பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
ஈழத் தமிழருக்கு இழைத்த அநீதிகளுக்காக அல்ல!
ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் மஹிந்த ராஜபக்ஸ நடத்திய கொடூர இனக்கொலையை இந்த உலகமே அறியும். முப்பதாண்டுகளாக ஒடுக்கப்படும் ஈழ மக்களின் உரிமையை நிலைநாட்ட தனி ஈழம் கோரி போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளையும், ஈழத் தமிழ் மக்களையும் கொன்றழித்து தனி ஈழப் போராட்டத்தை ஒடுக்கும் முயற்றிகளில் கொடூரமாக…
உள்ளக விசாரணையின் போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவரும்!
உள்ளக விசாரணையின் போது முன்னாள் ஆட்சியாளர்களால் இராணுவத்தினர் நடத்தப்பட்ட முறை, இராணுவ வீரர்களை கொல்வதற்காக செய்யப்பட்ட ஒப்பந்தம், எல்.ரீ.ரீ.ஈ. யினருக்கு வழங்கப்பட்ட பணம், அதில் அவர்கள் வாங்கிய துப்பாக்கிகள் உள்ளிட்ட பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அம்பலத்திற்கு வருமென அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார். இலங்கையில் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு…
மைத்திரி, ரணில் மீதான நம்பிக்கையை இழந்து வருகிறார்கள் தமிழர்கள்!
தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்துவந்த இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தமிழர்களின் நம்பிக்கையினை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார். மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப்போட்டி நேற்று பிற்பகல் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக…
சிங்கள தலைவர்கள் அனைவரும் பொறுப்புக் கூறியாக வேண்டும்!
அன்று நாம் தமிழர் தரப்புடன் இணக்கப்பாட்டுடன் பயணித்திருந்தால் இன்று இத்தனை இழப்புகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது. ஆகவே, அதற்கு தெற்கின் சிங்கள தலைவர்கள் அனைவரும் பொறுப்பு கூற வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் எம்.பி ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்தார். அரசியலமைப்பு உருவாக்கம்…
இந்திய அரசுதான் பிரபாகரனை உயிருடன் வைத்திருக்க விரும்புகிறது!’
அவன் தணிந்த குரலில் கதைத்தான். வார்த்தைக்கு வார்த்தை இடைவெளி விட்டுவிட்டுக் கதைத்தான். அந்த இடைவெளிக்குள் அகப்பட்டு, அவஸ்தைப்பட்டு அவஸ்தைப்பட்டு வெளியே வந்தான். இரண்டு வார்த்தைகளுக்கிடையிலான மெளனத்தில் என் மனம் நசிந்தது. இது ஒரு வலி. பட்டால் மட்டும் புரியும் வலி. இது ஈழத்தமிழர் குணா கவியழகன் எழுதிய ‘நஞ்சுண்ட…
‘இலங்கையில் சீதனத்தை தடைசெய்ய நடவடிக்கை வேண்டும்’
இலங்கையில் திருமணங்களின் போது சீதனம் வாங்கும் நடைமுறையை ஒழிக்க வேண்டும் என்று ஜேவிபி என்ற மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே, இலங்கையில் சீதன நடைமுறையினால் தமிழ் மக்கள் செறிந்துவாழும் வடக்கு கிழக்கு பிரதேசங்களிலேயே பெண்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதாக பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்கள்…
தமிழ் வேண்டாம்; தமிழ் கடவுள்கள் வேண்டும் என்பது மஹிந்தவின் கோமாளிக்…
தமிழ் மொழி வேண்டாம். ஆனால், திருட்டுத் தேங்காய் உடைப்பதற்கு தமிழ்- இந்துக் கடவுள்கள் வேண்டும் என்பது மஹிந்த ராஜபக்ஷவின் கோமாளிக் கொள்கை என்று தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அரசகரும மொழி ஆணைக்குழுவினால் கொழும்பு…
நாட்டில் ஏற்பட்ட அழிவுகளுக்கு நாங்களும் காரணம்! த.சித்தார்தன் எம்.பி
நாட்டில் ஏற்பட்ட இந்த அழிவுகளுக்கு நாங்களும் ஒரு காரணம் என புளொட் அமைப்பின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் புளொட் அமைப்பின் அலுவலகத்தை நேற்று திறந்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், நாங்கள் தேர்தலில் வெற்றி பெற…
அரசாங்கம் போர்க் களத்தை வென்றாலும் தமிழர்களின் மனதை வெல்லவில்லை
இலங்கையின் முந்தைய அரசாங்கத்தினால் போர்க் களத்தை வெல்ல முடிந்த போதிலும், தமிழ் மக்களின் மனதை வெல்ல முடியாமல் போனதாக வட-மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ரெஜினோல்ட் குரே பிபிசியிடம் தெரிவித்தார். வட-மாகாணத்தின் புதிய ஆளுநராக ரெஜினோல்ட் குரே பதவியேற்றார் தமிழர்களின் மனதை வென்று, அவர்களுக்கான உரிமைகளை வழங்குவதற்கான தற்போதைய…
தமிழர் பிரச்சினையை கை கழுவுகிறதா இந்தியா? – ஹரிகரன்
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அண்மையில் கொழும்புக்கு மேற்கொண்ட பயணத்தை அடுத்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், இலங்கையில் புதிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க முயற்சிகள் குறித்தோ, தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான விடயங்கள் குறித்தோ எந்தக் கருத்தும் இடம்பெற்றிருக்கவில்லை. இது இந்திய ஊடகங்கள் மத்தியில், அதுவும் குறிப்பாக புதுடில்லியைத்…
இறுதியில் தமிழ் மக்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது ?
