பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
பிரபாகரன் கேட்டதையே கூட்டமைப்பு கேட்கிறது என மகிந்த கூறியது வெட்கத்திற்குரியது!…
தம்பி பிரபாகரன் கேட்டதையே தமிழ்தேசிய கூட்டமைப்பும் கேட்பதாக சிறீலங்காவின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கும் கருத்து மிகவும் வெட்கத்திற்குரியது என தமிழ்தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சட்டம் படித்ததாக கூறிக்கொள்ளும் ஒருவருக்கு தனிநாட்டு கோரிக்கைக்கும், சமஷ்டிக்கும் வித்தியாசம் தெரியாதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார் சீ.வி.விக்கினேஸ்வரன். யாழ்.நாவாந்துறை…
தமிழ் கூட்டமைப்பின் தேர்தல் கொள்கை அறிக்கை தொடர்பில் சட்டமா அதிபரிடம்…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கொள்கை அறிக்கை தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாக தேர்தல்கள் திணைக்கள ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கொள்கை அறிக்கை அரசியலமைப்பிற்கு முரணானது என்றும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இராவணா சக்தி தன்னிடம் கோரியதற்கிணங்கவே அந்த கொள்கை அறிக்கை…
எழிலன் தொடர்பான ஆட்கொணர்வு மனு குறித்து விசாரணைக்கு உத்தரவு
விடுதலைப்புலிகளின் முன்னாள் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் உட்பட ஐந்து பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் மீதான ஆரம்ப விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு வவுனியா மேல் நீதிமன்றம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்திருக்கின்றது. இறுதி யுத்தத்தின்போது கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18…
விக்னேஸ்வரன் தேர்தலில் போட்டியிட்டு விட்டு கொழும்புக்குத் திரும்ப முடியாது!- ராவண…
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு விட்டு, கொழும்புக்குத் திரும்பி வர முடியும் என்று விக்னேஸ்வரன் கனவு கூடக் காணக் கூடாது என்று சிங்கள அடிப்படைவாத அமைப்பான ராவண பலய எச்சரிக்கை விடுத்துள்ளது. ராவண பலயவின் பொதுச்செயலர் வண. இத்தேகண்டே, சத்ததிஸ்ஸ தேரர் கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது…
சர்வதேச விசாரணையில் இருந்து இலங்கை அரசு தப்பிக்க முடியாது!-தமிழ் கூட்டமைப்பு
பொறுப்புக் கூறல்,சர்வதேச விசாரணையில் இருந்து இலங்கை அரசு தப்பமுடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது.. இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றச்சாட்டுகள், மனித உரிமை மீறல்கள் குறித்து சுயாதீனமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் உண்மையைக் கண்டறியலாம் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை கொழும்பில்…
மாகாண சபைத் தேர்தலுக்கு காமன்வெல்த் பார்வையாளர்கள்
இலங்கையில் நடக்கவிருக்கும் மாகாண சபைத் தேர்தல்களை கண்காணிக்க காமன்வெல்த் பார்வையாளர்களும் அங்கு செல்லவுள்ளதாக அந்த அமைப்பின் தலைமைச் செயலர் கமலேஸ் சர்மா கூறியுள்ளார். அமைப்பின் முன்னாள் துணைத் தலைவரான கென்யாவைச் சேர்ந்த ஸ்டீபன் கலொன்சோ முஸ்யோகா இந்தக் குழுவுக்கு தலைமை தாங்குவார். அனைத்தும் தேர்தல் நடைமுறைகளுக்குள் நடக்கின்றனவா என்பதை…
ஐ.நாவில் மனித உரிமைச் சபையில் சிறிலங்காவுக்கு எதிரான வரிசைகட்டிய அனைத்துலக…
அனைத்துலக அரங்கில் சிறிலங்கா அரசுக்கு சவால்மிகுந்த இராஜதந்திரக்களமாக ஐ.நா மனித உரிமைச்சபை மாறி வரும் நிலையில், நடைபெற்று வரும் மனித உரிமைச்சபையின் 24வது கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான கடும் குற்றச்சாட்டுக்களை அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் பலவும் முன்வைத்துள்ளன. Lawyers Rights Watch, Human Rights Watch,…
தீயில் ஆகுதியான செந்தில்குமரனின் மனதை இழக்கும் இறுதி வேண்டுகோள் (ஒலி…
