பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
சேர்.பொன் இராமநாதன் முதல் இரா.சம்பந்தர் வரை
இலங்கையின் வரலாற்றைப் பார்க்கும்போது தமிழ் இனம் தோற்றுப்போன இனமாகவே தெரிகிறது. இந்த நாட்டின் முதல் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க விடம் சேர்.பொன் இராமநாதன் தோற்றுப்போனார். இராமநாதன் நினைத்திருந்தால் தமிழர் தாயகம் என் பதை உருவாக்கி இருக்க முடியும். ஆனால் இலங்கைத் திருநாடு என்பது அவரின் பார்வையாக இருக்க, சிங்களத் தலைவர்கள்…
தமிழ்த்தேசியவாதிகளே! எங்கே சென்றீர்கள்!!!
ஒரு தேசத்தின் சுதந்திரவிடுதலைக்காகப்போராடியவர்களும் அந்த சுதந்திரத்தினை எதிர்பார்த்துக்காத்திருந்த எத்தனையோ அப்பாவிகளும் செம்மெழியான தமிழ்மொழியினை அடையாளமாகக்கொண்டு தமிழனாகப்பிறந்தான் என்ற ஒரே ஒரு காரணத்தை தவிர வேறு எந்த பாவமும் செய்யாத எத்தனையோ அப்பாவிகளும் இன்று விடியாத சிறைகளிலே அடைத்துவைக்கப்பட்டுள்ளனர் போர் போர் என்று போர் நடைபெற்ற காலத்திலே சந்தேகம் என்ற…
இந்தியாவுடன் சிறப்பான உறவை மேம்படுத்திக் கொள்ள விருப்பம்: ஜனாதிபதி
இந்தியாவுடனான சிறப்பான உறவை பலப்படுத்திக்கொள்ள இலங்கை விருப்பம் கொண்டுள்ளதாக இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பியுள்ள செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் இந்திய பிரதமர் அவருக்கு வாழ்த்துக்கூறி அனுப்பிய செய்திக்கு பதிலளிக்கும் வகையிலேயே மைத்திரிபால தமது…
யுத்தக் குற்றச்சாட்டுகள் குறித்து மைத்திரிபால அரசு தீவிர விசாரணைகளை மேற்கொள்ளும்…
இலங்கையில் இடம்பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள யுத்தக்குற்றச்சாட்டுகள் குறித்து மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் தீவிர விசாரணைகளை மேற்கொள்ளும் என கருதவில்லை எனமனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியா பசுவிக்கிற்கான இயக்குநர் பிரட்அடம்ஸ் ஐ.பீ எஸ் செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்கு தலைமை தாங்கிய ஜெனரல்சரத்பொன்சேகா அரசாங்கத்துடன் உள்ளதை விசேடமாக சுட்டிக்காட்டியுள்ள அவர்…
தமிழகத்தில் இருந்து அகதிகளை அழைத்துக் கொள்வதில் இலங்கை அரசாங்கம் அவசரப்படவில்லை
இந்தியாவில் இருந்து தமிழ் அகதிகளை திருப்பியழைப்பதில் இலங்கை அரசாங்கம் அவசரம் காட்டவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல காரணங்கள் இந்த விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள சுமார் ஒரு லட்சம் அகதிகள் முதலில் தமது விருப்பத்தின்பேரிலேயே இலங்கைக்கு வரவேண்டும். அடுத்ததாக அவர்களை இலங்கைக்கு வரவழைப்பதற்கு முன்னர் இலங்கையில் இன்னும்…
எமக்காக போராடியவர்களின் நியாயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்
இலங்கைத்தீவில் ஆட்சிமாற்றத்தின் பின் தமிழர் விடுதலை மட்டுமல்ல தமிழர் எதிர்காலமே கேள்விக்குள்ளாக்கப்பட்டுவிட்டது. இலங்கைத்தீவில் மட்டுமல்ல அனைத்துலக மட்டத்திலும் தமிழர்களுக்கு எதிராக அனைத்து வழியிலும் காங்கள் நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதன் ஒரு பகுதியாக வருடாவருடம் திருவிழா போல் ஜெனிவாவில் அரங்கேற்றப்பட்டுவந்த ஐநா மனித உரிமை பேரவையின் அறிக்கை போர்களும் கிடப்பில்…
காணாமல் போனோர் ஜனாதிபதி ஆணைக்குழு காலம் நீடிப்பு
காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் ஆகஸ்ட் 15 வரை இந்த காலநீடிப்பு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இதன் காலமுடிவு 2015 பெப்ரவரி 15 என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் ஆணைக்குழு, தமது வழமையான விசாரணைகள் மற்றும் வாக்குமூலங்களை பெறும் நடவடிக்கைகளை…
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து பிரதமருடன் கூட்டமைப்பு பேச்சு!
அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், மற்றும் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்தல் தொடர்பில் பிரதமருக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. இந்த பேச்சுவார்த்தை நேற்று மாலை அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு த.தே.கூவின் பாராளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன்…
ஐநா விசாரணை அறிக்கை மீதான விவாதம் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு?
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணை அறிக்கை மீதான விவாதம் ஐநா பேரவையில் மார்ச் மாதம் நடைபெறாது என்றும், அது செப்டம்பர் மாத அமர்வுக்கு ஒத்திவைக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து ஐ.நா மனித…
இலங்கையில் எமக்கு எவ்வித தடையுமில்லை: சீனாவின் விசேட பிரதிநிதி
இலங்கை அரசாங்கம் சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை செய்து கொள்ள விருப்பம் கொண்டுள்ளதாக சீனாவின் விசேட பிரதிநிதி லியூ ஜியான்சோ தெரிவித்துள்ளார். இலங்கையின் தலைவர்களை சந்தித்த பின்னர் அவர் இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இலங்கையின் புதிய அரசாங்கம், சீனாவின் திட்டங்களை மீளாய்வு செய்து அவற்றை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக அவர்…
ஐநா விசாரணைக் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்கும் வகையில் அனைத்துலக சமூகம்…
இலங்கையின் புதிய அரசு தாம் நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதாகவும் தமிழ் மக்கள் மீது அதீத அக்கறை கொண்டுவருவதாகவும் சர்வதேச ரீதியாக கூறிக்கொள்ளும் விடயத்தில் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் சர்வதேச சுயாதீன விசாரணையை கருத்தில் கொண்டு அனைத்துலக சமூகத்திடம் ஐநா விசாரணைக் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்கும் வகையில் அரசை கோர…
இலங்கையில் திறந்தநிலை ஜனநாயகம்!- அமெரிக்கா மகிழ்ச்சி
இலங்கை அரசாங்கம் திறந்தநிலை ஜனநாயகத்தை உருவாக்கி வருவதாக அமெரிக்கா மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் இதனை தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், இலங்கை, பர்மா மற்றும் துனீசியா போன்ற நாடுகளின் திறந்த நிலை ஜனநாயகத்துக்காக அமெரிக்கா உதவியளிக்கவுள்ளதாக…
தமிழர் பகுதிகளில் ராணுவம் நீடிக்கும்: இலங்கை அதிபர் உத்தரவு
இலங்கையில், தமிழர் பகுதிகளில் ராணுவத்தின் பாதுகாப்புப் பணி நீடிக்கும் என்று அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறீசேனா உத்தரவிட்டுள்ளார். அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அவர் வெற்றி பெறுவதற்கு முக்கியக் காரணமாக இருந்த தமிழர்கள் மத்தியில் இந்த உத்தரவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோற்கடிக்கப்பட்டு, சிறீசேனா…
மார்ச் மாத UN அமர்வில் இலங்கைக்கு எதிராக பிரேரணைகள் முன்வைக்கப்பட…
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் மார்ச் மாத அமர்வில் இலங்கைக்கு எதிராக தற்போதைக்கு பிரேரணைகள் எதனையும் முன்வைக்ககூடாது என்ற நிலைப்பாட்டில் அமெரிக்கா உள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு வட்டாரங்களை மையமாக வைத்தே இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இலங்கையின் உறுதியற்ற அரசியல்…
வடக்கில் இராணுவத்தினர் முகாம்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ளனர்: விக்ரமபாகு கருணாரட்ன
வடக்கில் இராணுவத்தினர் முகாம்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ளதாக புதிய இடதுசாரி கட்சியின் தலைவர் டொக்டர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள கட்சிக் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் இராணுவத்தினர் முகாம்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ளனர். சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் இராணுவத்தினரை ஈடுபடுத்தப்பட போவதில்லை. வடக்கு மக்கள் சுதந்திரமான…
மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணை அறிக்கை தயார்: ஜனாதிபதி…
இறுதிகட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது. குறித்த அறிக்கை எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படும் என காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல்…
யாழ்ப்பாணம் செல்லும் மோடி: இந்திய வீட்டுத் திட்டத்தை பார்வை?
