எனக்கு அரசாங்க உதவிகள் ஒன்றும் தேவையில்லை. பிள்ளை வந்தாலே போதும்!

வவுனியா அகிலன் லொச்சில் வேலை செய்து கொண்டிருந்த தனது மகனை 2009.01.08 திகதி வெள்ளை வானில் வந்தவர்கள் கடத்திச் சென்று விட்டனர் என ஆணைக்குழு முன் தாயொருவர் சாட்சியமளித்தார். காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியப் பதிவுகள் முழங்காவில் மத்திய கல்லூரியில் இன்று நடைபெற்றது. அதன்போதே தாயொருவர்…

இந்திய இலங்கை உறவுகளை மேலும் பலப்படுத்துவற்கு பணியாற்றுவோம்!! மோடி மற்றும்…

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பாகப் பணியாற்றுவதற்கு சிறீலங்கா அதிபர் மஹிந்த ராஜபக்ஷவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இணக்கம் கண்டுள்ளனர். சந்திப்பான நேற்று சனிக்கிழமை நியுயோர்க்கில் இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில்: சுமூகமாக இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், இரு நாடுகளுக்கும் பொதுவான பல்வேறு விடயங்கள் குறித்து இரண்டு…

ஐ.நா மனித உரிமைகள் கவுன்ஸிலில் சாட்சியமளித்தார் ரவிகரன்!

வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சாட்சியம் வழங்கியதுடன், 40 பக்கங்கள் கொண்ட ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. ஐ. நா மனித உரிமைகள் பேரவையின், முக்கிய உயரதிகாரி ஒருவரிடம் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பு தொடர்பான ஆவணங்களுடன் நேரில் சாட்சியமளித்துள்ளார். ஜெனீவாவில் கடந்த…

ஐ.நா. தீர்மானத்தை எதிர்க்கும் இலங்கைக்கு 22 நாடுகள் ஆதரவு

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை ஆணையம் கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்க்கும் அந்நாட்டின் நிலைப்பாட்டுக்கு பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட 22 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதுகுறித்து எகிப்து, அல்ஜீரியா, அங்கோலா, வங்கதேசம், பெலாரஸ், பொலிவியா, சீனா, கியூபா, ஈக்வடார், இந்தோனேசியா, ஈரான், வட கொரியா, மியான்மர், நிகராகுவா,…

இலங்கையை பௌத்த நாடு என நிரூபிக்க முயற்சி: கூட்டமைப்பு குற்றச்சாட்டு

கொழும்பில் நாளை பௌத்த பிக்குகள் நான்காயிரம் பேர் ஒன்றிணைந்து, இலங்கையை பௌத்த நாடு என நிரூபிக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். நாட்டில் ஐனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர்கள் இல்லாத நிலையில் இதனை மேற்கொள்வுள்மையை தற்செயலாக நடக்கின்ற விடயமாக கொள்ள முடியாது என…

யாராலும் புரியப்படாத ஜெயலலிதாவின் ஈழத் தமிழர் சார்ந்த புதிரான செயற்பாடுகள்

ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்குப் பற்றிய செய்தி இன்று வெளிவந்தவுடனேயே தமிழகமெங்கும் பெரும் பதட்டம் நிலவுவதுடன், பெரிய அளவிலான வன்முறைகளும் வெடித்துள்ளன. இந்த சிறைத்தண்டனை மற்றும் ஜெயலலிதாவின் பின்னணி, ஈழத்தமிழர் விவகாரங்களில் அவரது பங்கு குறித்து கனடாவிலிருக்கும் சிரேஸ்ட ஆய்வாளர் சுதர்மா லங்காசிறி வானொலியில் தனது கருத்துக்களைப் பகிர்ந்து…

மட்டக்களப்பிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விஜயம்- கூட்டமைப்பினருக்கு பாராட்டு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலந்தமடு, பெரியமாதவனை ஆகிய பகுதிகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் நேற்று வெள்ளிக்கிழமை நேரடியாக சென்று பார்வையிட்டனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மயிலத்தமடு, செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பெரியமாதவனை ஆகிய பகுதிகள் கால்நடைகளில் மேச்சல் தரைக்கென ஒதுக்கப்பட்ட பகுதியாகும். இங்கு…

சிங்களத்தின் கடும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இலங்கையில் இருந்து சென்றார் கஜேந்திரகுமார்…

தமிழர்களின் பிரச்சினைகளை மிகப்பெரிய அளவில் வெளிக்கொண்டுவர, ஆவணப்படுத்தக் கூடிய அளிவிலே அந்த வாய்மொழி மூல அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தற்போது நியூயோர்க் நகரில் நடைபெற்றுவரும் இம் மாநாட்டிற்கு, கஜேந்திரகுமார் செல்ல , சிங்களம் பெரும் தடைகளை விதித்திருந்தது குறிப்பிடத்தக்க…