கடந்த செப்டம்பர் 5ம் நாள் ஐ.நா முன்றலில் வீரத்தமிழ் மகன் ஈகப்பேரொளி செந்தில்குமரன் அவர்கள் தமிழினத்தின் விடுதலைக்காக தன்இன்னுயிரை ஈய்ந்தார். அவர் வீரச்சாவடைந்த பின்னர் பலதரப்பட்ட செய்திகளும் வந்த நிலையில், எவற்றையும் உறுதி செய்ய எம்மால் முடியவில்லை. தற்போது அவர் தொடர்பான ஆவணம் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. அவர் தமது…
இலங்கையில் வீடமைப்புத் திட்டத்தை பார்வையிட்ட இந்திய அதிகாரிகள்
இலங்கையில் நடக்கும் இந்திய உதவி வீடமைப்புத் திட்டத்தில் காணப்படும் முன்னேற்றம் குறித்து நேரில் ஆராய்வதற்காக இந்திய வெளியுறவு அமைச்சின் அதிகாரிகள் குழுவொன்று இலங்கை சென்றுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சின் அபிவிருத்தி மற்றும் பங்களிப்பு நிர்வாகத்திற்கான சிறப்பு செயலாளர் பி.எஸ். ராகவன் தலைமையிலான இக்குழுவில் வெளியுறவு அமைச்சின் அதிகாரிகளுடன் கட்டிட…
தேர்தல் முடியும் வரை இராணுவத்தை பாசறைக்குள் இருக்கச்செய்யுங்கள்- சம்பந்தன் ஜனாதிபதிக்கு…
வடக்கு மாகாணசபைத் தேர்தல் ஜனநாயக ரீதியில் நடத்தப்படுவதை உறுதிப்படுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியிடம் கோரியுள்ளது இது தொடர்பில் கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் கையெழுத்திட்டு அனுப்பியுள்ள இந்த கடிதத்தில், தேர்தல்களின் போது இராணுவம் தமது பாசறைகளில் தங்கியிருப்பதை உறுதிப்படுத்த வேண்டு;ம்…
இலங்கை சிங்கள இராணுவத்தில் ஊடுருவியிருக்கும் பாகிஸ்தான் மற்றும் சீன உளவாளிகள்!
தமிழக கடற்க்கரைப் பகுதிகளில் தீவிரவாதிகள் அச்சுறுத்தலுக்கு முக்கிய காரணம், சிங்கள இராணுவத்தில் ஊடுருவியிருக்கும் பாகிஸ்தான் மற்றும் சீன உளவாளிகள்தான்! என அதிரடி கிளப்புகிறார், ஈழக் கவிஞர் வ.ஐ.ச ஜெயபாலன். யாழ்பாணத்தில் பிறந்தவரான ஜெயபாலன், விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராகக் கருதப்பட்டவர். நோர்வே அரசுக்கும் இலங்கைக்கும் இடையே நடைபெற்ற சமரசப்…
இலங்கை நிலவரம் குறித்து நவி பிள்ளை மீண்டும் கவலை
இலங்கைக்கான தனது விஜயத்தின் போது தன்னை சந்தித்தவர்கள் எதிர்கொண்டிருக்கக்கூடிய அடக்குமுறைகள், மற்றும் தாக்குதல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை அவர்கள் மீண்டும் கவலை வெளியிட்டுள்ளார். ஐநாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 24வது மாநாட்டின் ஆரம்ப வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு…
தமிழர்களைக் கொல்லலாம்! தமிழ்த் தேசியத்தைக் கொல்ல முடியாது! எங்களது தேசியக்…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பரப்புரைக் கூட்டங்களின் தொடர்ச்சியாக, கிளிநொச்சி பளையில் கூட்டமைப்பின் இளைஞரணித் தலைவர் சுரேனின் தலைமையில் நேற்று மாலை 4 மணியளவில் ஆரம்பித்து இரவு 10 மணிக்கு நிறைவடைந்தது. இப்பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய கிழக்கு மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், வட மாகாண சபைத்…
முன்னாள் போராளிகள் 100 பேர் நாளை விடுதலை
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 100பேர் நாளை விடுதலை செய்யப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் தெரிவித்துள்ளார். புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜெகர் விஜேதிலக இதுகுறித்து கருத்துத் தெரிவிக்கையில், ஒரு வருடகாலம் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள், நாளை சமூகத்துடன் இணைக்கப்படவுள்ளனர். புனர்வாழ்வளிக்கப்பட்ட காலத்தில் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு திறமைகளை வளர்த்துக் கொள்ள…
இலங்கையில் அதிகரிக்கும் இளவயது திருமணங்கள்
இலங்கையில் சிறுவயது திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. போதிய அறிவின்மை, குடும்ப பொருளாதாரசூழல் போன்றவையே இதற்கான காரணம் என யுனிசெப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ரீசா ஹொசைனி கூறுகின்றார். சிறுவயதில் திருமணம் முடித்த 71பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் அவர்களில் 30 சதவீதமானவர்கள் 18 வயதுக்கு…
வடக்கு மாகாணத்தில் மக்களை இராணுவ அடக்கு முறைக்குள் வைத்திருக்கும் அரசாங்கம்!-…