இந்திய பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கைக்கு எதிர்வரும் மார்ச்சில் விஜயம் செய்யும் போதே அவர் யாழ்ப்பாணத்துக்கு செல்லவுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்திய வீடமைப்புத் திட்டங்களை இதன்போது அவர் பார்வையிடவுள்ளார். அத்துடன் 13வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பிலும்…
ஐரோப்பாவில் அதிகரித்துள்ள மதவெறி: தமிழர்களும் பாதிப்பிற்குள்ளாகலாம்!
பாரிஸில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலிற்குப் பிறகு ஐரோப்பாவில் வாழும் சிறுபான்மையினருக்கு பலத்த பாதிப்புக்கள் எழுந்துள்ளன. குறிப்பாக இஸ்லாமியர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் கனடாவிலிருக்கும் ஆய்வாளர் சுரேஸ் தர்மா இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜேர்மனியிலே இந்த மதவெறி நிகழ்வுகள் அதிகளவில்…
13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த மோடி வலியுறுத்தி வருகிறார் –…
இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தீவிர அக்கறை கொண்டுள்ளதாக, பாஜகவின் தேசிய செயலர் முரளிதர் ராவ் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தீவிர அக்கறை காண்பித்து வருகிறார்.…
இந்தியாவில் இருந்து எங்களை போகச் சொல்லாதீர்கள்!: இலங்கை அகதிகள் கருத்து
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை மீண்டும் அந்நாட்டுக்கே திருப்பி அனுப்புவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அகதிகளை இலங்கைக்கே திருப்பி அனுப்ப எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். இந்த சூழ்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல ஆண்டுகளாகத் தங்கியிருக்கும் இலங்கைத்…
போர் தொடர்பில் நம்பிக்கையான பொறுப்புக்கூறல் அவசியம்: பான் கீ மூன்
இலங்கையின் போர் தொடர்பில் நம்பிக்கையான பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள் அவசியம் என்று ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். இந்த பொறுப்புக்கூறல், சர்வதேச நியமத்தில் அமையவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். செயலாளரின் அலுவலக பேச்சாளர் எரிக் கானெக்கோ இந்த தகவலை வெளியிட்டுள்ளார். போர் விடயத்தில் பொறுப்புக்கூறல் என்ற…
தமிழர்களின் காணிகளை இராணுவத்தினர் விடுவித்தால் மீள்குடியேற்றத்துக்கு பிரிட்டன் உதவும்
இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட்டால், மீள்குடியேற்றத்துக்கான உதவிகளை வழங்கத் தயார் என பிரிட்டன் உறுதியளித்தது என்று மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார். பிரிட்டனின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவல்கள் அமைச்சர் ஹுயோ ஸுவைர் மற்றும் இலங்கைக்கான பிரிட்டிஷ் தூதுவர் ஜோன்…
காட்சிப் பிழை தானோ… ச.ச.முத்து
"நீங்கள் எல்லாம் கானலின் நீரோ!! வெறும் காட்சிப் பிழைதானோ - மாகவி பாரதி"- எல்லாம் சுமுகமாகவே நடந்து கொண்டிருப்பதாகவே தோன்றும். ஆனால் அப்படி இருக்காது. இயல்புநிலை போலவே தோன்றும்.ஆனால் இயல்புநிலை இது இல்லை. காட்சிப் பிழைகளாக இவை எம் பார்வைக்குள் விழுகின்றது. ஆனால் பிழை என்றும் இந்த காட்சிகள்…