இலங்கை வரும் சீன நீர்மூழ்கி கப்பல்கள்: வலுக்கும் சீனாவின் ஆதிக்கம்

சீனாவின் நீர்மூழ்கி கப்பல்கள் சில இலங்கைக்கு வரவுள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீன ஜனாதிபதி ஷீ ஜிங்பிங் கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்த போது சீனாவின் டீசல் மற்றும் இலத்திரனியல் நீர்மூழ்கி கப்பல் கொழும்புக்கு வந்தது. இது இந்து சமுத்திர பகுதிக்கு வந்த முதல் சீன…

இலங்கை ஜனாதிபதியின் பதிலில் திருப்தியில்லை: விஜய் ஜொலி

வடமாகாண பிரதம செயலாளர் தொடர்பில் தாம் தொடுத்த வினாவுக்கு இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வழங்கிய பதில் தமக்கு திருப்தி தரவில்லை என்று பாரதீய ஜனதாக்கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் சிரேஷ்ட அரசியல்வாதியுமான விஜய் ஜொலி தெரிவித்துள்ளார் கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பாரதீய ஜனதாக்கட்சியின் பொதுச்செயலாளர் முரளிதரராவ்…

இலங்கையின் மனிதஉரிமை விவகாரம் தொடர்பில் ஜெனிவாவில் பிளவு

இலங்கையின் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் ஐ.நா விசாரணைகளை சில நாடுகள் ஆதரித்துடன் ஏனைய நாடுகள் எதிர்த்துள்ளன. இதனால், ஐ.நா மனித உரிமை பேரவையில் இன்று பிளவு ஏற்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் நடத்தும் விசாரணைகளுக்கு தமது ஆதரவை நீடிப்பதாகவும் விசாரணைகளுக்கு இலங்கை…

புலி பதுங்குவது பாய்வதற்காகவே: சீ.வி.விக்னேஸ்வரன்

புலி பதுங்குவது பாய்வதற்காகவே. தற்பொழுது வடமாகாண சபை பதுங்கிய நிலையில் இருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த கூட்டத்தொடர், கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கட்டிடத்தொகுதியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இதன்போது, முதலமைச்சர் நிதி நியதிச்சட்டம் தொடர்பில் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், அது தொடர்பில்…

ஐ.நா மனித உரிமைகள் சபையில் காட்டமான அறிக்கை! ஏற்க மறுக்கும்…

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சார்பில் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இன்று இலங்கை தொடர்பான விசாரணையின் வாய்மொழி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்போது, இலங்கையில் நீடித்த சமாதானம், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளுக்காக ஐ.நாவின் சர்வதேச விசாரணைக்குழுவிற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஐ.நாவின் பிரதி மனித உரிமை ஆணையாளர் ஃலேவியா…

இலங்கைக்கான இந்திய உதவிகளை பெரிதாக பார்க்கப்படுவதில்லை! சீனாவுக்கே முன்னுரிமை!- இந்திய…

இலங்கைக்கான இந்திய உதவிகள் உரிய முறையில் முக்கியத்துவம் பெறுவதில்லை என்று இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய உயர்ஸ்தானிகர் வை கே சிங்ஹாää இந்தியா,  இலங்கைக்கு பாரிய உதவிகளை செய்து வருகிறது. எனினும் அவை உரிய வகையில் பாராட்டப்படுவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார். வடக்கின்…

மோடியின் அறிவுறுத்தல் கூட்டமைப்பால் தமிழ்த் தேசிய சபை உருவாக்க இணக்கம்!!

தமிழ் தேசிய சபை ஒன்றை உருவாக்குவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு இடையில் இணங்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று இடம்பெற் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். இதன்படி தமிழ் மக்களை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற தமிழ்…

யுத்தக் குற்றம் தொடர்பில் ஐ.நா.வில் இன்று வாய்மூல அறிக்கை சமர்ப்பிப்பு:…

ஜெனீவாவில் யுத்தக் குற்றம் தொடர்பில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சர்வதேச விசாரணைகள் தொடர்பான இடைக்கால வாய்மூல அறிக்கை இன்று உத்தியோகபூர்வமாக முன்வைக்கப்படவுள்ளது. மனித உரிமைகள் ஆணையாளர் சயீட் அல் ஹுசைன் இன்று இந்த அறிக்கையை ஐக்கிய நாடுகளின் 27வது மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கிறார். ‘ஐ.நா. மனித உரிமைகள்…