வடக்கு மாகாணத்தில் போர் நிவைடைந்து 4வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், போரி னால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் வாழ்வாதார உதவிகளை பெற்றுக் கொடுக்காத அரசாங்கம் இராணுவ அராஜகத்தை வளர்த்து மக்களை அடக்கு முறைக்குள் வைத்திருக்கின்றது என ஜேவிபி குற்றஞ்சாட்டியுள்ளது, 100ற்கு 50வீதமான மக்கள் இப்போதும் குடிசைகளில் வாழ்ந்து…
ஜனாதிபதி வழங்கியிருக்கும் சந்தர்ப்பத்தினை சரியாக பயன்படுத்த வேண்டும்!- யாழில் பசில்…
துவக்கில்லாத சூழல், குண்டுச் சத்தம் இல்லாத சமாதானம், கல்வி. சுகாதாரம் போக்குவரத்து என்பன தொடர்ந்தும் கிடைக்க வேண்டுமானால் ஜனாதிபதி வழங்கியிருக்கும் சந்தர்ப்பத்தினை சரியாக பயன்படுத்த வேண்டும் என பொருளாதார அமைச்சர் வடக்கு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு நேற்று சென்றிருந்த அமைச்சர் பசில் ராஜபக்ச யாழ். மாவட்ட ஒருங்கிணைந்த…
தீயில் வெந்த வீரத்தமிழ் மகன் செந்தில்குமரனுக்கு வீரவணக்கம்! தமிழீழ விடுதலைப்…
தீயில் வெந்த வீரத்தமிழ் மகன் செந்தில்குமரனுக்கு வீரவணக்கம்! தமிழீழ விடுதலைப் புலிகள் - சுவிஸ்கிளையினர் தம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளனர். இலங்கை அரசாங்கம் சிறுபான்மைத் தமிழருக்கு எதிராக மேற்கொண்டுவரும் ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும் அல்லலுறும் தமிழ் மக்களின் துயரம் தாங்கமுடியாமலும் சிங்களப் பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான தமிழின அழிப்பிற்கான…
நவி.பிள்ளையின் இலங்கைப் பயணம் அனைத்துலக விசாரணைக்கான அவசியத்தினை மீளவும் வலுவூட்டுகின்றது:…
ஐ.நா உரிமைச் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்களது இலங்கைக்கான பயணம், அனைத்துலக விசாரணைக்கான அவசியத்தினை மீளவும் வவூட்டியுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த அவசியத்தினை சுட்டிக்காட்டியிருப்பதோடு, இலங்கைத் தீவில் சிங்கள அரச கட்டமைப்பினாலும் அதன் ஆயுதப் படையினாலும்,…
வாக்களிப்பு எமது மக்களின் வரலாற்றுக் கடமையாகும்: அறிவகத்தில் இடம்பெற்ற மாபெரும்…
வாக்களிப்பு என்பது எம்மக்களின் சமூகப் பொறுப்பாக, வரலாற்றுக் கடமையாக உள்ளது. எனவே எங்களிடையே உள்ள வேறுபாடுகளை மறந்து நாம் அனைவரும் தமிழர்கள் என்ற வகையில் உள்வாங்கப்பட என வேண்டும் என “ அறிவகத்தில்” நடைபெற்ற மாபெரும் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் மனோ கணேசன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…
ஈழத்தில் நிச்சயம் நல்லது நடக்கும்!- நம்பிக்கை தரும் முதல்வர் வேட்பாளர்
25 ஆண்டுகளுக்குப் பிறகு செப்டம்பர் 21-ம் தேதி இலங்கையில் நடைபெறப் போகிறது வட மாகாணத் தேர்தல். கொழும்பு வாழ் தமிழரும் இலங்கை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான விக்னேஸ்வரனை முதல்வர் வேட்பாளராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு களமிறக்கியிருக்கிறது. பழுத்த அரசியல் வாதிகள் பலர் கூட்டமைப்பினுள் இருக்க அரசியலுக்கு புதியவரான…
தமிழர் தாயகத்தில் ஐ.நாவின் கண்காணிப்புக் குழுவினை நிறுத்துங்கள்: தமிழர் தரப்பு…
இலங்கைத் தீவின் தமிழர் தாயகப் பிரதேசத்தில் ஐ.நா மனித உரிமைச் சபையின் கண்காணிப்புக் குழுவொன்றினை நிறுத்துமாறு தாயகத்திலும், புலத்திலும் உள்ள தமிழர் அரசியல் தரப்பினால் ஐ.நா ஆணையாளரிடம் முன்வைத்த கோரிக்கை, அரச தரப்பினை சீற்றங் கொள்ள வைத்துள்ளது. தமிழர் தாயகத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர்…
இலங்கையில் ஈழம் உருவாக வாய்ப்பில்லை: சுப்ரமணியன் சுவாமி
இலங்கையில் தனி ஈழம் என்ற தனிநாடு உருவாக வாய்ப்பில்லை என இந்திய ஜனதா கட்சியின் தலைவரும் கடும் போக்கு தமிழ்த் தேசிய எதிர்ப்பாளருமான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெறும் இராணுவ கருத்தரங்கில் உரையாற்றும் போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், இலங்கையில் தனிநாடு அமைக்கப்பட வேண்டும் என்று…