உலகில் பிறக்கும் மனிதர்கள் அனைவரும் இன மொழி நிற வேறுபாடுகளின்றி தத்தம் பிராந்தியங்களில் (நாடுகளில்) உள்ள இயற்கையின் வரப்பிரசாதங்களை சமமாகப் பகிர்ந்து கொள்ளவும் சுதந்திரமாகத் தமது செயற்பாடுகளை முன்னெடுக்கவும் உரிமையும் சுதந்திரமும் உள்ளவர்கள். ஒருவர் தனியாகவோ அல்லது பலர் கூட்டாகவோ இன்னொருவரின் அல்லது இன்னொரு கூட்டத்தினரின் உரிமை, சுதந்திரத்தைப் பாதிக்காமல்…
ஆங்கிலேயர் சிங்களவரிடம் கையளித்த தமிழரின் நாட்டைத் தாருங்கள்! சம்பந்தன் வலியுறுத்தல்
ஆங்கிலேயரினால் சிங்களவரிடம் கையளிக்கப்பட்ட தமிழரின் நாட்டை மீண்டும் தமிழர்களுக்கு கையளிக்கப்பட வேண்டும் என்று ஆர். சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் இன்றைய திவயின வார இதழுக்கு அளித்துள்ள நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இந்நாடு கடந்த ஒரு தசாப்த காலமாக சர்வதேச…
ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு எதிராக வழக்கு
ஐக்கிய நாடுகள் அமைப்பின் கொள்கைகளில் பிரதான கொள்கையை மீறியமை தொடர்பில் மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராட் அல் ஹூசைனுக்கு எதிராக ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய வெளிநாடுகளில் உள்ள சிங்களவர்கள் அடங்கிய குழுவொன்று தீர்மானித்துள்ளது. இலங்கையின் உள்விவகாரத்தில் தலையிட்டதன் மூலம் மனித உரிமை…
தற்கொடை செய்த போராளிகள் தற்கொலை செய்யும் அவலம்!-யார் பொறுப்பு
தமிழினத்தின் விடுதலைக்காய் கழுத்தில் நஞ்சைக் கட்டிய புலி வீரர்கள் இன்று தங்களின் வாழ்வாதாரத்தை நடத்தமுடியாது தற்கொலை செய்து கொள்ளும் அவலம் தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருக்கின்றது. இதை விடப் பெரிய அவலம் தமிழ் சமூகத்திற்கு இனி வேரெதும் வந்துவிடப்போவதில்லை. எத்தனையோ தடவைகள் ஊடகங்கள் ஊடாகவும் முகநூல்கள் ஊடாகவும் முன்னால் போராளிகளின்…
வெளிநாட்டு நீதிபதிகளை பயன்படுத்துமாறு அழுத்தம் கொடுக்கப்பட மாட்டாது: ஹூசைன்
இலங்கையில் நடைபெற்ற போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தும் வெளிநாட்டு நீதிபதிகளை பயன்படுத்துமாறு எந்த சந்தர்ப்பத்திலும் அழுத்தம் கொடுக்கப்படாது என ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராட் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார். இந்த விசாரணையானது பக்கசார்பற்றதும் சுயாதீனமானதுமாக இருக்க வேண்டும் எனவும்…
அமிர்தலிங்கம் காட்டிய வழியை கூட்டமைப்பு நிராகரிக்குமா!
தமிழரின் அரசியலில் ஆளுமைமிக்க தலைமைகளுக்கு எதிராக இரு நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கொண்டுவரப்பட்டிருந்தன. ஒன்று பாராளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவராக விளங்கிய அமிர்தலிங்கத்துக்கு எதிரானது.அடுத்தது வடமாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கர நேசனுக்கு எதிரானது முதலாவது பிரேரணை பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டபோது அரசுத் தரப்பில் அங்கம்வகித்த அமைச்சர் தொண்டமான், பிரதி நீதி அமைச்சர்…
மக்களின் இழப்பிற்கு புலிகளா? இராணுவமா காரணம்? சர்வதேச உதவி தேவை!…
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றச்சாட்டு தொடர்பிலான கலந்துரையாடல்களில் சர்வதேச நாடுகள் பங்கேற்கலாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எனினும் இறுதி தீர்ப்பு இலங்கையின் நீதியமைப்பின் அடிப்படையிலேயே வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கேரளாவின் குருவாயூருக்கு இன்று வழிபாட்டுக்கு சென்றிருந்த நிலையில் ஊடகவியலாளர்களிடம் இதனை…
வடக்கு முதல்வரை கொலை செய்யும் வெள்ளோட்டமா?