இந்தியா துணை நிற்கவேண்டும்!- பா.ஜ.க.தலைவர்களிடம் பொதுபலசேனா கோரிக்கை

பெளத்த, இந்து மக்­களை அழிக்கும் இன­வாத செயற்­பா­டு­களை தடுத்து தமிழ், சிங்­கள மக்­களைப் பாது­காப்­பதில் நாம் அக்­கறை செலுத்­துவோம் இந்த விட­யங்­க­ளுக்கு இந்­தி­யாவும் எமக்கு துணை நிற்­க­வேண்டும் என்று பொது­ப­ல­சேனா அமைப்­பினர் பா.ஜ.க.வின் தலை­வர்­க­ளிடம் கோரிக்கை விடுத்­துள்­ளனர். இலங்கை வந்­துள்ள பா.ஜ.க.வின் தேசிய பொதுச் செய­லாளர் முர­ளி­தர்ராவ், கட்­சியின்…

சர்வதேச விசாரணையை இலங்கை நிராகரித்தமைக்கு ஐ.நா கண்டனம்

இலங்கையில் பொறுப்புக்கூறல் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் கோரியுள்ளது. இலங்கை தொடர்பில் மேற்கொள்ளப்படும் போர்க்குற்ற விசாரணைகளின் முன்னேற்றங்கள் குறித்து நேற்று மனித உரிமைகள் அமர்வில் வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போது கடந்த கால மற்றும் தற்போதைய மனித உரிமை மீறல்கள் குறித்து உரிய…

மட்டக்களப்பில் இன்னும் சில வருடங்களில் சிறுபான்மையினராகும் தமிழினம்

தமிழீழம் என வரைபடக் குறியீட்டுக்குள் உள்ள எட்டு மாவட்டங்களில் திருமலை, அம்பாறை ஆகிய இரண்டு மாவட்டங்களில் உள்ள தமிழர்கள் சிறுபான்மையினராக உள்ளதுடன் கிழக்கின் பெரிய மாவட்டமான மட்டக்களப்பில் இன்னும் சில ஆண்டுகளில் தமிழர்கள் சிறுபான்மையினராகி விடுவார்கள். இவ்வாறு கனடாவிலிருக்கும் ஆய்வாளர் சுதர்மா, லங்காசிறி வானொலியின் நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில்…

காணி அபகரிப்பை எதிர்த்து புதுக்குடியிருப்பில் ஆர்ப்பாட்டம்

இராணுவத்தினரின் காணி அபகரிப்பை எதிர்த்தும், பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புக்களுக்குச் சொந்தமான காணிகளில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் எனக் கோரியும் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் திங்களன்று ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்று நடத்தப்பட்டிருக்கின்றது. முல்லைத்தீவு மாவட்ட காணி உரிமை மீட்புக்கான அமைப்பு இதற்கான அழைப்பை விடுத்திருந்தது. வடமாகாண சபை உறுப்பினர்…

நல்லிணக்க முனைப்புக்களுக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கப்படும் – பிரித்தானியா

நாட்டின் நல்லிணக்க முனைப்புக்களுக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கப்படும் என பிரித்தானியா அறிவித்துள்ளது. சமாதானம் இலங்கைக்க்கு பல்வேறு வழிகளில் நன்மையை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. சர்வதேச சமாதான தினத்தை முன்னிட்டு பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் லவுரா டேவிஸ் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். சமாதானம் பல்வேறு மேலதிக நன்மைகளை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மனித உரிமை,…

இலங்கை முஸ்லிம்களை தனிமைப்படுத்தி தீவிரவாதத்துக்குள் இழுக்க ஐ.எஸ்.ஐ முயற்சி

இலங்கையிலுள்ள முஸ்லிம்களை இன மோதல்கள் மூலம் தனிமைப்படுத்தி, அவர்களினூடாக தென்னிந்தியாவை உளவுபார்த்து தாக்குதல்களை நடத்த ஐ.எஸ்.ஐ அமைப்பு வியூகம் வகுத்துள்ளதாக அருண் செல்வராசாவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையில் இன மோதல்களை உருவாக்கி, முஸ்லிம்களைத் தனிமைப்படுத்தி தமது வலையில் விழ வைப்பதன்…

யாழில் 1300 ஏக்கருக்கு அதிகமான காணிகள் எதிர்வரும் வாரங்களில் ஆக்கிரமிக்கப்படவுள்ளன!!

எதிர்வரும் நாட்களில் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் 1300 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் இராணுவத்தின் தேவைக்காக ஆக்கிரமிக்கப்படவுள்ளன. ஆங்கில ஊடகம் ஒன்றை இதனைத் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் மாதகல், திக்கம், நுனாவில், சாவகச்சேரி மற்றும் அச்சுவேலி போன்ற பகுதிகளில் இந்த காணி ஆக்கிரமிப்புகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ் மக்களுக்கு சொந்தமான தனியார்…