி இரவு, கடலுக்கு மீன் பிடிக்க சென்ற எட்டு…

‘இந்து மத தலைவர்கள் தான் எங்கள் முதல் குறிக்கோள்’ –…

இந்திய பாதுகாப்பு படை மற்றும் இந்து மத பிரிவினைவாதிகள் அமைப்பின் தலைவர்கள் என எங்கள் விதிமுறைகளுக்கு எதிராக உள்ள அனைவரும் எங்களின் தாக்குதல் பட்டியலில் உள்ளனர் என அல் கொய்தா பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த…

கலப்பட பால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் கைவிரிப்பு

சென்னை: கலப்பட பால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் என்னிடம் இல்லை என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். சென்னையில் ஆவின் ரசகுல்லா அறிமுகம் செய்யப்பட்டது. சென்னை நந்தனத்தில் நடந்த நிகழ்ச்சியில் இதனை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிமுகம் செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி:…

எல்லை மீறிய இந்தியா: பதிலடி கொடுத்த சீனா

சிக்கிம் மாநிலம், டோகா லா அருகேயுள்ள லால்டென் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து, 2 இந்திய ராணுவ பதுங்கு குழிகளை அழித்துள்ளது. இந்திய ராணுவத்தினர் மனித சுவராக நின்று அவர்களைத் தடுத்துள்ளனர். இதன் காரணமாக எல்லை பகுதியில் பதற்றம் உருவாகி உள்ளது. இந்நிலையில் சிக்கிம் எல்லையில் இந்திய…