வட மாகாண முதலமைச்சர் நீதிபதி விக்னேஸ்வரனின் அலுவலகத்துக்கு அருகிலுள்ள பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையில் ரயில் வருவதற்கான சமிக்ஞை ஒலி எழுப்பப்பட்ட நிலையிலும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பயணித்த வாகனம் கடவையைக் கடந்து செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. இது திட்டமிட்டு நுணுக்கமாக செய்யப்படுள்ளதாகவே பார்க்கப்படுகின்றது. முதலமைச்சர் வாகனம் கடந்து செல்வதற்கு…
புலிகளின் ராதா வான்காப்பு சிறப்புப் படையணி வசந்தரூபனின் நிலை இது…
எமக்காக உயிர் வாழ்ந்தவர்களுக்காக நாம் என்ன செயதோம்..... ? கடவுள்களுக்கு கொடுப்பதை விட இவர்களுக்கு உதவி செய்து பாருங்கள். நீங்களும் கடவுளாக மாறுவீர்கள். என்று சொல்லி தான் ஆரம்பிக்கவேண்டும். இனியாவது ஆடம்பரமாக பிறந்த நாளை கொண்டாடுவதை தவிர்த்து. அல்லது அதன் செலவில் ஒரு பகுதியை மிச்சம் பிடித்து இவர்கள்…
உத்தேச (புதிய) அரசியல் யாப்பும் தமிழ் மக்களும்
இலங்கையின் தற்போது அமுலிலுள்ள அரசியல் அமைப்புச் சட்டத்தை நீக்கிப் புதிய அரசியலமைப்புச் சட்டமொன்றினை உருவாக்குவதற்கான ஆரம்ப வேலைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. பொதுமக்களிடமிருந்து எழுத்துமூலமான மற்றும் வாய்மூலப் பிரேரணைகளைப் பெறுவதற்காக அதற்கென்று நியமிக்கப்பெற்ற அரசியல் யாப்புச் சீர்திருத்தத்திற்கான மக்கள் பிரதிநிதிகள் குழு தனது பணியை 18.01.2016 அன்று கொழும்பு மாவட்டத்தில்…
ஜனநாயகத்துடன் கூடிய சுய நிர்ணய உரிமையினை புதிய அரசியலமைப்பு உறுதிப்படுத்த…
இன்றைய தேசிய அரசியலிலும், பன்னாட்டு அரசியலிலும் பலருடைய கவனத்தை ஈர்த்துள்ள விடயங்களாக சுய நிர்ணய உரிமை மற்றும் பங்குபற்றல் ஜனநாயகம் என்பன விளங்குகின்றன. 1863 ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியாக விளங்கிய ஆப்ரகாம் லிங்கன் “கெட்ஸ்பேர்க்” நகரத்தில் இடம்பெற்ற உரை நிகழ்வொன்றில் ஜனநாயகம் என்பது “மக்களால் மக்களுக்காக…
அரச தரப்புடன் கூட்டமைப்பு மேற்கொண்ட கடிதப் பரிமாற்றம் கூறும் செய்தி…
இலங்கையில் நல்லாட்சி அரசாங்கம் தான் பிரசவிக்கவுள்ள புதிய அரசியலமைப்பின் மூலம் இனவிவகாரத்துக்கான தீர்வு காணப்படும் என்று கூறிவருகின்றது. புதிய அரசியலமைப்புக்கான கருத்துகளை, வரைபை அரசியல் கட்சிகள், தனிநபர்கள், அமைப்புகள் முன்வைக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கும் அப்பால் புதிய அரசியலமைப்புக்கென மக்களின் கருத்துகளை, யோசனைகளை கேட்டறிவதற்கெனவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வடக்கு…
சிங்கள சமூகம் ஏனைய சமூகங்களுடன் அதிகாரங்களை பகிர்வதில் தவறு இல்லை!…
நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்கான சிங்கள சமூகம் தமது அதிகாரங்களை ஏனைய சமூகங்களுடன் பகிர்வதில் தவறில்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். அரசாங்க செய்தித்தாளுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதிகார பரவலாக்கம் என்பது சிங்கள மக்களுடைய அதிகாரங்களை குறைப்பது என்று அர்த்தமல்ல. மாறாக…
